கணவர் மனைவியால் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவர் மனைவியால் வெட்டி கொலை

கணவர் மனைவியால் வெட்டி கொலை

கணவர் மனைவியால் வெட்டி கொலை ,யாழ்ப்பாணம் ஓடுதல் பகுதியில் பகுதியில் ஒருவர் தனது கணவனை கூலி குழுக்களை அமர்த்தி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவரை அவரது நண்பருடன் இணைந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்த கணவன் அன்று அவருக்கு கோழி விநியோகம் செய்ய பட்டுள்ளது .

அதன் பின்னர் அவர் மீது சரமரியாக வாள்வெட்டு தாக்குதல் நடைபெற்ற பொழுது கணவரின்அலறிய சித்தம் கேட்டு ஓடிவந்த மனைவியின் தங்க நகைகளை கொள்ளையர்கள் அறுத்து சென்றனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியம் உயிரிழந்தார் இந்த கொலை தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர் .

விசாரணையின் பொழுது மனைவி மற்றும் வாலிபன் இணைந்து இந்த குழுவின் பின்புலத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

நகை கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.


இதனை அடுத்து தற்பொழுது மனைவி மற்றும் வாலிபன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் கணவனை மனைவி கூலி குழுக்களை வைத்து வெட்டிக்கொண்ட செயல் பரபரப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

தாலி கட்டி வாழ்ந்த கணவருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற விடயம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

எங்கே செல்கிறது எங்களது யாழ்ப்பாணம் அந்த கேள்வி எல்லோருடைய மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி ,யாழ்ப்பாணம் நெடுந்திய பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் படகு ஒன்று திடீரென கடலில் மூழ்கியதில், அதில் பயணித்த மீனவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு மூழ்கி நிலையில் அதில் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை கடற்படையினர் அந்த படகினைஇடித்து மூழ்கடித்து சந்தேகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கைதான இரண்டு மீனவர்களும் தற்பொழுது இலங்கை கடற்படை செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவை நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை நாள் தோறும் திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டு வரும் இந்திய மீனவ தொடர்பாக தமிழக அரசு தமது கவலையை வெளியிட்டுள்ளது.

அந்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.

புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் குறிவைத்து நாள்தோறும் கைது செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்த மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் பின்புறத்தில் டாக்டர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவரே தற்போது இலங்கையின் மீனவ அமைச்சராக காணப்படுகின்றார்.

அவரே ராணுவ போலீசருக்கு வழங்கிய தகவலை எடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்று வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

50 வெளிநாட்டவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

50 வெளிநாட்டவர்கள் கைது

வெளிநாட்டவர்கள் கைது

50 வெளிநாட்டவர்கள் கைது ,இலங்கையில் 50 வெளிநாட்டவர்கள் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர்களை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு கைதானவர்களின் 44 ஆண்களும் ஒன்பது பெண்களும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உல்லாச பயணத்துறை என கூறி வந்திருந்த இவர்களே தற்பொழுது இவர் ஆன்லைன் சூதாட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது .

இவர்களை அதற்கு பயன்படுத்திய 98 தொலைபேசிகள் 44 கணினிகள் மற்றும் சிம் காட் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் இங்கு சூதாட்டத்தில் ஈடுபடுவதான போலீசருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள இந்த சூதாட்டத்தின் பொழுது 10 லட்சம் ரூபாய் ரொக்க படமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அம்பதுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .

ஆன்லைனில் இவர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் தற்பொழுது சூதாட்டம் நடவடிக்கை எடுபட்டு கொண்டு இருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம் ,வெளிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிகின்ற காவல்துறை அதிகாரி ஒருவர்

போதை பொருளை வைத்திருந்தார் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணை பின்னர் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும்போது பின்னணியில் இலங்கை உடைய போலீசார் ஈடுபட்டுள்ளது அதற்கு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் துணைபுரிந்து வருவதும் தற்பொழுது வெளியாகி வரும் இந்த செய்திகளுடன் அம்பலப்பட்டுள்ளது

காரில் பயணித்தவருக்கு அவரது காரில் கஞ்சாவை வெட்கம் என்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பணிகளை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்

அதன் பின்னர் தற்பொழுது வெளிக்கடை சிறைச்சாலையில் போதைத்துடன் காணப்பட்ட நிலையில் இந்த அதிகாரி கைது செய்யப்பட்டு தற்போது பணிவிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

