மோட்டார் சைக்கிள் லொறி மோதல்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ,விபத்தில் சிதறிய மோட்டார் பைக் மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகி மோட்டார் சைக்கிள் பலத்தை சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்பட்டது .

இந்த வீதி விபத்தின் பொழுது ஒருவர் பலியாகியும் மோட்டார் சைக்கிள் சிதைவடைந்து காணப்படுகிறது .

இந்த விபத்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

வீதி விபத்தில் வாலிபர் பலி

பிரியதர்ஷனா என்ற இளைஞரே இந்த வீதி விபத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் பல காயம் அடைந்து வருவதாக இலங்கையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விதி சாலை விதிகளை மதிக்க மறந்து வாகனச் சாரதிகள் வேகமாக வானங்களை செலுத்தி செல்வதும் அலட்சியப் போக்குமே இந்த வீதி விபத்துக்கான காரணமான தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வீதி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் மனித உயிர்களை பலிகளை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு மற்றும் காவல் துறை பாரிய நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் .

அதனை தடுக்க முடியாது நாள்தோறும் கட்டுக்கடங்காத உயிர்பலிகளும் விபத்துகளும் அதிகரித்து செல்கிறது .

இதுவே இலங்கை வீதிகளில் நடமாடுவதற்கு பாதுகாப்பு அற்ற ஒருசாலையாக இலங்கை வீதி காணப்படுகின்றது.

உலக அளவில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்ற ஒரு நாடாக இலங்கை முதலிடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .

என்பது கடந்த காலங்களில் நாட்களில் இடம் பெற்று வருகின்ற இந்த வீதி விபத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன்

கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் விசாரணை , கொழும்பு பகுதியில் வெள்ளம் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணங்களை ஆரம்பித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பின்படி அரசு அதிகாரிகள் கிராமச அவர்களுக்கு அரசு அறிவித்துள்ளது .

கொழும்பு என்பது இலங்கை உல்லாச பயண துறையின் மிக முக்கியமான பகுதியாக காணப்படுகிறது .

இலங்கையின் தலைநகராக காணப்படும் கொழும்பு பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெருமிடர்களை உல்லாச பகுதிகளுக்கு ஏற்படுத்தி இருந்தது .

இலங்கை தலைநகர் கொழும்பு வெள்ளத்தில்

மேலும் கொழும்பு தலைநகர் வெள்ளத்தில் மூழ்குவதால் ,அதுவே உலக நாடுகளில் பல்வேறுபட்ட சர்ச்சையை ஏற்படுத்தி ,உல்லாச பயணத்தை வீழ்ச்சி ஏற்படுத்திவிடும் .

அதனால் நீர் வடிகால்கள் இன்மை காரணமாகவே நீர் தேங்க காரணமாக அமைந்ததா என்கின்ற விடயங்கள் தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

உடனடியாக கிராம சபைகள் முதல் மாவட்ட ஆட்சியாளர்கள் விசாரணை நடத்தி உடனடியாக இதற்கான தீர்வுகளை வழங்குமாறு அதற்குரிய மாற்றுத்திட்டங்கள் .

எதிர்காலத்தில் இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமன் செய்வது என்பதனையும் மக்களுக்கு இடர்கள் இல்லாமல் எவ்வாறு அதனை ஆராய கட்டளை பிறப்பிக்க பட்டுள்ளது .

நீங்கள் வடிந்து செல்வதற்கான விரைவு வேலைகளை முன்னெடுக்க முடியும் என்ற திட்டங்களை உடனடியாக அறிவிக்கும்படி அறிவிக்க பட்டுள்ளது .

மறந்துவிடாதீர்கள் கொழும்பில் வெள்ளம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாக இப்பொழுதுதான் ஆட்சியாளர்கள் விசாரணை ஆரம்பித்துள்ளார்கள்.

லஞ்ச ஊழல் பெருகி கிடக்கும் இலங்கையில் இவ்வாறான வெள்ளம் வருவதை தடுக்கவா முடியும்.

கடந்த சில மாத்திற்கு முன்பதாக இலங்கை தலைநகர் கொழும்பை ஆக்கிரமித்த வெள்ளத்தினால் ,இலங்கையின் பொருளாதரத்தில் பலமான இடி வீழ்ந்தது .

மேலும் மக்கள் போக்குவரதில் இடையூறுகள் காணப்பட்டன .

