Tag: எரிந்த நிலையில்
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு ,எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம்
கார் ஒன்றுக்குள் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக ,இலங்கை காவல்துறையினர் குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் குரு நகல் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.
கடந்த 25ஆம் தேதி தலைமுடி திருத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற இவர் , வீடு திரும்பாததை அடுத்து ,அவரது மனைவி போலீசாரில் முறைப்பாடு அளித்திருந்தார்.
அதனை அடுத்து அவரை தேடிய போலீசார் ,அவரது காரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள் .
கொலையா அல்லது தற்கொலையா
இந்த சம்பவம் மரணமா அல்லது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தொழிலதிபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும்பாலும் படுகொலையாக இருக்கலாமென அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.
தொழில் பகமை காரணமாக, கூலி குழுக்களை ஏவி இந்த படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர் இந்த கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு ,கடவத்தை – கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த இடத்தில் நேற்று (14) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குறித்த நபரின் சடலம் அங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு
எரிந்த நிலையில் மனிதசடலம் மீட்பு ,திருகோணமலை உப்புவெளி பகுதியில் நபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த 13 அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, அந்தப் பகுதி செய்திகள் தெரிவிக்கின்றன ,உயிரிழந்தவர் ,திருகோணமலை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர் கொலை செய்யப்பட்டு ஏரி யூட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல் துறை
இந்த சம்பவத்திலும் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, காவல் துறை தெரிவித்துள்ளது .
மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தொடர் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையில் வர்த்தகர்களை கடத்தி அவர்களது சடலங்கள் ஏரி யூட்டப்பட்டு வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
வர்த்தகர் கடத்தப்பட்டு படுகொலை
நாள்தோறும் இலங்கையில் இவ்வாறான மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நீரேறிகள் காடுகள் பற்றி காடுகள் மற்றும் கிணறுகள் மரங்கள் என்பனவற்றில் தொங்குகின்றது .
இவ்வாரூ காணப்படுகின்ற சடல காட்சிகள் மக்கள் மத்தியில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் மனித படுகொலை காரணமாக ,உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பதட்டமும் காணப்படுகின்றது.
இவ்வாறான கொலைகள் இலங்கை பயங்கரமான படுகொலை நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .
அதேபோல இலங்கை ஒரு ஆபத்தான நாடான பட்டியலில் சேர்க்கப்படும் என்கின்ற நிலை காணப்படுகிறது.
இந்த படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இந்த படுகொலைகளை செய்கிறார்கள் எப்படி இந்த சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன இதனுடைய பின்னணி பின்புலம் யார்.
என்பதை கண்டறிந்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் தமது கோரிக்கைகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை பகுதியில் தீயில் எரிந்த நிலையில் இளம் தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவர் தங்கியிருந்த அறையில் தீ பரவிய நிலையில் ,அவர்கள் தங்கி இருந்த கதவினை உடைத்து காப்பாற்ற முனைந்த பொழுதும், தீ வேகமாக பரவிய நிலையில் ,தீயில் எரிந்து இறந்துள்ளனர் .
இந்த தீ பற்றலுக்கான காரணம் தெரியவரவில்லை .
இறந்தவர்கள் முப்பது மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது.


















