Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
குளத்தில் மூழ்கிய மாணவன்
குளத்தில் மூழ்கிய மாணவன்
இரணைமடு குளத்தில் மூழ்கிய மாணவன் ,கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து , குளத்தில் நீராட சென்ற இந்த மாணவனே திடீரென நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார் .
அவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சுழியோடிகள் உதவியுடன் காணாமல் போன அந்த மாணவனை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அவர்கள் களமிறங்கியிருக்கின்றனர் .
திருமுருகண்டி இந்து வித்யாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் 14 வயதுடைய மாணவனை இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரர் நண்பர்களுடன் நீராட சென்ற பொழுதும் அவர்கள் தப்பித்துக் கொண்டனர் , அதே வேளை நீரில் மூழ்கிய தனது சகோதரனை காப்பாற்ற முடியாமல் அவர்கள் தத்தளித்து வந்துள்ளனர் .
குளத்தில் இவ்வாறு நீரில் மூழ்கி பலர் பல ஆண்டுகளாக பலியாகி வருகின்றனர்.
அதனுடைய ஆபத்தினை உணராமல் நீராடா செல்லுகின்றவர்களை இவ்வாறு பலியாகி வருகின்றனர் .
அடித்து பாயும் வெள்ளத்தில் நீராட சென்றதன் விளைவு ,அந்த நீரிழிவுகள் அடித்துச் செல்லப்பட காரணமாக இருந்திருக்க கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது .
காணாமல் போன மாணவனுடைய சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில், உதவியுடன் தேடுதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்
கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம்
கடலில் மிதந்த பானம் குடித்த மீனவர்கள் மரணம், நடுக்கடலில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த இலங்கை மீனவ படகு ஒன்று கடலில் மிதந்து வந்த பாணத்தை எடுத்து அதனை அருந்தியவர்கள் பலியாகியுள்ளனர் .
குடிபோதையாக நினைத்து அதனை குடித்த அடுத்த நொடியில் அவர்கள் சுருண்டு விழுந்தனர் என்பது தெரிய வந்துள்ளது.
இது நஞ்சு என தெரியாது அதனை அருந்திய , அவர்கள் சம்பவ இடத்தில் பலியாகி ,சிலர் ஆபத்த நிலையில் காணப்பட்ட நிலையில், அவசர உதவி கோரப்பட்டு அருகில் உள்ள சிங்கப்பூர் வணிக கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் பலியான மீனவர்கள்
அவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவார்கள் மிக பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் .
ஆனால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை நான்காக அறிவித்துள்ளதாக காணப்படுகின்றது .
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் தொடர்புகள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற உணவுகளை மட்டுப்படுத்த பட்ட முறையான முறையில் பயன்படுத்தி அதனை உண்டு வருகின்றார்கள்.
ஆனால் இது மதுவாக இருக்கலாம் என அருந்ததியின் விளைவாகவே தற்பொழுது இந்த நால்வரும் பரிதாபகரமாக பலியாகி உள்ளனர் , மேலும் சில உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
கண்ணீரில் தவிக்கும் மீனவ குடும்பம்
அந்த நச்சு பொருள் எவ்வாறு கடலில் வந்தது என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசேஷமிகள் இவ்வாறு நச்சுக்களை கடலில் வீசி சென்று இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியாகியிருக்கின்றது .
எதிரிகளிடம் சிக்காாமல் இருப்பதற்காக ,இந்த போத்தல்களில் விஷங்களை அருந்தி தம்மை மாய்த்துக் கொள்வதற்காக இவ்வாறு எடுத்துச் சென்று கூடும் எனபடுகிறது .
கரையை வந்தவுடன் அதனை கடலில் வீசி எறிந்து விட்டு, தப்பி சென்று கூடும் என்கின்ற தகவலும் ,வெளியாகி உள்ளது .
மேற்படி சம்பவம் பெரும் அந்த மீனவர்கள் குடும்பம் மற்றும் ,அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசை செய்த ,அறியாமையின் காரணமாக அப்பாவி உயிர்கள் நால்வர் பலியாகியுள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

நபர் மீது கத்தி குத்து
நபர் மீது கத்தி குத்து
நபர் மீது கத்தி குத்து ,பகரகம பொது சந்தை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மீது கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
மகர கம பொது சந்தைக்கு முன்பாக ,பயணித்துக் கொண்டிருந்த அந்த நபரை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்தனர் .
கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவர் கைது
அவ்வாறு கத்திக்குத்து தாக்குதலை நடத்தியவரை ,கைது செய்த பொழுது அவரிடம் ,போத வஸ்துகளுக்கான பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போதை தகராரினால் இந்த கத்தி குத்து இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது .
கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கானவர் ,களுபோவாவில மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான காத்திக்குத்து சம்பவங்கள் அதிகரித்துச் செல்லப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை
மக்களை மிரட்டுகின்ற ஒரு நோக்குடனும் அடக்கி ஆளுகின்ற ஒரு நோக்குடனும் இவ்வாறான வன்முறை கும்பல்களும் தாக்குதலை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் போதை வஸ்து விற்பனை காரணமாக மக்கள் மிகப்பெரும் சொல்லென்னா துயரை சாதித்து வருகின்றனர் .
அதன் ஊடாகவே தற்பொழுது இவ்வாறான வன்முறை சமூக விரோத செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதிக்கு வீதி போலீசார் நிலை நிறுத்தப்பட்டுள்ள பொழுதும் ,இவ்வாறான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் கத்திக் குத்து சம்பவங்கள் கடத்தல்கள் படுகொலைகள் என்னென்ன இலங்கையில் அதிகரித்து செல்கின்றது .
மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
சாதாரண மக்கள் முதல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வரை ,பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம்
பாடசாலைக்குள் பேனைக்குள் போதைவஸ்து வினியோகம் மேற்கொள்ள பட்டுள்ள சம்பவம் ,பெற்றோர்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் போதைவஸ்து குழுக்கள் ,தமது போதைவஸ்துக்களை வினியோகம் செய்திட புதிய வழிகளை கையாள்கின்றனர் .
