பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி
பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி ,இளம் பெண் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அவரது முடியை கத்தரிக்கோலால் ஒருவர் முடியை வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுக்கோசையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பெண் ஒருவர் ஒருவர் அமர்ந்த பொழுது அந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி ஒருவர் அந்த பெண்ணினுடைய தலை முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பவத்தை எதிர்கொண்ட பெண் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது அலைபேசியில் வீடியோ குறித்து அதனை வெளியில் அதனை அடுத்து தற்போது குறித்த மவுலவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணிக்கின்ற பெண்களதும் முடிகளை வெட்டுவது எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகமான பெண்கள் பேருந்தில் பயணிக்கின்ற பொழுதும் .பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கிற இந்த சம்பவங்கள் ஒரு விசித்திரமான மன நோய்க்கு நபர்கள் மாறியுள்ளார்கள்.
முடியை வளர்ப்பதும் வெட்டுவதும் அவரவர் தனி மனித சுதந்திரம் . அவ்வாறான பெண்கள் சுதந்திரத்திற்கு இடையூரை விளைவிக்கும் விளைவாக இவ்வாறு மவுலவிகள் தான்தோன்றித்தனமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் முடியை வெட்டுகின்ற நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பெண்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் பெண்களுக்கு இப்பொழுது பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாகவும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி வருவதை ,பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல்கள் காணப்படுகின்றன.
வெளியில் நடமாடவும் வீட்டுக்குள் வாழவும் தெருக்களில் உலாவிடமும் பேருந்துகளில் பயணிக்க முடியாத நிலையில் பெண்கள் காணப்படுவதாக பெண் சமுதாயமும் குரல் எழுப்பி வருகின்றனர்.
விடுதலை பெற்ற ஒரு தேசத்தில் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் நடமாடமுடியாத காலம் வேறு ஏற்பட்டுள்ளது என்கின்ற ,வேதனையுடன் கண்ணீரை சமூகவலைத்தளங்களில் அதிகமான பெண்கள் போட்டி வருகின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது









