Tag: முட்டை
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட புலின ரணசிங்க,
“முட்டை ஓடு என்பது முழுமையாக மூடப்பட்ட ஒன்றல்ல. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது,
மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே செல்லும்.
முட்டையின் உள்ளே புரதம் நிறைந்துள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது.
இதன் பொருள் முட்டைகளை சமைக்கும்போது கழுவ வேண்டும் என்பதல்ல.
கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லை என்று நினைக்கிறேன். முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி
மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளன.
உலகில் சாதாரணமாக முட்டைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை இயந்திரங்களின் ஊடாகவே மேற்கொள்வது வழக்கம். அவைகள் கழுவி சுத்தப்படுத்தப்படுவதில்லை” என்றார்.
இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி
இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி
இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி , அடைந்துள்ளதாக இலங்கை வாழ்வாக்கள் பலர் தெரிவிக்கிடர்.
50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை என்று தற்பொழுது 20 முதல் 24 ரூபாய் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை நினைத்து சில பொருட்களின் விலைகளும் இந்த குறைந்து காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி அதிகரித்த நிலையில் .இலங்கையில் ஒரு முட்டை விலை ,24 ரூபாவாக கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பல டன் கணக்கான முட்டைகள், கப்பல்கள் ஊடாக எடுத்துவரப்பட்டு ,மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதை அடுத்து இந்த விலை குறைக்க பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக ,அதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது தொடர்பாக ,மக்கள் தற்பொழுது கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதனை அடுத்து புதிய புதிய வழிகளில் புதிய புதிய விடயங்களை தெரிவு செய்து மக்கள் ஆதரவு கொடுக்க மறுத்து வருவதன் காரணமாகவே ,இலங்கையில்
நாள்தோறும் முட்டை விலைகள் உள்ளிட்டவைகள் வீழ்ச்சி உற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டை விலை அடுத்து தற்போது மூட்டையினால் தயாரிக்கப்படும் .அனைத்து உணவு பொருட்களும் விலை குறைக்கப்பட்ட நிலையில் .விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூட்டை விலை குறைப்பை அடுத்து ,தற்போது முட்டை வாங்கி உண்ணும் முட்டை பிரியர்கள் ,முட்டையை அதிகமாக உண்டு, முட்டை போல வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்

- தண்டவாள பாகங்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்

உச்சம் தொடும் முட்டை விலை
உச்சம் தொடும் முட்டை விலை
உச்சம் தொடும் முட்டை விலை ,முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்கிறதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணை உரிமையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு முட்டையின் விலை 70 ரூபாய்க்கு மேல் உயர்வதைத் தடுக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
அரிசி, காய்கறிகள் மற்றும் மீன்பிடித் தொழில் போன்ற விவசாயப் பொருட்களுக்கு வற் வரி விதிக்கப்படவில்லை என்றாலும், கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தி அதிகரித்திருந்தாலும், முட்டைகளுக்கான தேவை குறைந்து வருவதால் நாட்டில் முட்டை உற்பத்தி உபரியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தியாளரின் வருமானத்தின் அடிப்படையில் VAT நிர்ணயிக்கப்படுகிறது என்றும், முட்டை உற்பத்தியாளர்கள் அதற்கேற்ப தங்கள் வரி கோப்புகளைத் திறக்க வேண்டும் என்றும் தலைவர் கூறினார்
முட்டை இறக்குமதிக்கு அனுமதி
முட்டை இறக்குமதி அனுமதி
முட்டை இறக்குமதிக்கு அனுமதி ,இலங்கை அரச வர்த்தகம் வழங்கிய பணத்தில் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதனை அடுத்து மேலதிகமான முட்டைகளை மீளவும் முறக்குமதி செய்வதற்கு தமது நாடுகள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ரமளான் மற்றும் நத்தார் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு சாந்தைகளில் முட்டை விலைகளை தட்டுப்பாடுகளை நீக்கு முகமாக ,
இந்த முட்டைகள் சர்வதேச நாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முட்டையொன்றின் விலை 50 ரூபாய் காணப்படுகின்றது ,அவ்வாறான நிலையில் மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்,
இலங்கையில் அதிகமான பாவனைக்கு முட்டை உட்படுத்தப்பட்டு வருகின்றது.