அவ்விதம் புதிய முறையில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த போதைவஸ்து வியாபாரம் ,பாடசாலைக்குள் நுழைந்துள்ளது .
நூதனமான முறையில் போதைவஸ்து கடத்தல்
மாணவர்களுக்கு மிக நூதனமான முறையில் இவ்விதம் பேனைக்குள் போதைவஸ்து வைத்து கடத்துவதும் ,விற்பனை செய்வதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
எனேவ இவ்விதமான பேனைகளை கண்ணுற்றால் ,பெற்றோர்கள் தமது ,பேனைகளை சோதனை செய்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இன்றைய இலங்கை என்பது போதைவஸ்து கலாச்சாரம் கொண்ட நாடக வழிமாற்ற பட்டு ,வாலிபங்கள் தவறான வழியில் நடத்திட ,இந்த நூதன திசை திருப்பும் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .
ஆதாலால் மக்கள் தமது பிள்ளைகளை ,உறவுகளை மிக அவதானமாக கண்காணித்து கொள்ளும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி
வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி
வவுனியாவில் கதறும் நோர்வே ராஜி நாய்களின் சரணாலயம் என்று அமைப்பதற்காக நோர்வையிலிருந்து வருகை தந்திருந்த ராஜி அவர்களுக்கு வவுனியாவில் இடம் பெற்ற துயர சம்பவம் .
இது தொடர்பாக எம்முடன் அவர்கள் தனது மன குமுறலை கொட்டி தீர்க்கின்றார் .
நோர்வையில் இருந்து தனது தாயகமான தனது இலங்கை வவுனியாவை நோக்கி சென்று அங்கு ,கட்டாகாளிகளாக அல்லது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற நாய்களை எடுத்து.
கதறும் விலங்கு பாதுகாவலர் ராஜி
சரணாலயம் என்று அமைத்து ,அவர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஒரு நாய்கள் சரணாலயம் ஒன்றை நிறுவி வந்தார் .
விலங்கு பிரியராக காணப்படும் ராஜீ தனது சொந்தக்காணியில் ,இந்த நாய்களினுடைய சரணாலயத்தை அமைத்து ,அவர்களை பேணி பாதுகாக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையிலும், விலங்குகள் ஆர்வலராக காணப்பட்டார் .
அவ்வாறு காணப்பட்ட நோர்வே ராஜி அவர்கள் நாய்கள் சரணாலயம் அமைப்பதற்கு , திடீரென இலங்கையுடைய அரசு அதிகாரிகளின் தலையீட்டினால் ,அவை தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன .
அனுமதி பெறாமல் இந்த விடயங்கள் நகர்த்தப்பட்டதாகவும், அனுமதி பெற்ற பொழுதும் சில அதிகாரிகளினால் வேண்டப்படாத முறையில் ,சில நகர்வுகள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .
நோர்வே ராஜி அமைக்கும் நாய்கள் சரணாலயம்
தனது மனிதநேய விலங்குகள் காப்பகத்தை அமைக்கும் பணியினை ,முற்று முழுதாக முடக்குகின்ற ,அபாயத்தில் காணப்படுவதாக, தனது வருத்தத்தையும் கவலையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

எமக்கு இன்று வழங்கிய நேர்காணலில் பொழுது பல்வேறுப்பட்ட விடயங்களை அவர் தெரிவித்திருக்கின்றார்.
அதில் மகாநாராசபை தமக்கு எதிர்வித சிக்கல்களையும் நெருக்கடியும் தரப்படவில்லை என்கிறார் .
ஆனால் சுகாதார அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என ,அங்கு வருகின்றவர்களே தமக்கு ,ஒருவருக்கு ஒருவர் ,மாறி மாறி ,வேறு விதமான கதைகளை சொல்வதாகவும் .
அதனால் இந்த நாய்கள் சரணாலயத்தை ,முற்று முழுதாக மூடிவிடும் நெருக்கடி ஒன்றை ,அவர்கள் தருவதற்கு முயல்வதாக கவலை வெளியிட்டுள்ளார் .
அவருடைய முழுமையான பதிவுகள், இந்த காணொளியில் கீழே இணைக்கப்படுகிறது ,அதில் அழுத்தி நீங்கள் பார்வையிட முடியும்.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி
சுடலைக்கு அருகில் கவிழ்ந்தது லொறி , இலங்கை அனுராதபுரம் பகுதியில் சுடலைக்கு அருகில் லொறி ஒன்று கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த லொறியினது சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறி கொண்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, சுடலைக்கு அருகில் இந்த லொறி கவிழ்ந்துள்ளதாக அனுராதபுரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .
லாரியின் சக்கரத்திலிருந்து ,காற்று வெளியேறிய நிலையில் ,அதனால் வண்டியை கட்டுப்படுத்த முடியாத நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, மயானத்துக்கு அருகில் லொறி தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயானத்துக்கு அருகில் லொரு பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறியின் சக்கரத்தில், காற்று வெளியேறிய சம்பவம், ஆவி களின் செயலாக இருக்கும் என்கின்ற பேச்சு அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆவிகளின் நடமாட்டங்களை இதுவரை நம்பிவரும் இலங்கை வாழ் மக்கள் ,மயானத்துக்கு அருகில், ஆவிகளின் நடமாட்டம் காரணமாகவே ,இந்த லொறியிலிருந்து காற்று வெளியேறியதாகவும் .
அதனாலேயே சுடலைக்கு அருகில், கவிழ்ந்ததாகவும் மக்கள் இப்படி பேசிக் கொள்கின்றனர்.
இந்த சம்பவமானது அந்தப் பகுதி மக்கள் மத்தியில், ஒருவித பதட்டத்தையும் பர பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்
இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்
இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண் ,இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க .
