மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா

மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா
Spread the love

மீளவும் பதவி ஏற்றார் அர்ச்சுனா

சாவகச்சேரி மருத்துவமனையில் தானே முதல்வன் என தெரிவித்து தற்போது ,மீளவும் அர்ச்சுனா அதே பதவியை ஏற்றுள்ளார் ,.அத்தோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவித்துள்ளார் .

அவ்விதம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் ,
வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிவிக்க படுகிறது .

தான் விலகுவதற்கான எவ்வித கடிதமும் ,ஆதாரமும் தனக்கு தரவில்லை என மருத்துவர் அருச்சுனா அறிவித்துள்ளார் .காணொளியில் விபரம்

full வீடியோ இதில் அழுத்தி பார்க்க

https://www.tiktok.com/@vannimainthan/video/7391855142892555553