இதனால் இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்தது ,அதனை அடுத்தே தற்போது இந்த வெள்ளம் தொடர்பில், விசாரணைகளை நடத்திட அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது போல் உள்ளது .

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

முட்டை உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது முட்டையின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஆளுமரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது .

முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில் முனைவோருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் முட்டை கோழிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரா இவ்வாறு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 50 ரூபா

இலங்கையில் இப்பொழுது ஒரு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை உற்பத்தியை அதிகரிக்கின்ற பட்சத்தில் முட்டையின் விலை குறைக்கப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அளவு முட்டை கிடைக்கும் எனவும் அதுவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்கிறார் .

அதனால் விவசாய உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே இந்த பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தற்போது தொழில் முனைவோர்களுக்கு கோழிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முட்டை குருமா செய்வது எப்படி - தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL
முட்டை குருமா செய்வது எப்படி – தோசை சாதம் சப்பாத்திக்கு செமையா இருக்கும் -SAMAYAL TAMIL

ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழி முட்டை கோழிகள் வழங்குவதன் ஊடாக ,இலங்கையில் முட்டையினுடைய தன்னிறை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசு கருதுகிறது .

அதன் அடிப்படையில் இந்த கோழிகளை தொழில் முனைவோருக்கு வழங்குவதற்கு தமது அரசு திட்டங்களை தீட்டி வழி நடத்த உள்ளதாக விவசாய அமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார் .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் பல்வேறுபட்ட மக்கள் நலத் திட்டங்களை ,அடுத்தடுத்து அடுக்க ஆரம்பித்து வருகிறது இலங்கை ஆளும் ரணில் அரசு.

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது எதிர்க்கட்சிகளை பந்தாடும் நிலையில் ரணில் விக்ரமசிங்க ஆட்சி காணப்படுகின்றது.

அந்த வகையில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது குற்றச்சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து , இவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் செயலாற்றி வந்தவர் ஹிருணிகா பிரேமச்சந்திரா அவர், மக்கள் ஆதரவினை பெற்று அவர் மகத்தான சாதனையை பெற்று வந்தார்.

அரசியல்வாதிகளை மிரட்டும் ரணில் அரசு

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்த ரணில் அரசாங்கம், தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் அவருக்கு
எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவரை சிறையில் தள்ளி .உள்ளது

இன்று காருணிகா சிறைக்கு சென்றாலும் ,எமது அரசு வெற்றிபெறும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது அரசு ஆட்சியில் அமர்ந்தாள் , ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது .

தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான விடயங்கள் இதன் ஊடாக மீளவும் அம்பலமாக உள்ளது .

ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துவிட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்கா கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .

அதனால் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையிலும், தனது நகர்வை மேற்கொண்டு வருவது இந்த சிறை அடைப்பு ஊடாக தெரிய வருகிறது.

தனியார் இருபஸ் மோதல் 11பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம்

தனியார் இருபஸ் மோதல் 11பேர்காயம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

வெலிமடை அம்பகஸ் தோவ பகுதியில் இரு தனியார் பஸ் போட்டி போட்டு ஓடி சென்ற நிலையில் ,,முன்னால் சென்ற பேரூந்தை,பின்னல் சென்ற பேரூந்து மோதியதில் .11 பேர் காயமடைந்தனர் .

காயமடைந்த பேரூந்து பயணிகள் யாவரும், வெலிமடை அம்பகஸ் தோவ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்று போட்டி

இலங்கையில் தனியார் பேரூந்துகள் ஒன்றை ஒன்றை ஒன்று போட்டு பயணிப்பதால் ,இந்த சாலை விபத்து ஏற்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

அரசியல் வர்த்தகமாக மற்றம் பெற்றுள்ள இலங்கையில் ,பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் தற்போது அஞ்சி வருவதாக , பாதிக்க பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

வீதி விதி முறைகளை பின்பற்றாது ,பஸ் சாரதிகள் பேரூந்தை, செலுத்தி செல்வதே ,இந்த விபத்துகளுக்கு காரணமாய் வருகிறது என ,இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்வாறான பஸ் விபத்துக்கள் இலங்கையில் பேரூந்து பயணங்கள் பாதுகாப்பற்றது என்பதையே ,மீளவும் மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றன.

என்பதாக மக்கள் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
Posted in இலங்கை செய்திகள்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர் ,இலங்கையில் தமபலகாமம் காவல்துறை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

இவர்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் மொட்டாக்கு போட்டுக்கொண்டு தப்பிக்க சென்ற நிலையில் ,பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாது 36 வயதுடைய மகள் குறித்த நபருக்கு கடனை பணமாக வழங்கியுள்ளார் .

பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பெண்ணுக்கு வெட்டு

அந்த பணத்தை திருப்பித் தருமாறு குறித்த பெண் இவரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் .

எனவே அந்த பணத்தினை திருப்பிக் கொடுக்க முடியாத பெரும் வறுமை நிலையில் காணப்பட்டதனால், ஆத்திரமுற்ற அவர் வேறு வழியின்றி குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கத்தியால் அவர்களை வெட்டி தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதனாலையே 31 வயது பெண்ணும் தாயாரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கொடுத்த கடனை கேட்கச் சென்ற பெண்ணுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய நபர் ,குடும்பஸ்தர் என தெரியவருள்ளது .

போதிய அளவு வருமானமின்மையால் குறித்த பணத்தினை திருப்பி வழங்க முடியாத நிலையில் ,இந்த தாக்குதலை நடத்தியதாக சில செய்திகள் இப்படியும் தெரிவிக்கின்றன.

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள்

யாழில் எரிந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் உடுவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள ,காணி ஒன்றில் .மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ,அந்த காணியில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ள சம்பவம், யாழ்ப்பாணா மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாண பகுதியில் இவ்வாறான தொடர் வண்டிகள் கடத்தப்படுவது, டயர்கள் குத்தப்படுவது ,மற்றும் அதன் நபர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

நடத்தப்படுவது, மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்படுகின்றது சம்பவங்கள் தொடராக இடம் பெற்று வருகின்றன.

யாழ்ப்பாண போலீசார்புலன் விசாரணை

இந்த காணியில் இந்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு எரிக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் உடனடியாக தெரியவில்லை .

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக, தற்பொழுது யாழ்ப்பாண போலீசார் தமது புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

யாழ்ப்பாணம் இலங்கையினுடைய கட்டுப்பாட்டுக்கு சென்றதன் பின்னர் ,சமீப காலமாக அங்கு தொடர்பான பல்வேறுப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

மோட்டார் சைக்கிள் எரிப்பது கடத்துவது கொள்ளையடிப்பது, மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது பேருந்துகள் மீது கற்கல் தாக்குவது என்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

மற்றும் வாகன விபத்தில் மக்கள் பலியாகி சம்பவங்கள் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .

அவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் ,இடம்பெற்ற இந்த மோட்டார் சைக்கிள் எரிப்பு சம்பவம் ,அந்த மக்கள் மத்தியில் ஒருவித பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார்

மகிந்தா சீனாவுக்கு பறந்தார் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையின் கதாநாயகனமாக விளங்கிவரும் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு திடீரென பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு இவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு சீனாவுக்கு பயணித்துள்ள இவர் ,சீனா அதிபர் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் மிக முக்கியமான கட்சிகளுடன் திடீர் பேச்சு வார்த்தைகளை நடத்தி முக்கியமான விடயங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் சூதாட்டம் ஆரம்பம்

இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்தியாவினுடைய ஆதிக்கம் ,அந்த தேர்தல் களமுனையில் காணப்படுகின்றது.

அதனால் தமது அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆராய்வதற்காக, தற்பொழுது மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு விரைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவினுடைய ஆதரவுடன் ,ரணில் விக்ரம சிங்காவை மீளவும் அரியணையில் ஏற்றுவதற்கும், இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .

இது போன்ற பேச்சுக்களை இந்தியா நடத்தி இருந்தது. அதனை அடுத்து தற்பொழுது மஹிந்த ராஜபக்ஷா தமது விசுவாசியும் தமது போரை முடிவுக்கு வர உதவி புரிந்த சீனாவை நோக்கி ஓடி உள்ளார்.

இந்த பேச்சின் பொழுது மிக முக்கியமான விடயங்கள் ,மற்றும் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் இவர்களினால் வினவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் மஹிந்த ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதையே ,சீனா எப்பொழுதும் விரும்பும் என்பதை இங்கே கவனிக்கத்தக்கது.

