Tag: கண்ணீர்புகை
பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல்
பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் ,மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கோட்டை புகையிரத நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது .
மக்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
மக்கள் ஆசிரியர்கள் இனைந்து நடத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க ,பொலிசார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
கண்ணீர் புகை தாக்குதல் நாடத்திய அதேவேளை நீரை பீச்சி அடித்து மக்களை துரத்தியுள்ளனர் .
இலங்கை ஜனநாய நாட்டில் தமது உரிமனை மறுப்பை தட்டிக்கேட்டு போராடி வரும் மக்களை,ஆளும் அரணில் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கி வருவதை மேற்படி விடயம் எடுத்து காட்டுகிறது .
காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
காலிமுக திடலில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் நடத்திய போராடடத்தின் பொழுது,அந்த மக்களை இராணுவம் காவல்துறையை ஏவி ரணில் விக்கிரமசிங்க தடுத்தார் .
இதன் பொழுது பல மக்கள் பொலிசாரின் தடியடிக்கு இரையாகினர் .
பல மக்கள் சொல்லென்னா துயரை அனுபவித்து சிறையில் தள்ள பட்டனர் .
அவ்வாறன சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் மீளவும் அதே பாணியிலான தாக்குதலை ,கோட்டை புகையிர நிலையம் அருகில் பொலிசார் நடத்தியுள்ளனர் .
கண்ணீரோடு போராடிய மக்களுக்கு ,கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தி விரட்டியுள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
ஜோர்தானில் இலங்கையர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்
கொரோனா தொற்று காரணமாக ஜோர்தானில் வேலைவாய்பை இழந்த இலங்கையர்கள் குழுவினரினால் ஏற்பட்ட பதற்றமான
சூழ்நிலையை கட்டுப்படுத்த அந்நாட்டு பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
ஜோர்தானின் அல்காரா பகுதியில் உள்ள கைத்தொழில் பேட்டையில் சேவையாற்றிய இலங்கையர்களினால்
முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதோ இவ்வாறு கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 5 மாதங்களாக குறித்த இலங்கையர்கள் தொழில் வாய்ப்பை இழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்ததை அடுத்து அது தொடர்பில் விசாரணை
செய்வதற்காக நேற்று (27) ஜோர்தானில் உள்ள இலங்கை தூதராக அதிகாரிகள் தொழில் பேட்டை அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது சுமார் 340 பேர் கொண்ட குழுவினர் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை
அடுத்து அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







