இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு நடத்தியது ஹிஸ்புல்லா இராணுவத் தளத்தைத் தாக்கிய நிலையில்,

தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட்

தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் மற்றும் கஃபர்சிர் நகரங்கள் மீது இஸ்ரேலியப் போர் விமானங்கள்

வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அல் ஜசீரா அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது.

நபாத்தியா மாவட்டத்தில் உள்ள மைஃபதூன் நகரில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இன்று

வான்வழித் தாக்குதல்

முன்னதாக மூன்று பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் யாரா படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்துகிறது
கெய்வ் மற்றும் கார்கிவ் ஆகிய இடங்களில் ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கியதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெப்பமின்றி தவித்தன.

குளிர்கால நிலைமைகள் முடிவடைந்த நிலையில்

குளிர்கால நிலைமைகள் முடிவடைந்த நிலையில், ஒரு வார கால போர் நிறுத்தம் என்று கூறப்படும் நிலையில், உக்ரைனின் தலைநகரான கியேவ்

மற்றும் அதன் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷ்யப்

படைகள் தாக்கியுள்ளன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யா ஒரே இரவில் 450 ட்ரோன்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளுடன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் வெளியுறவு

அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா செவ்வாயன்று தெரிவித்தார், மிருகத்தனமான சப்ஜெரோ நிலைமைகளுக்கு மத்தியில் எரிசக்தி உள்கட்டமைப்பை

இலக்காகக் கொண்டு புதுப்பிப்பதற்கு முன்பு வெப்பநிலை குறையும் வரை மாஸ்கோ காத்திருந்ததாக குற்றம் சாட்டினார்.

உறைபனி வானிலைக்கு மத்தியில்

உறைபனி வானிலைக்கு மத்தியில் உக்ரைனின் நகரங்கள் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கூறினார்.

பிப்ரவரி 2022 இல் முழு அளவிலான படையெடுப்புக்குப் பிறகு, மாஸ்கோ ஒவ்வொரு குளிர்காலத்திலும் உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பில் தீயை குவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் தலைநகரில் குறைந்தது இரண்டு பேரும், கார்கிவில் இரண்டு பேரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்பநிலை -17 டிகிரி செல்சியஸ் (1.4 டிகிரி பாரன்ஹீட்) ஆகக் குறைந்ததால், தலைநகரில் உள்ள 1,170 குடியிருப்பு கட்டிடங்கள் வெப்பமடையாமல் விடப்பட்டதாக கியேவ் மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.

ரஷ்யா “கடுமையான குளிரில்” கியேவை இரவு முழுவதும் மற்றொரு பெரிய தாக்குதலுடன் குறிவைத்ததாக நகர இராணுவ நிர்வாகத்தின் தலைவர் டைமூர்

தகாசென்கோ டெலிகிராமில் தெரிவித்தார், குடியிருப்பாளர்கள் தங்குமிடங்களில் இருக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த தாக்குதல்கள் ஐந்து நகர மாவட்டங்களை பாதித்தன, மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஒரு மழலையர் பள்ளியைக் கொண்ட ஒரு கட்டிடம் சேதமடைந்ததாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் தலைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளங்கள் தீப்பிடித்து எரிவதைக் காட்டியது.

உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகளின்படி, தலைநகரில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்கள் தாக்கப்பட்டன.

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல் நடத்தி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து ஹவுதிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் இஸ்ரேல் இராணுவம் கலக்கத்தில் உறைந்துள்ளது .

,இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடத்தும் அகோரமான தாக்குதல்கள் யாவரும் முற்று பெரும் வரை எமது தாக்குல் தொடரும் என ஹவுதிகள் அறிவித்துள்ளனர் .

இவர்கள் நடத்திவரும் இந்த ஏவுகணை ,ரொக்கட் , ஆகுதல் இஸ்ரேலுனுடைய பல பகுதிகள் மீது குண்டு வெடித்து வருகிறது.

இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சேதங்களை, தாங்கள் விளைவித்துள்ளதாக தாக்குதலை நடத்த படைகள் தெரிவித்துள்ளது .

எனினும் எதிரிகள் ஏவிய அத்தனை ஏவுகணைகளையும் தமது வானிலையில் வைத்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக யூத படை ராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து யூத படைகள் நடத்தும் பலஸ்தீன இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் கூறி வருகிறது .

ஆனால் அந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்த ,தொடர்ந்து விடாத தாக்குதல்களை யூத படைகள் நடத்தி வருவது, இஸ்ரேல் மீதான மக்கள் நல் மதிப்பை இவை இழக்க செய்துள்ளது.

என்று அணியும் இந்த போர் என்று முடியும் பலஸ்தீன மக்கள் வாழ்வு.

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது ,வடக்கு இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா ராணுவத்தினர் 215 ரொக்கெட்டுகளைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தினர் .

வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவத்தின் ஆறு இரு ராணுவ முகாம்களை இலக்கு வைத்தும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து இந்த ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு இழப்பு

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமான கட்டளை தளபதி ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தின் விமான குண்டு வீச்சில் பலியாகியதை அடுத்து,அதற்கு பலி வாங்கும் பதிலடி தாக்குதலாகவே இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தின் ஆயுத கூடங்கள் ஏவுகணைத் தளங்கள் பீரங்கி தளங்கள் அயோண்டோம் ஏவுகணைகள் ராடர் கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் உள்ளிட்டவை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

அதேபோல இஸ்ரேலிய ராணுவத்தின் விமானத் தளமும் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தாக்குதலை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரிய ராணுவத்தினர் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.