சமூகத்தை சீருடைக்கும் நடவடிக்கையில் அதிக உச்ச வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கும் இந்த போதை வைத்து விற்பனை மற்றும் கஞ்சா போன்றவைகள் குற்ற சமூகமாக இலங்கையினுடைய இளையவர்களை மாற்றி வருகின்ற நிலையில் தற்போது இவர்கள் சிக்கி இருக்கின்றனர்

இந்த நிலை தொடர்ந்து சென்றால் பல்வேறுபட்ட இன்னல்களையும் நெருக்கடிகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதாக தெரியவந்துள்ளது

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியம் ,இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர்.

இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“நான்காவது தவணையை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

எந்தத் தாமதமும் இன்றி, தேர்தல் காலத்திலும் அந்த வேலைத்திட்டத்தில் எவ்வித விலகலும் இன்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் மூன்றாவது பரிசீலனையில் கிடைக்கவுள்ள 4வது தவணை எந்த வகையிலும் தாமதமானால் அது இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த விளைவை தவிர்க்க ஜனாதிபதி விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளார்.

வரவிருக்கும் காலத்தில், கடன் உரிமையாளர்களின் இந்த திட்டத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

இதேவேளை, இலங்கை க்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று (31) மாலை சந்தித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் தவணை தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் நோயாளர்களை மட்டும்ல ,மருத்துவர்களையும் மிரட்டி ஒடுக்கும் சத்தியமூர்த்தி .

யாழ்ப்பாணம் என்பது கற்றவர்கள் வாழும் பகுதியாக மாற்றம் பெற்ற வேளையில் தற்போது ,அங்கு மக்களுக்கு சேவை புரிந்து வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திறந்த வெளியாக காணப்படுகிறது .

இந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக விளங்கி வரும் சத்தியமூர்த்தி அவர்கள் சகா மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்க பட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் .

அதோ அந்த காணொளி கீழே

வீடியோ

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல், அர்ச்சுனா சட்ட தரணி தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனாவை பிடிக்காத நபர்கள் கண்மூடித்தனமாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை மிக கீழ் நிலையில் மனித நாகரிகமற்று விமர்சனம் செய்து கொள்ள படுகிறது .

அதற்கு இந்த பதிவு மிக சாட்டையடியாக வெளியிட பட்டுள்ளது .

சமூக வலைத்தளங்களில் தேவையற்று விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ள விடயம் ,

அர்ச்சுனா நீதியை நேசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முழுமையான் விடயம் காணொளியில் உள்ளது .

வீடியோ

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள் ,அன்பு தம்பி தங்கைகளுக்கு எங்கள் பணிவார்ந்த வேண்டுகோள்.


இதுதான் எனது வரலாற்றில் யூட்யூப் மூலம் சமூக செய்திகளை கொண்டு செல்லும் எனது தம்பி தங்கைகளுக்கான கடைசி ஆன ஒரு யூடியூப் வீடியோவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.


வழக்குகள் முடியும் வரை எந்த ஒரு youtubeபருக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த கருத்தையும் தெரிவிக்கவும் அல்லது வீடியோக்கான நேர்காணல் தெரிவிக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


நேற்றைய தினம் மிஸ்டர் ரஜித் என்பவர் என்னுடன் பழகிக் கொண்ட விதம் என்னை அவமதித்த விதம் தொடர்பாக நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதால் எனது சட்டவாளரினால் எனக்கு இந்த அறிவுரை கூறப்பட்டு நான் அதை ஏற்றுக் கொண்டுள்ளேன் தேங்க்யூ செலஸ்டின் அண்ணா.


மேலும் என் சார்பில் எந்த youtube பேரும் உங்களிடம் பணம் கேட்டு அதை தாங்கள் உதவி செய்கிறோம் என்ற பாணியில் வேண்டுபவர்கள் இருந்தால் அவர்கள் சம்பந்தமாக எனக்கு அறிய தரவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கீழுள்ள தம்பி தங்கைகள் என்னிடம் எடுத்துக்கொண்ட youtube தான் நான் கடைசியாக ப்ரொபஷனலாக நான் வழங்கிய யூடியூப் செவியாகும் இதற்குப் பிறகும் என்னால் செவ்விகள் வழங்க கூடிய மனநிலையில் இவர்கள் என்னை வைத்திருக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.