இலங்கைக்கு வருகை தந்த இசுரேலியா பெண் ஒருவர் தமது நாட்டில் காணாமல் போய் உள்ளதாக இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது .
இலங்கையி வருகை தந்த இவர் ,நான்கு நாளாக காணாமல் போய்விடதாகவும் ,அவ்வாறு காணாமல் போன இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு இலங்கை வந்து காணாமல் போனவர் உண்மையில் இஸ்ரேலியா உல்லாச பயணியா ,அல்லது இவர் மொஸாட் உளவுத்துறை ஆளாக இருக்கலாம் என்கின்ற புதிய தகவல்களும் சமீப காலங்களுக்கு முன்னதாக வெளியாகி இருந்தது .
அவ்வாறான காலப் பகுதியில் ,தற்பொழுது இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கைக்கு வருகை தந்து இஸ்ரேல் பெண் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசம் தழுவிய ரீதியில் மொஸாட் உளவு ஆட்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
ராணுவ பயிற்சி பெற்ற உளவுத்துறை ஆட்களாக காணப்படுகிறார்கள்.
இவர்கள் வெளியாக பணிக்காக அமத்தப்படுவார்கள்.
அவ்வாறு இவர்களுக்கு வழங்கப்பட்ட ,செக்மெட் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ,அந்தந்த நாடுகளுக்கு அவர்கள் உள் நுழைவது குறிப்பிடத்தக்கது .
ஆனால் இவ்வாறு வருகை தந்த பொன் சாதாரண பொண்ணா அல்லது மோசட் உடைய உளவுத்துறை ஆளாக இருக்கலாமா என்கின்ற சந்தேகங்களும் பேச்சுகளும் தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
காணாமல் போன இந்த யுவதியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கை குற்றப் பிரிவு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு நாட்களாக காணாமல் போன இந்த யுவதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும், ரணில் இலங்கை விழுந்துபோன பொருளாதாரத்தை ,உடனடியாக நாங்கள் சமநிலை செய்யாவிட்டிருந்தால் இலங்கை ஒரு கென்யாவாக ஒரு சூடானாக மாற்றம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் .
வறுமை நாடாக சென்ற நிலையை மாற்றியுள்ளேன் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமா சிங்கா தெரிவித்துள்ளார் .
இன்று நாட்டில் இடம்பெறுகின்ற கலவரங்கள் ,பல மர்ம கொலைகள் மற்றும் ,இடம்பெறுகின்ற யுத்தம், ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தம் ,இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் உயிர் பலிகள் தடுக்கப்பட வேண்டும் ,உலகம் அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் .
இலங்கையிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தில், மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .
இவ்வாறான காலப்பகுதியிலேயே, படுகொலைகள் அதிகரித்த காணப்பட்டதாக தெரிவித்துள்ளார் .
இப்பொழுது இலங்கையில் இடம்பெறுகின்ற, நாள்தோறும் கண்டெடுக்கப்படுகின்ற சடலங்களும், இலங்கை வறுமையில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தும் .
நோக்குடன் நடத்தப்படுகின்ற கொலைகள் என்பதை ,ரணில் விக்ரமசிங்க சூட்சமமாக தெரிவித்து இருக்கின்றார் .
அரசியல் படுகொலைகள் உள்ளிட்டவை முதல் சாதாரண பட்ட கொலைகள் வரை அவர் தெரிவிக்கின்றார்.
உடனடியாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்தி சரியான வழியில் நாங்கள் எடுத்துச் சென்றால் மட்டுமே, இந்த நாட்டை உரிய முறையில் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் .
அல்லா விட்டால் பேரழிவில் இலங்கை சிக்கி கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார் .
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கை மிகப் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது .
அதிகமாக ஊழல் லஞ்சம் காரணமாக, நாடு கீழ் நிலையில் சென்றதாக, அந்த மக்கள் ஆர்ப்பரித்து ,கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருந்தனர் .
அதுபோலை ஆட்சி அதிகாரமின்றி தவித்துக் கொண்டிருந்த ராணிலை, நாட்டினுடைய ஜனாதிபதியாக ,கோத்தபாயை மாற்றி ,நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார் .
அன்றிலிருந்து இன்றுவரை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ,மக்களது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டை சீரான முறையில் வழிநடத்திச் செல்கிறார்ரணில் .
இவ்வாறான எ காலப்பகுதியில் இந்த தேர்தலை சந்தித்திருக்கும் அவர் ,உரிய முறையில் வெற்றி பெற்று மீளவும் மக்களை வழி நடத்துவாரா என்பதே கேள்வி குறியாக உள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்
ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல்
ரவுடிகள் எம்பி சிறிதரனுக்கு மிரட்டல் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிவரும் சிவஞானம் ஸ்ரீதரன் எம்பியினுடைய வீட்டிற்கு, முன்னால் சென்ற மர்ம நபர்கள் மிரட்டி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வீட்டுக்கு முன்னால் மோட்டர் சைக்கிள் நம்பர் தகடு மறைக்கப்பட்ட நிலையில் ,வருகை தந்த ஒன்பதுக்கும் மேட்டர் ரவுடி கும்பல் ,அந்த வீட்டுக்கு முன்னால் சுற்றி திரிந்து அவர்களை மிரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று வாகை சூட தயாராகிக் கொண்டிருக்கும் ,ஸ்ரீதரன் எம்பி னுடைய வீட்டுக்கு முன்பாக ,மர்ம நபர்கள் வந்து சென்ற இந்த சம்பவம் ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அந்த வீட்டில் பொருத்தப்பட்ட கமராக்களில், இந்த மர்ம நபர்கள் நடமாட்டங்கள் பதிவாகி தற்பொழுது அவை வெளியிடப்பட்டுள்ளது .