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை

பெண்ணை வெட்டி கொன்று கொள்ளை , இலங்கை ஏலியகொட பகுதியில் வயோதிப தம்பதிகளை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்து கொள்ளையர்கள் வீடு புகுந்து பெருமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மனைவி வெட்டி படுகொலை

ஏலியகொட பகுதியில் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ சிப்பாஇ வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், அவர்களை கட்டிப்போட்டு மனைவியை படுகொலை செய்துகொண்டு அங்கிருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் என்பனவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலில் 74 வயதுடைய மனைவி பலியாகியும், 76 வயது உடைய கணவனை குளியறையில் கட்டி போட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இவ்விதமான தொடர் கொள்ளைகள் கொலைகள் ,தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், கிராம மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

போதை வாஸ்து கும்பல்கள்

பல குடும்பங்கள் ஒன்றாக இணைந்து வீடுகளில் உறங்குகின்ற நிலையும் காணப்படுவதாகவும், சில கிராமவாசிகள் தெரிவிக்கின்றன.

போதை வாஸ்து கும்பல்கள் மற்றும் அரசியல் பின்புலத்தில் இயங்கும் சில கொள்ளை குழுக்களும் ,இவ்வாறான திட்டமிடப்பட்ட கொலையில் ஈடுபட்டு வருவதாக, தகவல்கள் வழியாக இருக்கின்றன .

இந்த குற்ற ம்பவம் தொடர்பான விசாரணையில், இலங்கை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .

இதுவரை கொள்ளையர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை கொன்ற நாய்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை கொன்ற நாய்

சிறுமியை கொன்ற நாய்

சிறுமியை கொன்ற நாய் , கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியில் விசர் நாய் கடித்ததால் நான்கு வயது சிறுமி இருவர் பலியாகி உள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவித்துள்ளன.

விசர் பிடித்த நிலையில் அந்த நாய் குறித்த சிறுமியை கடித்ததினால் சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் மாநகர சபை

இந்த நாய்கடி அடுத்து அங்கு கட்டாகாலி நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் மாநகர சபைகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இலங்கையில் கட்ட காலியாகச் செல்லும் நாய்களுக்கு உரிய உணவுகள் இல்லாமல் அதிக வெப்பம் காரணமாகும் நாய்களுக்கு ஒரு விதமான விசர் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக வெப்பம் காரணமாக நாய்களுக்கு ஏற்படும் விசர்

அதிக வெப்பம் காரணமாகவே இவ்வாறான சூழலுக்கு விலங்குகள் பாதிக்கப்பட்ட வருவதாக தெரிய வருகின்றது.

நான்கு வயதுக்கு உள்ளன சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கடித்தவிசார நாயை தற்போது மாநகர சபை ஊழியர்கள் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த நாயானது ஏனைய மக்களுக்கும் கடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே அந்த நாய் தற்பொழுது சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட நாய் படுகொலை செய்யப்பட்டதா, அல்லது உரிய சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு

கிளிநொச்சியில் கடத்தால் நபருக்கு வாள்வெட்டு .கிளிநொச்சியில் நபர் கடத்த பட்டு சுவாள்வெட்டு சித்திரதாவதைக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுளளார் .

48 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார், அவ்வாறு காணாமல் போனவர் மர்ம குழு ஒன்றினால் கடத்தப்பட்டு வதைக்க பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளார் .

அதனை அடுத்து அந்த வீட்டிலிருந்து தப்பித்த அவர் போலீசில் சென்று தமக்கு நடந்த இன்னல்களை தெரிவித்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நபருக்கு வாள்வெட்டு

இவரை கடத்திச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் பகுதிகளிலும் கடத்தல்கள் வாள்வெட்டு சம்பவங்கள், கொலைகள், படுகொலைகள், சித்திரவதைகள், என்பன தொடராக இடம் பெற்ற வண்ணம் உள்ளன.

இந்த கடத்தலின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக, இதுவரை தகவல்கள் எதுவும் வெழியாகவில்லை.

கடத்திச் செல்லப்பட்ட நபர் மீது ,ஏன் வாள்வெட்டு நடத்தப்பட்டது ,அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக இலங்கையினுடைய காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடத்தி வாளால் வெட்டி சித்திரவதை

வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்தக் கடத்தல் இடம் பெற்றதா அல்லது அதனூடாக இந்த தாக்குதல் நடைபெற்றதா என்பது தொடர்பாகவும் போலீசார் கவனத்தை செலுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெளிநாடுகளில் உள்ள சில குழுக்களும் நபர்களும் இவ்வாறான கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகா தெரிவிக்க படுகிறது .

வெளிநாட்டில் உள்ள சில குழுக்களும் சர்வதேச பொலிஸாரினால் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கழிவறையில் மனித சடலம்
Posted in இலங்கை செய்திகள்

கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம்

கழிவறையில் மனித சடலம் மீட்பு நுரையாவின் பொது கழிப்பறை ஒன்றில் இறந்த நிலையில் மனித சடலம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற அவசர எண்ணின் மூலமாக தகவலை அடுத்து அங்கு விரைந்து போலீசார் கழிப்பறையில் இறந்த நிலையில் காணப்பட்ட சடலத்தினை மீட்டனர் .

இறந்த நிலையில் சடலம் மீட்பு

இந்த சடலம் உண்மையில் இயற்கையின் காரணமாக மரணமடைந்தாரா அல்லது அடித்து படுகொலை செய்யப்பட்டு அங்கு வீசி எறியப்பட்டு செல்லப்பட்டாரா என்கின்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு பல மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையை தொடராக உலுப்பி வரும் இந்த படுகொலை மின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

இலங்கை மிகவும் அபாயமான நாடாக தற்பொழுது வெளியாகி வரும் சடலம் மீட்பு சம்பவங்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம் வடபகுதி மற்றும் தென்பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ,மர்ம மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

படு கொலை செய்யப் பட்டாரா ..?

இந்த படுகொலைகள் பின் பின்புலத்தில் உள்ள மனிதர்கள் யார் ,என்பது தொடர்பாக இதுவரை இலங்கை குற்றபிரிவு எதனையும் வெளியிடவில்லை .

நாள்தோறும் வீதிகள் ,பற்றைக்காடுகள் , காடுகள் நீரேறிகள் என்பனவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மீட்கப்படுகின்ற மனித சடலங்கள் எவ்வாறு மீட்கப்படுகிறது என்பது தொடர்பாக இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ள சூத்திரதாரிகள் யார் என்பதை இதுவரை இலங்கையின் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

மக்களது குற்றச் சாட்டுக்கள் காணப்படுகிறது .

தொடராக இடம் பெற்று வரும் இந்த படுகொலையின் பின்புலத்தில் அரசியல்வாதிகள்,உள்ளதாக சந்தேகம் பலமாக எழுவதாக மக்கள் மன்றம் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகிறது.

விவசாயிகளுக்கு இலவச உரம்
Posted in இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம்

விவசாயிகளுக்கு இலவச உரம் ,விவசாயிகளுக்கு எதிர் வரும் இரண்டு போங்களுக்கான இலவசமாக உரம் வழங்க உள்ளதாக இலங்கை ஆளும் அரசு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

சில மாதங்களில் இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது விவசாயிகளுக்கு உரத்தை தாங்கள் இலவசமாக வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .

மகிழ்ச்சியில் விவசாயிகள்

இந்த அறிவிப்பால் மக்களை குஷி படுத்தி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள ஒரு தந்திரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது .

ஆளும் தேசிய கட்சி எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட இலவச உரமாகவே இதனை எடுத்து கொள்ள முடிகின்றது.

தொடராக மக்களுக்கு இலவசமாக பல சலுகைகளை வழங்கி வருவதுடன் ,வெள்ளங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகள் புபுனர்நிர்மாணம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுகள் என்பனவற்றையும் அரசு தாரளமாக வழங்கி வருகின்றது .

இரண்டு போகங்களுக்கு விவசாயத்திற்கு இலவச உரம்

அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு போகங்களுக்கான உரத்தினை தாங்கள் வழங்க உள்ளதாக இலங்கை அரசு இவ்வாறு அறிவித்துள்ளது .

பல்வேறுபட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்டதன் படி தொடர்ந்து இந்த இலவசங்களை ஐக்கிய தேசியக் கட்சியி அரசாங்கம் வழங்குமா ,அல்லது தேர்தல் முடிந்தவுடன் அவற்றை காற்றில் மறந்து விட்டு பறந்து விடுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல் ,இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கரையோர மக்களை மிகவும் விழிப்பாக இருக்கும் படியும் பல்வேறுபட்ட புயல் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் பொழுது மக்களுக்கு பெருவாரியான இழப்பு கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாரிய மழை காற்று

இந்த புயலானது கரையை கடக்கின்ற பொழுது, பாரிய மழை காற்று காணப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்புஎச்சரிக்கையானது , தூரலியா ,கண்டி ,மாத்தாரை ,காலி , உள்ளிட்டா பகுதிகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது .

கடலோர பகுதிகளை அண்மித்த பகுதி மக்களுக்கு அதிகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அதேபோல மத்திய அரபுக் கடல்களை நோக்கி பயணித்த கப்பல்களையும் மீன்பிடி படகுகளை உடனடியாக நாடு திரும்பும் மாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் படகுகள் மூழ்கும் நிலை காணப்படும் எனவும் ,ஆதலால் கடலோர மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,மக்களை மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராம சேவகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கிராம சேவகர் கைது

கிராம சேவகர் சிக்கினார்

லஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது ,இலங்கையில் பெண் ஒருவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது . .

குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெண் தனது வீட்டுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனுமதியினை பெற்று கொள்வதற்காக கிராம சேவகருக்கு 25 ஆயிரம் ரூபாய்கள் இலஞ்சமாக வழங்கியுள்ளார் .

லஞ்சம் வழங்கிய பெண்

இவ்வாறு லஞ்சம் வழங்கியதை தெரிவித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினர் அங்கு வருகை தந்து கிராம சேவை ஊழியரை கைது செய்தனர் .

குறித்த பெண் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை நடத்தும் முகமாக இவ்வாறு கிராம சேவகரை திட்டமிட்டு மாட்டி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

இலங்கையில் லஞ்ச ஊழல் அதிகரித்து காணப்படுவதும் அதனூடாக இவ்வாறான அதிகாரிகள் தொடராக கைது செய்யப்பட்ட வருவதும் லஞ்ச ஊழலில் ஊறி போய் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிராம சேவகர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது இதன் ஊடாக மீளவும் அம்பலப்பட்டுள்ளது .

கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்

குறித்த கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதிராக அந்த கிராமத்தில் பலர் புகார்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர் வரும் காலங்களில் பெண் மீது தாக்குதல் அல்லது வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ள கூடும் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கிராம சேவகர் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

விசாரணை முடிவில் கிராம சேவகர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 மக்கள் மூதூரில் கைது
Posted in இலங்கை செய்திகள்

15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது

15 மக்கள் மூதூரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

அனுமதி பெறாது பொது போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் போராடடம் நடத்திய குற்றத்திறகா 15 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .

விளக்கமறியலில் வைக்க பட்ட மக்கள்

இவ்வாறு கைது செய்யப்பட்ட மக்கள் போலீஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் பாரப்படுத்த பட்ட நிலையில் ,விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .

இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ,இவ்விதமான கைதுகளை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்

மக்கள் உரிமைகளை பெற அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட வீதி இறங்கினால் ,காவல்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தை ஏவி மக்களை கைது செய்து சிறையிலே அடைப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

ஆண்டு ஆண்டு காலமாக மக்கள் ஏமாற்ற பட்டு, அடக்கியாளும் அதிகார வெறியாட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அரசியல்வாதிகள் தமது குடும்ப நல அரசியலை முதன்மை படுத்தி செல்வதும் ,அதன் ஊடாக மக்களை எதிரியாக்கி அடக்கியாள நிபைப்பது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுளள்து .

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்

பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் ,மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது .

மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்

மக்கள் ஆசிரியர்கள் இனைந்து நடத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க ,பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

கண்ணீர் புகை தாக்குதல் நாடத்திய அதேவேளை நீரை பீச்சி அடித்து மக்களை துரத்தியுள்ளனர் .

இலங்கை ஜனநாய நாட்டில் தமது உரிமனை மறுப்பை தட்டிக்கேட்டு போராடி வரும் மக்களை,ஆளும் அரணில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருவதை மேற்படி விடயம் எடுத்து காட்டுகிறது .

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்திய போராடடத்தின் பொழுது,அந்த மக்களை இராணுவம் காவல்துறையை ஏவி ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் .

இதன் பொழுது பல மக்கள் பொலிசாரின் தடியடிக்கு இரையாகினர் .

பல மக்கள் சொல்லென்னா துயரை அனுபவித்து சிறையில் தள்ள பட்டனர் .

அவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் மீளவும் அதே பாணியிலான தாக்குதலை ,கோட்டை புகையிர நிலையம் அருகில் பொலிசார் நடத்தியுள்ளனர் .

கண்ணீரோடு போராடிய மக்களுக்கு ,கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தி விரட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்

இலங்கையை உலுப்பும் படுகொலைகள்

இன்றையகால பகுதியில் இலங்கையை உலுப்பும் படுகொலைகள், இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளியாகி வருகின்றது .