எனது தம்பி தங்கைகள் ஏதோ ஒரு வழியில் முன்னேற்றம் காண அதற்காக நான் ஒரு சிறு துரும்பாக இருப்பேன் என்கின்ற எண்ணத்தில் மட்டுமே

இவர்களை அழைத்த நேரம் எல்லாம் இவர்களிடம் சொன்ன இடம் எல்லாம் அவர்களை நம்பி நான் சென்று வீடியோக்களை நேர்காணல் மூலமாக தயாரித்து வெளியிடுவதற்கு உதவினேன்.


கடைசியில் என் கண்கள் என்னையே குத்திவிட்டன.


இனிமேல் மேலதிகமாக என்னிடமிருந்து வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் எனது youtube தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும் எனது youtube தளத்தில் வெளியிடப்படுகின்ற ,

எந்த ஒரு வீடியோக்களை பகிரவோ அல்லது அதனை கொப்பி பிரதி செய்து அதனை தங்களை யூட்யூபில் பிரதியிடுவதற்கு முற்றிலுமாக தடை செய்துள்ளேன்.


கொப்பி செய்து பிரதியிடுபவர யாராக இருந்தாலும் அவர்களுடைய youtube தளத்தினை youtube மூலமாகவும் இலங்கையிலுள்ள Online protection act மூலமாகவும் தடை செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்
Posted in இலங்கை செய்திகள்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்

சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர் வவுனிக்குளத்தில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

கனடா வருவதற்காக வங்கியில் இருந்து 20 லட்சம் ரூபா பணத்தினை மீட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வாலிபனே ,வவுனி குளத்தின் அருகில் வைத்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் எடுத்து சென்ற 20 லட்சம் ரூபா பணமும் காணாமல் போயுள்ளது .

முகவருக்கு வழங்குவதற்காக அந்த பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்த பொழுதே இவர் சடலமாக மீட்க பட்டுளளார் .

இந்த பணம் எடுத்து செல்வதற்கு முன்பாக தனது நண்பர்கள் சிலருக்கு குறும் செய்தி அனுப்பியுள்ளார் .

அதனை வைத்து மேற்கொள்ள பட்ட விசாரணையில் ,இவரது நண்பர்கள் இவரை பணத்திற்காக கொலை செய்திருக்க கூடும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .

நாட்டில் வாழக்கூடிய பல வசதிகள் கணபாடகின்ற் பொழுதும் ,அது தொடர்பாக சிந்திக்காது ,இவ்விதம் சென்ற நிலையில் தற்போது ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .

யாரையும் நம்புதல் கூடாது என்பது இந்த வாலிபன் மரணத்தின் ஊடக வெளிப்பட்டுள்ள செய்தியாக நோக்க முடிகிறது .

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது

துப்பாக்கி மற்றும் வாளுடன் கைது

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது, வாழைச்சேனை பகுதியில் மதகுரு ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி இரண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த மதகுருவுக்கு இந்த அதி நவீன வெளிநாட்டு தயாரியுப்பு ஆயுதங்கள்எவ்வாறு கிடைக்க பெற்றென என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

தேர்தல் நெருங்கி வரும் கால பகுதியில் ஆயுதங்களுடன், மத குர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தின் ஊடக இலங்கையில் குண்டுகள் வெடிக்க போகின்ன்றன என்பதை இவை பறைசாற்றுகின்றன .

சஜித் மிக பெரும் போட்டியாளராக காணப்படுகின்றார் .அதனால் அதை எவவாறு சிதைக்கலாம் என்கின்ற நடவடிக்கையில் ராஜபக்ச மற்றும் ரணில் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர் .

அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஆயுத குழு ,உருவக்கம் அதன் கைது நடவடிக்கை காணப்படுவதாக நம்ப படுகிறது .

அசைவுகள் மிக பெரும் விடயத்தை காண்பிக்கின்றன ,ஆடுகளம் மாற போகிறது ,இழப்பு மக்களுக்கே ,எச்சரிக்கை தப்பித்து கொள்ளுங்கள் ,மக்களே

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பணிப்பாளர் ஐயா அர்ச்சனா ராமநாதன் அவர்கள் இந்த நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படுகிறார்.

இவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொழுது இவர் கைது செய்யப்படுவாரா என்கின்ற பதட்டம் பரபரப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் இடம்பெறுகின்ற மாபியா ஊழல் தொடர்பாக அவர் பர பரப்பாக வெளியீடு செய்திருந்தார் .