சிறிதரன் எம்பியை அச்சுறுத்துவதன் ஊடாக, அவரது வாக்காளர்களை மிரட்டி தமது பக்கம் வாக்குகளை எடுக்கலாம் என்கின்ற நிலையில் ,இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிறிதரன் எம்பி தமிழகம் மக்கள் மத்தியிலும் ,தமிழ் மக்கள் மத்தியிலும், மிகப்பெரும் பிரபலம் பெற்று ஒருவராக காணப்படுவதுடன், நேர்மையான அரசியல்வாதியாகவும் ,தமிழர்களினால் கருதப்படுகின்றார்.
புலம்பெயர் தேசத்து மக்களினாலும் மிகவும் ஆதரவு பெற்ற ஒருவராகவும், ஸ்ரீதரன் எம்பி அவர்கள் காணப்படுகின்றார் .
அவ்வாறான பாராளுமன்ற உறுப்பினருக்கே ,மர்ம ரவுடி கூட்டங்கள் மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .
பாராளுமன்ற உறுப்பினருக்கு இவ்வாறு மிரட்டல் விடப்படுகிறது என்றால் ,சாதாரண மக்களுக்கு இலங்கை எவ்வாறான அச்சுறுத்தல் காணப்படும் என்பது இதன் ஊடாக தெரிகிறது .
யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி 100 கிலோமீட்டர் 100 மீட்டருக்கு அப்பால், போலீசார் காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
100 மீட்டர் இடைவெளியில் காவல்துறையினர், காவல் கடமையில் ஈடுபட்டு வருகின்ற இந்த வேளையில், நம்பர் இலக்க தகடு அற்ற மூன்று மோட்டார் சைக்கிளில் 9க்கு மேற்பட்ட ரவுடிகள் எவ்வாறு இங்கு வருகை தர முடியும் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
இதே திட்டமிடப்பட்டு அரச கட்சிகளினால் இயக்கப்படுகின்ற, ஒரு மாபியா வாள்வெட்டு து குழுவாக காணப்பட்டுள்ளது எ,ன்பதை இந்த விடயங்கள் ஊடாக கணிக்க முடிகின்றது
இந்தக் குழுக்கள் வந்து சென்றதை அடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள ,அவரது குடும்பத்தில் ,அச்ச நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில்
பொன்சேகாவின் நூலை வெளியிட்ட ரணில் ,இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது மண்ணின் மைந்தர்களையும் அழித்து சாதனை படைத்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் .
போரில் வெற்றி கொண்டதன் ஊடாக ,அடுத்த தலைமுறையினர் இந்த யுத்தத்தை நோக்கி செல்லக்கூடாது என்பதாக ,தான் இந்த நூலில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
போரை ஒருபோதும் எமது மக்கள் விரும்பவில்லை ,அதனை மீளவும் நாங்கள் ஏற்படுத்தக் கூடாது, மக்கள் சமரசமான முறையில் செல்வதன் ஊடாகவே ,நாட்டை கட்டிக் காக்க முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
ஆனால் அவரது நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை, அந்த நூலை படிக்கின்ற பொழுது தெரியும் .
இலங்கையினுடைய மிக முக்கியமான இனவாதியாக சரத்பொன்சேகா காணப்படுகின்றார்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான ,பல்வேறுப்பட்ட நாசகார தாக்குதலை முன்னின்று நடத்தி ,அந்த அமைப்பை அழித்தவர்களில் ,இவர் முதல்நிலை வகித்தார் .
மஹிந்த ராஜபக்சவன் ஆட்சி காலத்தில், இலங்கையினுடைய ராணுவ தளபதியாக விளங்கிய ,பொன்சேகாவை விடுதலை புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் .
மஹிந்த ராஜபக்சுக்கு எதிராக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை அடுத்து, அது மகிந்த ராஜபக்ச, மற்றும் எதிராக போட்டி இட்ட நிலையில் ,கோத்தபாய ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் பழிவாங்கப்பட்டார் .
அவ்வாறான நிலையில் இன்றைய ஆளும் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ,பொன்சேகாவின் நூலை பெற்றுக்கொண்டு ,அதனை வெளியீடு செய்து வைத்தார் .
இதனூடாக சிங்கள மக்கள் மத்தியில், இந்த நூல் வேகமாக விற்பனை செய்ய தயாராகி வருகின்றது .
வரும் நாட்களில் இந்த நூலில் உள்ள விடயங்கள் என்ன என்பது தொடர்பாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழர்களை அவர் தம் மண்ணுக்காக போராடியவர்களை அழித்த இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ,அரசியல் புயலை கிளப்ப இந்த நூலை வெளியிட்டுளளார் என தெரிவிக்க படுகிறது .
கோட்டாவுக்கு ஆதரவாக நூலை எழுதிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சராய்க்கு இந்த நூல் சாட்டையடியாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
சீனா நாட்டவர்கள் 30பேர் கைது ,செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ,இந்த 30 சீனா நாட்டவர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆடம்பரக் கொட்டல்கள் மற்றும் தனியார் வீடுகளை, வாடகை கொடுத்து தங்கி இருந்த இந்த கும்பல் ,மக்களை ஏமாற்றி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இணைய வழி மோசடி
மக்களது வங்கிகள் அட்டைகளை மோசடி செய்வது ,மற்றும் அவர்களது ஆவணங்களை எடுத்து வைத்து ,அதனூடாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .
இலங்கை குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இவர்கள் தங்கி இருந்த வீடுகள், சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் .
இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பாக, தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஆண்டுதோறும் உல்லாச பயணிகளாக, சீனா நாட்டவர்கள் அதிகம் வருகை தந்து செல்கின்றனர்.
அவ்வாறு உல்லாச பயணிகளாக வருகை தரும் இவர்கள், இலங்கை வாழ் மக்களுடைய ,எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்து ,அதற்கு ஏற்ப ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது .
இணைய வழியில் மோசடி இடம் பெற்று வருவதாக ,இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்பொழுது சமீப நாட்களாக பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் சிக்கிய சீனா மோசடி கும்பல்
அவ்வாறு கைது செய்யப்பட்டர்களில் 30 சீனா நாட்டவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சீனா நாட்டவர்கள் உலகில் போலியான உற்பத்திகளை தயாரிப்பதிலும் மோசடி செய்வதில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர் .