போதைவஸ்து கூலி குழுக்கள்

வாள்வெட்டு குழுக்கள் போதைவஸ்து குழுக்கள் வர்த்தக போட்டிகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள கூலிக் குழுக்கள் ஊடாக இலங்கையில் கூலிக் குழு தாக்குதல் இடம்பெற்று வருவதற்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த படுகொலையின் பின்புலத்தில் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள இளைஞர்கள் தொடர்புகள் இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றன.

அதனை அடுத்து இதனை உரிய முறையில் விசாரணை செய்து சர்வதேச போலீசார் ஒத்துழைப்புடன் சர்வதேச அருவியில் இருந்த இயங்கும் கும்பல்கள் கைது செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்துவருகிறது .

தினம் தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வாகன விபத்துக்கள் திட்டமிடப்பட்ட வாகன விபத்து படுகொலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக போட்டியின் காரணமாக பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவது, மற்றும் லொறிகள் மீது தாக்குதல் நடத்துவது ஆட்டோக்குள் மீது இடிப்பது போன்ற பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுகளும் காணப்படுவதான புதிய தகவலும் வழியாக உள்ளன .

சமூகவலைத்தள தனி நபர் தாக்குதல்

சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி இடம்பெற்று வருகின்ற தனி நபர் பழிவாங்கும் தாக்குதல் ஊடாக எழுகின்ற பகை காரணமாக வன்முறை

காரணமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவது அந்த புதிய தகவலும் பலியாக இருக்கின்றது .

இன்றைய இலங்கையில் நாள்தோறும் பற்றைகள் , நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன.

அடி காயங்கள் வெட்டு காயங்கள் வாள்வெட்டு தாக்குதலும் படுகொலை செய்யப்பட்டதில் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இவ்விதமாக , இலங்கையை உலுப்பி கொண்டிருக்கும் இந்த படுகொலையின் பின்புறத்தில் திட்டமிடப்பட்ட மாபியா குழுக்கள் உள்ளதாக புதிய தகவல் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஸ்ரீலங்கா காவல்துறை உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது ஓங்கி ஒலித்து வருகிறது.

ஒருவர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை

ஒருவர் வெட்டிக்கொலை ,இலங்கை பாலப்பட்டி பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தலையில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

வாகனத்தில் சாரதி ஒருவர் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரைச் சென்று பார்த்த பொழுது அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்,.

மலச்சாலை உரிமையாளர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் வர்த்தகர் வெட்டி கொலை

மிகப்பெரும் வர்த்தகராக விளங்கிவரும் இவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல்கள் யார் என்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வாகனத்தில் தனியாக பயணித்த பொழுது இவரது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டுள்ளது .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான கொலையின் பின்புறத்தில் யார் உள்ளார்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் தொடராக இவ்வாறான வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்

இந்த தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .

மக்களுடன் மிக நல்லுறவோடு பழகி வந்த நல்ல மனிதர் எனவும் ,அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

அவ்வாறான மலர் சாலை உரிமையாளர் மீது தலையில்வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகாரணகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

இந்த படுகொலைக்கு உடனடியாக இருந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுகின்றது .

இலங்கை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது .

போதைவஸ்து கூலி குழுக்களினால் இவ்வாறான கொலைகள் நடத்தப்படுகிறதா என்ற கேள்வியும் இப்பொழுது எழுப்பப்படுகின்றது.

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில் , இல்லைங்கையின் பிதிகள பகுதியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு பாதையில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மருமகன் வீட்டுக்கு வந்திருந்த மாமனார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதல்

முகமூத்தை மறைத்துக் கொண்டு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .

இதன் பொழுது அங்கு வருகை தந்திருந்த மாமனாரின் காலில் அந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

காயம் அடைந்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

எனினும் தெரிவாதீனமாக அவர் உயிர்தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம்

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .

குடும்பப் பகமை காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அங்கு வந்த துப்பாக்கி தாரி ஒருவரை மட்டும் இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டு தாக்குதல் காரணம் என்ன என்கின்ற வகையில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாமாவை போட்டுத்தள்ள மருமகன் முயன்றாரா அல்லது மாமா மீதுள்ள அதீத கோபம் காரணமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களினால் அதிக மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .

இலங்கையில் ஆயுத கலாச்சாரம் அழிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஓய்வு பெற்ற நிலையில் ,மீளவும் இலங்கை ஆட்கொள்ளும் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.