அதனை அடுத்து இந்த நீதிமன்றத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட கூடும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகின்ற வேளையிலேயே மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.

தேர்தலில் பல போட்டி இடம்பெறுகின்ற இந்த காலப்பகுதியில் இவர் மீது வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி அவர்களால் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

அந்த வழக்கிலே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்கின்ற நிலையில் இவர் மீது இந்த நீதிமன்றம் விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில் மக்கள் அவருக்கு ஆதரவாக போராடுகின்ற பொழுது ,ரணில் விக்ரமசிங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக மொத்தம் இன்று நீதிமன்றில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் அல்லது குற்றச்சாட்டுகளின் இவர் விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது .

மக்கள் மத்தியில் ஒரு வித நீதிமன்றத்தின் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

முட்டை இறக்குமதிக்கு அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

முட்டை இறக்குமதி அனுமதி

முட்டை இறக்குமதிக்கு அனுமதி ,இலங்கை அரச வர்த்தகம் வழங்கிய பணத்தில் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து மேலதிகமான முட்டைகளை மீளவும் முறக்குமதி செய்வதற்கு தமது நாடுகள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ரமளான் மற்றும் நத்தார் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு சாந்தைகளில் முட்டை விலைகளை தட்டுப்பாடுகளை நீக்கு முகமாக ,

இந்த முட்டைகள் சர்வதேச நாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முட்டையொன்றின் விலை 50 ரூபாய் காணப்படுகின்றது ,அவ்வாறான நிலையில் மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்,

இலங்கையில் அதிகமான பாவனைக்கு முட்டை உட்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனால் முட்டை உற்பத்தி வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது வேறு நாடுகளில் வழக்குமதி செய்யக்கூடிய அவலத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தமது பொருளாதாரத்தில் பலத்தை வீழ்ச்சிய தழுவிய நிலையிலும் தன்னிறைவு பொருளாதாரத்தில் பலவிதமான நாடக காணப்படுவது ,நாளும் முட்டைகளை ஒரு நாடு இறக்குமதி செய்ய வேண்டிய இக்கட்ட நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் பெருத்து தலை பிரித்து ஆடும் இந்த காலப்பகுதியில் முட்டை இறக்குமதிக்கு தற்பொழுது அனுமதி வழங்கி உள்ளதாக இலங்கை அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

இலங்கை இவ்வாறு தொடர்ந்து மூன்று சென்றால் வரும் காலங்களில் பல்வேறுபட்ட நெருக்கடியை சந்திக்க போவதற்கான ஒரு முன்னுதாரணமாக இது காணப்படுகின்றது.

பணம் செலுத்திய சஜித்
Posted in இலங்கை செய்திகள்

பணம் செலுத்திய சஜித்

பணம் செலுத்திய சஜித்

பணம் செலுத்திய சஜித் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலை அடுத்து தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்கள் ஆடை குழுவுடன் சென்று தனது கட்டுப்படத்தை செலுத்தி இருக்கின்றார்.

ஜனாதிபதி தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் பால் கட்சிகள் பல் புறப்பட்ட போட்டி உழைப்புகளில் ஈடுபட்ட வருகின்றனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாசா கட்டுப்படுத்தியுள்ளது மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் சாதனை நிகழ்வாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது.

இந்த தேர்தலில் ரணில் விக்கிரமிசிங்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச கட்சியினர் வெற்றி பெற மாட்டார்கள் என்கின்ற கருத்துக்கணிப்பு இடம்பெறுகின்றது.

அவ்வாற நிலையில் சூடு பிடித்திருக்கின்ற இந்த தேர்தலில் முதலாவது தனித்துவ பெரும்பான்மை வெற்றி கொள்வார்கள் என்ற நிலை காணப்படுகின்றது.

அதனால் அவரது கட்சியினுடைய செல்வாக்கையும் மக்கள் பலத்தையும் சிதறடிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி வேட்பாளராக, பலரை நிறுத்தி வாக்கு சிதறலை ஏற்படுத்த நடவடிக்கையில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்றார்.