இவர்கள் கணினி தொழில் நுட்பத்தில் மிகவும் பரிச்சயம் உள்ளவர்களால் காணப்படுவதால் தான் ,இந்த மோசடியில், ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
கைது செய்து போட்ட யாவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இளநகையில் வெளிநாட்டு மப்பைய கும்பலைனால் நடத்த படும் இவ்விரு மோசடிக்கு உடந்தையாக சில இலங்கையர்களும் மொழியாக செயல் பட்டுள்ளதாக .தெரியவருகிறது .
மடு விபத்தில் ஒருவர் பலி
மடு விபத்தில் ஒருவர் பலி
மடு விபத்தில் ஒருவர் பலி ,இன்று மடு பிரதேச செயலர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ,ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் பயணித்த இருவர் மடு ஜோதி நகர் இரண்டாம் கட்டை பாலத்தின் அருகில் விபத்துக்குள்ளாகியதில் , 35 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏனையவர் காயவமடைந்த நபர் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
விபத்தில் ஒருவர் பலி
வீதி விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாது , வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாக ,இந்த விபத்து சம்பவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாகன ஓட்டிகளை நாங்கள் பார்க்கின்ற பொழுது, மிகவும் பர பரப்பான ஒன்றாக காணப்படுகிறது .
இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணம் வீதி விதிகளை பின்பற்றாமை என்கின்ற குற்ற சாட்டை சமூக நல ஆர்வலர்கள் தமது கவலைகளை வெளியிட்டு வருகின்றனர் .
இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகல்
இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இந்த வீதி விபத்துகளினால் மூன்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதாக இலங்கையினுடைய புள்ளி விவரம் தெரிவிக்கின்றது .
அதிகரித்துச் செல்லும் இந்த வீதி விபத்துக்களை தடுக்க ,இலங்கை ஆளுமரசு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை .
இவ்வாறான குற்ற சட்டு மக்கள் மன்றத்தினால் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
இலங்கை வாகன விபத்துகளில் இலங்கை அபாயகரமான வீதி விபத்துக்கள் கொண்ட ஒரு நாடாக உலக நாடுகளில் அறிவிக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .
நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகின்ற ,இவ்வாறான வாகன விபத்துக்கள் ,விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால்,அபகயகரமான நாடு என்கின்ற இந்த பட்டியலில் இலங்க இடம் பிடித்து சாதனை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம்
பேருந்து கவிழ்ந்து மக்கள் காயம் , சம்மந்துறை காவல்துறை பிரிவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு தவறி சாய்ந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
பேருந்து சாரதிகள் போட்டி போட்டு வாகனங்களை செலுத்தி செல்வதாலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அரச பேரூந்து
அவ்வாறான ஒரு சம்பவமாகவே சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்தில் சம்பவித்த சம்பவம் காணப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை ஆரம்பித்து இருக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் நான்குக்கு மேற்பட்ட பேருந்து விபத்துக்கள் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .
பேருந்து சாரதிகள் திட்டமிடப்பட்டு விபத்துக்களை ஏற்படுத்தி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு மக்களினால் விடுக்கப்படுகின்றது .
பேருந்துகளில் பயணிப்பதற்கு மக்கள் அச்சம்
இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு இப்பொழுது ஆபத்தான ஒன்றாக காணப்படுகின்றது.
பேருந்தில் பயணித்தால் நாங்கள் வீடு திரும்பி வருவோமா என்கின்ற கேள்வி எழுப்ப படுகிறது .
மக்கள் உயிரை கையில் பிடித்தபடி பேருந்தில் பயணம் செய்வதாக பேருந்து பயணிக்கின்ற மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையில் இடம்பெறுகின்ற, வர்த்தக போட்டி காரணமாகவே ,பேருந்துகளை மிக வேகமாக ஓட்டி செல்வதாகவும் ,அதனாலையே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடக்கு திரும்பும் பொழுது வாகனங்களை மெதுவாக செலுத்தாமல், அதே வேகத்தில் செலுத்தி செல்வதாலும் ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மோதி விபத்தில் சிக்கி கொள்வதாக தெரிவிக்க படுகிறது .
நேரில் பார்த்த பல உல்லாச பயணிகள் இளநகையில் பேரூந்து ஆபத்தான ஒன்று என , காணொளி வாயிலாக தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

யாழில் பிரபல ரவுடி கைது
யாழில் பிரபல ரவுடி கைது
யாழில் பிரபல ரவுடி கைது ,வெளிநாட்டு பணத்தில் கூலிக்கு வாள்வெட்டில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார் .
தப்பி ஓடிய கூட்டாளி ரவுடிகளை தேடி போலீசார் வலை வீச்சு .
யாழ்ப்பாணத்தில் மக்களது சுதந்திர வாழ்விற்கு தடையாக விளங்கி வந்த ,ரவுடி கும்பல் ஒன்று தற்பொழுது பொலிசாரினால் , சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியமை ,அச்சுறுத்தியமை ,மற்றும் கடத்தி மிரட்டி கப்பம்பறித்தமை ,என்பது தொடர்பான பல்வேறுபட்ட குற்ற சாட்டுக்களின் அடிப்படையில் போலீசாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலும் ஐந்துக்கு மேற்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
வெளிநாட்டில் ரவுடி குழுவின் தாதா
வெளிநாடு ஒன்றிலிருந்து ,ரவுடி குழுவின் தாதா ஒருவரினால், அனுப்பி வைக்கப்பட்டுள்ள பணத்தில், தெரிவு செய்யப்பட்ட நபர்கள் மீது தாக்குதலை நடத்தி அச்சுறுத்தி வந்த நிலையிலே, அவர் தற்பொழுது போலீசார் நாள் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சர்வதேச போலீசாரின் துணையுடன் வெளிநாட்டில் உள்ள ,அந்த மிக முக்கியமான ரவுடி குழுவின் தலைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் tiktok வலைத்தளங்கள், போன்றவற்றின் ஊடாக , மிரட்டல் சம்பவங்கள் ,கடத்தல் சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றனவாம் .
