Tag: பேருந்தில்
பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல் சம்பவம் கொண்டு இடம் பெற்றுள்ளது
பாடசாலை மாணவர்களை ஏத்தி செல்லும் பேருந்த இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பேருந்தின் மீது தற்கொலை தாக்குதல்
இந்தப் பேருந்தின் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் என பாகிஸ்தான் இப்படி அறிவித்துள்ளது.
சவுத் வெர்ஷன் மாகாணத்தில் இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
கடந்த தினம் இடம்பெற்ற இந்த தற்கொலை குண்டு தாக்குதலில் பல குழந்தைகள் பலியாகியும் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் மோதல்
இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்த காலப் பகுதியில் இடம்பெற்று வருவதால் ,இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியது இந்தியா தான் எனவும் ,அதன் மீது சந்தேகம் தங்களுக்குள்ளதாக பாகிஸ்தான் அரசும் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் எதிரொலியை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தான் ஆதரவு குழுக்களை வைத்து தாக்குதலை நடத்தக்கூடும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
இது ஆளும் இந்தியா மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு உரியவர்கள் யார் என்பது முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி
பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி
பெண் முடியை பேருந்தில் வெட்டிய ஆசாமி ,இளம் பெண் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ,அவரது முடியை கத்தரிக்கோலால் ஒருவர் முடியை வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுக்கோசையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பெண் ஒருவர் ஒருவர் அமர்ந்த பொழுது அந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி ஒருவர் அந்த பெண்ணினுடைய தலை முடியை கத்தரிக்கோல் கொண்டு வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பவத்தை எதிர்கொண்ட பெண் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது அலைபேசியில் வீடியோ குறித்து அதனை வெளியில் அதனை அடுத்து தற்போது குறித்த மவுலவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணிக்கின்ற பெண்களதும் முடிகளை வெட்டுவது எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிகமான பெண்கள் பேருந்தில் பயணிக்கின்ற பொழுதும் .பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை இடம்பெற்றுக் கொண்டிருக்கிற இந்த சம்பவங்கள் ஒரு விசித்திரமான மன நோய்க்கு நபர்கள் மாறியுள்ளார்கள்.
முடியை வளர்ப்பதும் வெட்டுவதும் அவரவர் தனி மனித சுதந்திரம் . அவ்வாறான பெண்கள் சுதந்திரத்திற்கு இடையூரை விளைவிக்கும் விளைவாக இவ்வாறு மவுலவிகள் தான்தோன்றித்தனமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் முடியை வெட்டுகின்ற நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பெண்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இலங்கையில் பெண்களுக்கு இப்பொழுது பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாகவும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் உருவாகி வருவதை ,பெண்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான அடக்குமுறை தாக்குதல்கள் காணப்படுகின்றன.
வெளியில் நடமாடவும் வீட்டுக்குள் வாழவும் தெருக்களில் உலாவிடமும் பேருந்துகளில் பயணிக்க முடியாத நிலையில் பெண்கள் காணப்படுவதாக பெண் சமுதாயமும் குரல் எழுப்பி வருகின்றனர்.
விடுதலை பெற்ற ஒரு தேசத்தில் பெண்கள் சுயமாகவும் சுதந்திரமாகவும் நடமாடமுடியாத காலம் வேறு ஏற்பட்டுள்ளது என்கின்ற ,வேதனையுடன் கண்ணீரை சமூகவலைத்தளங்களில் அதிகமான பெண்கள் போட்டி வருகின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் சாரதி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்by நிருபர் காவலன்
- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியதுby நிருபர் காவலன்
- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறதுby நிருபர் காவலன்
- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்by நிருபர் காவலன்
- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறதுby நிருபர் காவலன்
பேருந்தில் குண்டு ஒன்றுடன் பயணித்த குடும்பம்
பேருந்தில் குண்டு ஒன்றுடன் பயணித்த குடும்பம்
இராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில்
தொடர்நதும் கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களான கணவனும்
மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள்
தனது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை எனவும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம்
அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.













