யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் ஊர் காவல்துறை குறிபட்டுவான் பகுதியில் அடையாளம் தெரியாத ஆன் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
ஊர்காவல்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மரணப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுக்கு உள்ளான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இவர் எவ்வாறு இங்கு வந்தார் எவ்விதம் மரணமானர் என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் சடலங்கள் மீட்பு
இலங்கையில் நாள்தோறும் நீர் ஏரிகள் குளங்கள் வீடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது .
ஆண் பெண்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையிலும் சடலங்காக மீட்க ப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இந்த மர்மக் கொலைகளின் பின்னால் உள்ளது யார் என்பதை கண்டறிந்து அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு இலங்கை குறித்த புலன்களை தாமதித்து வருவதற்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன .
ஆங்காங்கே அவ்வப்போது சில படுகொலை சாட்சிகள் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற பொழுதும் ஏனைய கொலையாளிகளை முக்கியமானவர்களை கண்டுபிடிக்க படவில்லை .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கூறுகட்டுவான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆண் யார் .
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார்
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்விதமான தொடர் படுகொலை காரணமாக மக்கள் மத்தியில் ஒருமிது அச்ச உணர்வு காணப்படுகிறது .
இலங்கையில் தேர்தல் சூடாக இடம் பெற உள்ள காலப் பகுதியில் இவ்வாறு மனித சடலங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது என்பது இயல்பான ஒன்றுதான்.