அவ்வாறு அவர்கள் ஊடாக ,இலங்கையில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் ,வாகன விபத்து, மற்றும் வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு கடத்தல் தாக்குதல் ,மற்றும் தனிநபர் தாக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அவ்வாறான பின்புலத்தில் இடம்பெற்றதாகவே, இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது .
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர், தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
இவருக்கு எத்தனை லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது, எப்படி வழங்கப்பட்டது ,எதற்காக வழங்கப்பட்டது ,எத்தனை வீடுகள் மீது தாக்குதல் நடத்தி ,மற்றும் குற்ற செயல்களை புரிந்தார்கள்.
என்பன தொடர்பாக தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .
வெளிநாடுகளில் உள்ளவர்கள், இலங்கையில் உள்ளவர்களையும், ஏனைய குடும்பத்தை மிரட்டி ,அடக்கியாலும் நடவடிக்கையில் ,இவர்கள் ஈடுபட்டு வந்ததாக தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
போலீசார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதால் ,மேலும் அதிக தகவல் வெளிவருகின்ற பொழுது ,வெளிநாட்டு குழுவும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .#
இவர்களது வாட்சாப் , வைப்பார் மற்றும் ,சமூகவலைத்தள உரையாடல்கள் யாவும் ,தற்போது பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டும், ஓட்டு கேட்கப்பட்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

காவல்துறை சிப்பாய் தற்கொலை
காவல்துறை ஊழியர் தற்கொலை
காவல்துறை சிப்பாய் தற்கொலை ,இலங்கை காவல்துறையில் பணியாற்றி கொண்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் ,தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .
கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த முரண்பாடு முற்றிய நிலையில் ,
கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நேர்மையான காவல்துறை ஊழியராக காவல்துறையில் பணியாற்றியதாகவும் ,சிறந்த அன்பான, பண்பான நபர் ,
தற்கொலை செய்து கொண்டுள்ள செயல் தமக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளதாக சக, காவல்துறை உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கின்றனர் .
பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை
மனைவி கணவருடன் தொடர்ந்தும் நச்சரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், தொடர்ந்து அவர் மீது காழ்ப்புணர்வை காட்டி வந்து நிலையில் தண்னி மைத்துள்ளார் .
, அதிக மான வருத்த்திற்கு உள்ளான அவர் வேறு வழியின்றி அதிக சோக நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர் .
கடமைக்கு சென்று விட்டு ,வீடு திரும்பி அவர் வீட்டில் ,மனைவியுடன் முரண்பாட்டில் ஏற்பட்டதை எடுத்து,
அதிக மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பொலிசார் உயிர்மாய்ப்பு அதிர்ச்சியில் குடும்பம்
தற்கொலை செய்து கொண்டுள்ள அவரது உடல் மரண சோதனைக்காக வைக்கப்பட்டு, பின்னர் குடும்பாத்தாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் அவ்வப்போது தவறான முடிவுகள் எடுத்து, இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அதிகரித்துள்ளது.
வீட்டில் ஏற்படுகின்ற குடும்ப சுமை காரணமாகவா, அல்லது பணியில் மேலதிகாரிகள் மற்றும் சக அதிகாரிகளால் ஏற்படுகின்ற,
மன உளைச்சல் காரணமாக ,இவ்வாறான தற்கொலைகளை செய்கின்றார்களா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
மேற்படி காவல்துறை சிப்பாயின் திடீர் தற்கொலை சம்பவம் அந்த கிராம மக்கள் மற்றும் ,காவல்துறை ஊழியர்கள் ,சகா நண்பர்கள் ,சுற்று வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது .
இவரது நல்லடக்கக் நிகழ்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன என தெரிவிக்க படுகிறது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

பேருந்து கட்டணங்கள் குறைப்பு
பேருந்து கட்டணங்கள் குறைப்பு
பேருந்து கட்டணங்கள் குறைப்பு ,இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்களில் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன்படி தற்பொழுது இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ள நிலையில் இதனுடைய கட்டண விலை 28 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணம், 28 ரூபாவாக நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெறுகின்ற தேர்தலை அடுத்து, வரி குறைப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் ,மற்றும் மக்களுக்கு பாரிய அளவிலான நல்ல விடயங்களை வழங்குவதற்காக ரணில் அரசினால் அதிரடி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
திடீரென பேரூந்து கட்டணம் குறைப்பு
இலங்கையில் பேருந்து பயணிகள் பாவனை அதிகமாக காணப்படுவதால் ,பேருந்து கட்டணம் உயர்வடைந்ததை அடுத்து ,மக்கள் சொல்லென்னா துயரை சாதித்து வந்தனர் .
அதனை அடுத்து தேர்தல் வருகின்ற இந்த வேளையில் ,இரண்டு ரூபாவால் பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு ரூபாய் பேரூந்து கட்டன குறைப்பு என்பது திட்டமிடப்பட்ட தேர்தல் நாடகத்தை ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அரசு நடத்துவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வீதி போக்குவரத்தில் பேருந்துகள்
இன்றைய இலங்கையில் தொடராக வீதி போக்குவரத்தில் பேருந்துகள் முன்னிலை வகித்து வருகின்ற பொழுதும் ,பேருந்துகளில் பயணம் செய்வதே இப்பொழுது இலங்கையில் பெரும் அபாயகரமான ஒன்றாக காணப்படுகின்றது .
நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்தினால் , பல்வேறுபட்ட மக்கள் காயம் அடைந்தும் பலியாகி வருகின்றனர் .