அதனால் முட்டை உற்பத்தி வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது வேறு நாடுகளில் வழக்குமதி செய்யக்கூடிய அவலத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தமது பொருளாதாரத்தில் பலத்தை வீழ்ச்சிய தழுவிய நிலையிலும் தன்னிறைவு பொருளாதாரத்தில் பலவிதமான நாடக காணப்படுவது ,நாளும் முட்டைகளை ஒரு நாடு இறக்குமதி செய்ய வேண்டிய இக்கட்ட நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் பெருத்து தலை பிரித்து ஆடும் இந்த காலப்பகுதியில் முட்டை இறக்குமதிக்கு தற்பொழுது அனுமதி வழங்கி உள்ளதாக இலங்கை அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
இலங்கை இவ்வாறு தொடர்ந்து மூன்று சென்றால் வரும் காலங்களில் பல்வேறுபட்ட நெருக்கடியை சந்திக்க போவதற்கான ஒரு முன்னுதாரணமாக இது காணப்படுகின்றது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்

முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
முட்டை உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை
முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது முட்டையின் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை ஆளுமரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது .
முட்டை உற்பத்தியை அதிகரிக்க தொழில் முனைவோருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் முட்டை கோழிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரா இவ்வாறு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முட்டை ஒன்றின் விலை 50 ரூபா
இலங்கையில் இப்பொழுது ஒரு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
முட்டை உற்பத்தியை அதிகரிக்கின்ற பட்சத்தில் முட்டையின் விலை குறைக்கப்படுவதுடன் மக்களுக்கு தேவையான அளவு முட்டை கிடைக்கும் எனவும் அதுவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்கிறார் .
அதனால் விவசாய உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாகவே இந்த பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது தொழில் முனைவோர்களுக்கு கோழிகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோழி முட்டை கோழிகள் வழங்குவதன் ஊடாக ,இலங்கையில் முட்டையினுடைய தன்னிறை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை அரசு கருதுகிறது .
அதன் அடிப்படையில் இந்த கோழிகளை தொழில் முனைவோருக்கு வழங்குவதற்கு தமது அரசு திட்டங்களை தீட்டி வழி நடத்த உள்ளதாக விவசாய அமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார் .
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் பல்வேறுபட்ட மக்கள் நலத் திட்டங்களை ,அடுத்தடுத்து அடுக்க ஆரம்பித்து வருகிறது இலங்கை ஆளும் ரணில் அரசு.
முட்டை கண்ணு பார்வை
முட்டை கண்ணு பார்வை
முட்டை கண்னு பார்வையாலே
முத்தம் தந்து போறவளே
மூக் குத்தி வெட்குதடி
முத்தம் இங்கே சொக்குதடி
கட்டியணைக்கும் போதிலே
கரும் கூந்தல் விலகுதடி
வெட்கம் இல்லா தழுவ
வென் இதழ் தீண்டுதடி
கன்னம் இரண்டை வருடவே – தங்க
கழுத்து தூண்டுதடி
வண்ண நிலா வாடவே
வாலிபம் அழைக்குதடி
சொல்லி சொல்லி ஆறவே
சொந்தம் உன்னை தேடுதே
பந்தம் உன்னில் படரவே
பாயும் இங்கே காயுதே
நிலவே என்ன தயக்கம்
நீயும் வந்திடு
நீளம் நாங்கள் கடக்கவே
நிகழ்வுகள் செய்திடு !