வீடியோ

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட் ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளினால் 80ரொக்கட் வீச்சு அலறும் இஸ்ரேல் நகரங்கள் .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளினால் ,வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ,கடந்த 24 மணித்தியால இடைவெளியில் 80க்கு மேற்பட்ட நீண்ட தூர ரொக்கட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

வடக்கு பகுதியில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தின் கண்காணிப்பு முகாம்கள் ,ராடர் நிலையங்கள் ,ஏவுகணை தளங்கள் ,பீரங்கி தளங்கள் ,இராணுவ ஆயுத சேமிப்பு கூடங்கள் ,மற்றும் ராணுவ கூடங்கள், என்பனவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது .

லெபனான் கிஸ்புல்லா போரப் படைகள்

இந்த தாக்குதலில் இஸ்ரேலியபடைகளுக்கும் அதன் ராணுவத்தினருக்கும் ஆயுதங்களுக்கும் பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, தெற்கு லெபனான் கிஸ்புல்லா போரப்படைகள் தெரிவித்துள்ளன .

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேலிய இ ராணுவ தரப்பினர் ,அதனால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

தாக்குதலை நடத்திய தெற்கு ஹிஸ்புல்லா போர் படைகள் , அங்கு எரிகின்ற காட்சிகளையும் ,எதிரி முகாம்களுக்குள் ரொக்கெட்டுகள் துல்லியமாக விழுந்து வெடிக்கின்ற காணொளிகளை வெளியிட்டுள்ளனர் .

இதனால் ஹிஸ்புல்லா கூறியது போன்று எதிரி முகாம்களுக்குள் தாக்குதல் ,துல்லியமாக இடம்பெற்றுள்ளதும் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு ,பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அந்த காணொளிகள் ஊடாக காண முடிகிறது.

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம் ஹிஸ்புல்ல போராளிகள் நூறு ரொக்கட் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதிகள் பற்றி எரிகின்றன .

இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதலை அடுத்து தற்போது மக்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மோதல்

பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் கொடூர தாக்குதலை அடுத்து ,தற்போது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .

மிக பெரும் ரொக்கட் தாக்குதல்

சற்றும் எதிர்பார்த்த மிக பெரும் ரொக்கட் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை திணறடித்து வருகின்றனர் .

சிவப்பு கோட்டை ஹிஸ்புல்லா கடந்து விட்டது அவர்கள் மீது அகோர தாக்குதலை நாடத்துவோம் என இஸ்ரேலை அறிவித்த 48 மணித்தியாலத்தில் ,எமது சிவப்பு கோடு இது தான் என்பதை இடித்து உரைத்துள்ளது .ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் .

இஸ்ரேல் 10 மில்லியன் டொலர் பெறுமதியான உளவு விமானத்தை சுட்டு வீழ்த்த 24 மணித்தியாலத்தில் சுனாமி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்

இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல் அலறிய இச்செயல் நகரங்கள்

இஸ்ரேல் தெற்கு அஸ்கலோன் பகுதியில் ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது ,.


ஹமாஸ் அமைப்பினர் தமது பாதுகாப்பு நிலைகளில் இருந்து ,குறித்த பகுதிகள் நோக்கி சரமாரி ஏவுகணை
தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இதன் பொழுதே இந்த ஏவுகணை அபாய ஒலி எழுப்ப பட்டுள்ளது .
ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாகவும் ,அதனால் அபய ஒலிகள் எழுப்ப பட்டுள்ளதை


ஏற்றுக்கொள்ளும் இஸ்ரேலிய தரப்பினர் ,அங்கு ஏற்பட்ட
சேத விபரங்கள் தொடர்பாக உடனடியாக தெரியவில்லை என்கிறார் .

இஸ்ரேல் ஏவுகணை வான் பாதுகாப்பை உடைத்தெறிந்து ஹாமாஸ் ,
மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் ரொக்கட் வீழ்ந்து வெடிக்கிறது என்பது காட்சிகளாக காணப்படுகிறது .

இதன் ஊடாக இஸ்ரேல் இராணுவ வான் பாதுகாப்பு ,
மற்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பில் பலத்த ஓட்டைகள் உள்ளதை இவை எடுத்து காண்பித்துள்ளன .

ஹமாஸ் ரொக்கட் தாக்குதல் அலறிய இஸ்ரேல் நகரங்கள்


வரலாறு காணாத மிக பெரும் அவமானத்தை உலகளாவிய ரீதியில
நெதன்யாகு அரசு பொறுப்பேற்றுள்ளது .

இராணுவம் ,மற்றும் உளவுத்துறை தோல்வியை ஜீரணித்து கொள்ள
முடியாத இஸ்ரேல் அப்பாவி மக்கள் வாழ்விடங்களை மிக கோரமாக
குறிவைத்து தாக்கி வருவதாக அரேபிய தேசங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன .

தமது இந்த தோல்வியை ஏற்று கொண்டு இஸ்ரேல் பிரதமர் ,
பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவ தளபதிகள்
ஆகியோர் பதவி விலக வேண்டும் என்கின்ற குரல்கள் தற்போது
ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன

போர் ஓய்வு பெற்றால் நெதன்யாகு அதே சொந்த மக்களினால்
விரட்டியடிக்க படக்கூடிய ஒருவராக மாற்றம் பெறுவான் என்ற நிலை ,
ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

வீடியோ