இவ்வாறான நிலையில் தற்போது ,பேருந்த கட்டண குறைப்பை அடுத்து ,மக்கள் அதிகளவாக ,பேருந்து பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் எதிர்வரும் காலங்களில் பேரூந்து விபத்துக்கள், மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
எதிர்வரும் காலங்களில் பேருந்துகளில் மக்கள் நிறைந்து வழியம் நிலையில் அரசு அதிக பேரூந்து வருமானத்தை பெற்று கொள்ள வாய்ப்பு உள்ளது .
மக்கள் பயணிகளாக அதிகம் செல்லக்கூடிய வாய்ப்பு ,இந்த் விலை குறைப்பினால் ஏற்பட்டதால் ஆச்சர்ய படுவதர்க்கு ஒன்றும் இல்லை எனலாம் .
சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது
சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது
சாப்பாட்டில் பல்லி விற்றவர் கைது ,யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலய சூழலில் கடையொன்றில் மிக்சருக்குள் பல்லி பொரித்து விற்க பட்டுள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது .
இறந்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. இந்த பல்லியினை அவர் பொரித்து அதனை விற்பனை செய்துள்ளார் .
அதனை எடுத்து அந்த பொருளை கொள்முதல் செய்த வாடிக்கையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து , குறித்து மிக்ஸர் கடை விற்பனையாளருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
அதனை அடுத்து தற்போது அவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் பல்லி விற்பனை
இந்த கடை வாடிக்கையாளர் வழங்கிய முறைபாட்டினை அடுத்து, சுகாதார பிரிவால் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற வழக்கினை அடுத்து கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 ஆயிரம் ரூபாய் தண்டமும் வழங்க பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் பல்வேறுபட்ட கடைகள் மற்றும் வீதியோர கடைகள் என்பனவற்றில் இவ்வாறான சுகாதார சீர்கேடான முறையில் ,பொருட்கள் விற்பனை செய்வது ,மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது .
வீதியோர கடைகள் மற்றும் ,மிகப் பிரபலமான உணவகங்களில் கூட இவ்வாறான சுகாதாரமற்ற முறையில், மக்கள் உண்ண முடியாத அளவு அருவருப்பான ,வகையில் உணவு பண்டங்கள் விற்பனை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .
செல்வச் சன்னதி ஆலயத்தில் உணவில் பல்லி
யாழ்ப்பாணம் செல்வச் சன்னதி ஆலயத்தில் இடம் பெற்ற, இந்த கடையொன்றில் , பல்லி பொரித்து விற்க பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த செய்தியானது சமூகவலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தற்போது இந்த விடயம் ,பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
சீனாவில் பல்லிக்கு ரொம்ப கிராக்கி காணப்படுகிறது .
இலங்கையில் சீனா அகல கால் ஊன்றிய நிலையில் இப்பொழுது பல்லியை பொரித்து து இப்படி விற்கிறார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது .
இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாற்றம் பெற்று இருந்ததும் ,இது தொடர்பான பலவேறு பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் ,பேச பட்டு வந்ததையும் இங்கே இவ்விடத்தில் நினைவு கூற தக்கது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்
பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம்
பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் ,இலங்கை வெளிகடம பிரதேசத்தில் பச்சை
மிளகாய் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது .
பல்கலைக்கழகத்தின் தொழிற்ப உதவியை பெற்றுக் கொண்டு இந்த ஐஸ்க்ரீம் ஒன்றை இலங்கையைச் சேர்ந்த சிங்கள சகோதர மொழித்துறை நபர் ஒருவர் இதனை தயாரித்திருக்கின்றார் .
இரண்டு பல பச்சை மிளகாய் கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பச்சை மிளகாய்களை ஒன்றாக மிக்ஸ் பண்ணி அதனூடாக இந்த ஐஸ்கிரீம் ,உற்பத்தி செய்து அசத்தியிருக்கின்றனர் .
இலங்கையில் மிளகா ஐஸ்கிரீம் தயரிப்பு
இவ்வாறு இந்த ஐஸ் கிரீமை தயாரித்துள்ளார்
பெலிமட பிரதேசத்தை சேர்ந்த ஒரு ருவான் லங்காதிலக்க என்ற நபர் .

இந்த ஐஸ்கிரீமை விவசாய விவகார ஆய்வு பயிற்சி நிலையத்தில்
நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதற்கான காப்பிரிமையும் அவர் பெற்றுள்ளார் .விவசாய அமைச்சரிடம் இந்த உற்பத்தியை காண்பித்து அதற்கான காப்புரிமையை பெற்றுக்கொண்டு தற்பொழுது நாடளாவிய ரீதியில் பச்சை மிளகாய் விற்பனை செய்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றார் .
இலங்கையில் மிளகாய் உற்பத்தி அதிகரிக்கவும் ,அதனுடைய விளைச்சல் குறித்து தொய்வு நிலை காணப்பட்டது .
மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்கு போட்டி
அவ்வாறான நிலையில், தற்பொழுது பச்சை
மிளகாய் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் ,தற்பொழுது இலங்கை மக்கள் மத்தியில் வரவேற்பையம் வியப்பையும் ,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
இந்த பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் வேண்டி குடிப்பதற்காக, இலங்கை தமிழர்கள் உள்ளிட்டவர்கள் முண்டியடித்த போட்டி
போடுகின்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகின்றது .
இப்படி பச்சை மிளகாய் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், எவ்வாறான சுவையை தரும் .
அந்த ஐஸ்கிரீமை நாங்கள் குடிக்கின்ற பொழுது, எவ்வாறான உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தும் என்பதை கண்டறிய முனைவதாக, சமூக வலைத்தள வாசிகள் இப்படி அடித்து விடுகின்றனர் .
மிளகாயில் ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி
இலங்கை பாரியளவு முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும் ,விழுந்தபோன பொருளாதாரத்தை மீள நிலை நிறுத்தவும் ,பல்வேறுபட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
விவசாய அமைச்சு அதற்கான பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து நடத்துகிறது .