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-05-2024
படம் ஒன்றை பார்த்த பொழுது வடித்தது.
facebook கவிதை பக்கம் இதில் அழுத்துங்க
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

முட்டை இறக்குமதிக்கு அனுமதி
முட்டை இறக்குமதிக்கு அனுமதி
முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதியினை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
முட்டை விலையில் அதிகரிப்பு
முட்டை விலையில் அதிகரிப்பு
பண்டிகைக் காலத்தில் முட்டை விலையில் அதிகரிப்பு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்கவுள்ளதாக தெரிவித்தார்
முட்டை விலை மேலும் குறையும்
முட்டை விலை மேலும் குறையும்
முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
ஒரு வெள்ளை முட்டை மொத்த விலையில் 40 ரூபாய்க்கும், பழுப்பு முட்டை 41 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பேக்கரிகளில் இருந்து 44-45 ரூபாய்க்கு முட்டை கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றிற்கு 44 ரூபாவும், பழுப்பு நிற முட்டை ஒன்றிற்கு 46 ரூபாவும் நுகர்வோர் அதிகாரசபை கட்டுப்பாட்டு விலையை பிறப்பித்துள்ள போதிலும், இம்மாத இறுதிக்குள் முட்டையின் விலை மேலும் குறைவடையும் எனவும், குறிப்பிட்டுள்ளார்
Featured
முட்டை ஒன்று 44 ரூபா
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வெளியிடுவதற்கான சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை மேலும் காலதாமதம் செய்வதால் தொடர் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக திட்டமிட்டபடி முட்டைகளை சந்தைக்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேலும் 5 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிலியந்தலை பிரதேசத்தில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்ட கடையொன்று நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பு திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி விலையை விட 9 ரூபா அதிக விலையில் முட்டை விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சோதனையின்போது, கடையில் தலா 3,120 முட்டைகள் அடங்கிய 12 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த முட்டைகளை 44 ரூபா கட்டுப்பாட்டு விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறு நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வர்த்தகரை எச்சரித்துள்ளனர்.
Featured
ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு
ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளன.
இந்த முட்டை இருப்பு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வேளையில் அது நாட்டை வந்தடையும் எனவும் அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கடைசி முட்டை இருப்புக்கான அனுமதியை நேற்று வழங்கியது.
பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கு குறித்த முட்டைகளை
விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Featured
முட்டைக் கப்பல் இன்று வருகிறது| இலங்கை செய்திகள்
முட்டைக் கப்பல் இன்று வருகிறது| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையுள்ளது.
நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட உள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளது.
முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை
முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை
முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
டெண்டர் நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
அதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன்,
முட்டை இறக்குமதி செய்யும் பணியை உடனடியாக தொடங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முட்டை விலை குறைப்பு
இலங்கையில் முட்டை விலை குறைப்பு
இலங்கையில் முட்டை ஒன்றில் விலை ஐந்து ரூபாவினால் குறைக்க பட்டுள்ளது.
தற்போது இந்த விலை குறைப்பின் வாயிலாக 43 ரூபாவாக அறிவிக்க பட்டுள்ளது .
ஐந்து ரூபாவுக்கு விற்பனை செய்யப் பட்ட முட்டை ,திடீரென 3 ரூபாவாக அதிகரிக்க பட்ட நிலையில், மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர்.
நாள் தோறும் இலங்கையின் பொருளாதாரம் ,வீழ்ச்சியடைந்துசெல்லும் நிலையில், பொருட்களின் விலைகளும் அதிகரிக்க பட்டுள்ளது.
இதனால் நாளந்த கூலிகள் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர்.
இலங்கையில் முட்டை அப்பத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் முட்டை அப்பத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முட்டை அப்பம் ஒன்றின் விலை 150 ஆக உயர்வடைந்துள்ளது .
அதே போல முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .
நாள் தோறும் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
முட்டை அப்பம் இவ்வாறு விலை அதிகரிக்க பட்டதால் அப்ப பிரியர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர் .
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது பதவியினை தக்க வைத்து கொள்வதில் குறியாக செயல் பட்டு வருகிறார் என மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது.
அரசியல்வாதிகள் தமது வியாபாரங்களை பெருக்கிய வண்ணம் உள்ளனரே தவிர ஏழைமக்கள் வாழ்வியல் நிலை தொடர்பாக அவர்கள் கவனம் செலுத்திட தவறிவிட்டனர் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள் .






