அதன் ஒரு அங்கமாகவே தற்போது, இந்த பச்சை மிளகாய் கொண்டுவரப்பட்டுள்ளது .
குறிப்பிடத்தக்கதே பச்சை மிளகாய் உற்பத்தியாளர்களுக்கும், பச்சை மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் ,இந்த ஐஸ்கிரீம் உற்பத்தியின் ஊடாக தமது பச்சை மிளகாய்களை, சிறந்த முறையில் சந்தையில் விற்பனை செய்வதற்கு ,ஏதுவான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி
புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய ஜேவிபி ,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜேவிபி அமைப்பினர் ஆயுதங்களை வழங்கியதாக, புலிகள் முன்னாள் தளபதி பிள்ளையான் தெரிவித்துள்ளார் .
அனுராதா திசநாயக்காவின் கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே சிவநேசதுரை பிள்ளையான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதபற்ற குறையால் தள்ளாடிக் கொண்டிருந்த ஆரம்ப கால பகுதியில் , ஜேவிபி அமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை வழங்கியதாக பிள்ளையான் தெரிவித்தார் .
அதனை அடுத்தே பாரிய வெற்றியை தாங்கள் பெற்றதாகவும் , பல்வேறுபட்ட தாக்குதலை சிங்கள இராணுவத்திற்கு எதிராக நடத்தியதாக, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாகவும் உறுப்பினராக விளங்கிய பிள்ளையான் தெரிவித்துள்ளார் .
தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆயுதம்
இன்றைய ஆளும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக விளங்கி வரும் பிள்ளையான் ,தற்பொழுது தான் மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருவதற்கான குற்றச்சாட்டை முற்று முழுதாக மறுத்து வருகிறார் .

இவ்வாறு மிரட்டப்பட்டால், எனக்கு எவ்வாறு மக்கள் பெருந்தொகையில் வாக்குகளை அளிப்பார்கள் என, பிள்ளையான் கேள்வியை எழுப்பி இருக்கின்றார் .
தமிழில் விடுதலைப் புலிகளை காட்டிக் கொடுத்தவர்கள் வரிசையில் இன்று வரை பிள்ளையான் கருணா முதலிடம் வகிக்கின்றனர் .,
அவ்வாறான நிலையில் எதிர்வரும் தேர்தலில் பல கட்சிகள் போட்டியினை நடத்திட தயாராகி வருகின்ற நிலையிலும் ,ரணில் விக்கிரமசிங்காவை பிள்ளையார் சந்தித்த நிலையில் .
தற்பொழுது அனுராதிசநாயக்காவுக்கு எதிராக இந்த கருத்தை இராயங்க அமைச்சர் பிள்ளையான் வெளியிட்டுள்ளார் .
மட்டக்களப்பில் மக்களை மிரட்டி வருகிறார் பிள்ளையார் என்ற குற்றச்சாட்டை அனுரா திசாநாயக்க வெளியிட்டு இருந்தார் .
அதற்கு பதில் வழங்கும் முகமாகவே தற்பொழுது புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது ஜேவிபி என்கின்ற விடயத்தினை தற்போது உலக அரங்கில் பிள்ளையான் அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றார்.
பிள்ளையான் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கும் எனவே ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் அப்படியே நம்புகிறார்கள் என்பதாகவும் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் .
எதிர்வரும் தேர்தலில் பலத்த போட்டி தயாராகி வருகின்ற நிலையில் ,தற்பொழுது சூடு பறக்கும் தேர்தல் பரப்புரைகளும் ,கட்சிகள் மீது நடத்தப்படும் வன்ம தாக்குதல்களும் வெடித்து பறக்கின்றன .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு
குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு
குண்டு பெண்கள் இலங்கையில் அதிகரிப்பு , இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாகவும், இதனை தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு பாரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென புதிய மருத்துவ நிபுண ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது .
ஊட்டச்சத்து நிபுணர் நிறுவனம் தெரிவித்துள்ள இந்த கருத்து அடிப்படையில் ,இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கிறது .
,அதிக குண்டு பெண்கள் காணப்பட்டு வருகின்றனர் ஊட்டச்சத்தில் அதிக கவனத்தை செலுத்தும் இவர்கள் தாம் உட்கொள்ளும் உணவிலும் பாரிய அக்கறை கொள்ளாது இருப்பதனாலையே இவர்களை உடல் பருமன் அதிகரிது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
உடல் பருமன் ஆவதால் பெண்கள் மற்றும் சொல்லென்னா துயரையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாகவும் அவை தடுக்கப்பட வேண்டுமென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள்
உடல் பருமன் ஆகின்ற பொழுது பெண்களுக்கு பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள் ஏற்படும் எனவும்,
அந்த உடலை சுமக்க முடியாத கால்கள் பல்வேறுபட்ட நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வருவதாகவும் அவர்களால் நடந்து செல்ல முடியாது வீடுகளுக்கு முடக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அதனால் அவர்கள் உட்கொள்கின்ற உணவு முதல் அனைத்து விடயங்களையும் மிக கவனம் செலுத்தி தமது உடலை பாதுகாக்க வேண்டும் எனவும் இதற்குரிய பொறுப்பு அல்லது பெற்றோர்களுக்கு உள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார் .
அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் குண்டான பெண்கள் அதிகம் காணப்படுகின்றனர் .
கட்டுக்கடங்காத சுதந்திர மற்றும் உணவுப் பிரியர்கள் காணப்படுவதாக இவ்வாறான குண்டான பெண்கள் ருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் குண்டான பெண்கள் அதிகரித்து வருவது புதிய குண்டு பெண்கள் இலங்கையில் உருவாவதற்கான வழியை ,ஏற்படுத்தி விடும் என்கின்ற கவலையை தெரிவித்துள்ளார் .
எனவே குண்டு பெண்களே யாக்கிரதை .

























