இந்த தேர்தலை கண்காணிக்கும் நோக்குடன் தற்பொழுது போலீசார் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

மக்களை திசை திருப்ப வேண்டுமாக இருந்தால் ,அல்லது ஒரு அச்சுறுத்தல் கொடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் ,குண்டுகள்வெடிக்கலாம் என்கின்ற நிலையில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் - வைத்தியர் நாகானந்தன்
Posted in இலங்கை செய்திகள்

ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் – வைத்தியர் நாகானந்தன்

ஊழலை எதிர்த்ததால் பைத்தியமாக்கி அங்கொடைக்கு அனுப்பினார்கள் சோகத்தின் உச்சம் – வைத்தியர் நாகானந்தன் தொலைக்காட்சிக்கு மனம் திறந்து வழங்கிய செவ்வி .

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இடம்பெறும் சோகம் .

video

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ,அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு நான் ஓர் அன்பான வேண்டுகோள்.


அன்புள்ள தம்பி தங்கை அண்ணா அக்கா நீங்கள் யாரெல்லாம் youtube வைத்திருக்கிறீர்களோ தயவுசெய்து இதை பார்க்கவும்.


உங்களுக்கு நான் செலவிடுகின்ற ஒவ்வொரு நிமிடமும் எனது பரப்புரைக்காகவோ அல்லது எனது இலாப நோக்கங்களுக்காகவோ அல்ல.


நான் ஒரு சாமானியன் என்பதை நீங்கள் என்னுடன் அருகில் நிற்கும் போது நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.


நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு youtube வீடியோக்களும் நீங்கள் பதிவிடுகின்ற ஒவ்வொரு டிக் டாக் காணொளிகளும் உங்களுக்கானது.


அதை நீங்கள் பகிரும்போது உங்களுக்கு தான் லாபமாக போகுமே தவிர அதனால் எனக்கு கிடைக்கப் போவது தமிழ் மக்களுக்கு நான் யார் என்று உண்மையை சொல்லுவதற்குரிய சந்தர்ப்ப களம் மட்டும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.


உண்மையில் உங்களுக்கு உங்களுடைய யூடியூப் தளத்தைபிரபஞ்சம் ஆக்குவதற்காக நான் சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் போய் வருகின்ற பாதைகளில் சுவனோரங்கள் நின்று கூட உங்களுக்குரிய காணொளியை நான் தந்து விட்டு தான் போயிருக்கிறேன்.


அதற்குரிய காரணம் இன்றோ நாளையோ நான் காணாமல் ஆக்கப்பட்டாலும் ஆகுதியாக்கப்பட்டாலும் அல்லது மரணிக்கப்பட்டாலும் நான் உங்களுடைய நலம் சார்ந்து உங்களுடைய தளத்திற்கு தந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என்றுமே காற்றில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே.


இருந்தும் ஒரு சிலர் அவற்றை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களை உழைக்கலாம் என்பதற்காக நீங்கள் வெளியிடுகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் மக்களை பல தாகப் பாதிக்கும் தம்பி.


அதன் மூலம் நீங்கள் பணக்காரனாக வாழ்ந்து விட்டு போகலாம் ஆனால் A9 ரோட்டில் நிற்கின்ற ஒவ்வொரு ஏழையின் இதயத்திலும் நீங்கள் கத்தியை ஏத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.


கருத்துக்களை கருத்துகளாக பதிவிடுங்கள்.
சொல்பவற்றை முழுமையாக பதிவிடுங்கள்.
நான் உங்களுக்காக வாழ்வேன்.


ஆதலால் தயவுசெய்து முதுகில் குத்துகின்றதைப் போன்ற பதிவுகளை இட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அண்ணா அர்ச்சுனா…

என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார் .

அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா
Posted in இலங்கை செய்திகள்

அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா

அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா

அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா ,சுகாதார அமைச்சுடன் வட மாகாணத்தின் சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளிநாடு பயணம் சென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சுகாதார அமைச்சுடன் இவர் எதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்று இருக்கின்றது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரியாக விளங்கி வருகின்ற சத்தியமூர்த்தி பல்வேறுபட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,

இவரது கண்மூடித்தனமான நடவடிக்கை லஞ்ச ஊழல் செயல் காரணமாக பல மருத்துவமனைகளில் சீர்கேடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறான நிலையில் தற்போது இவரால் எதற்காக சுகாதார அமைச்சுடன் வெளிநாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டார்கள் என்பதே கேள்வியாகிறது .

யாழ்ப்பாண வைத்தியசாலையின் பொறுப்பதிகரையாக பணி புரிந்து வருகின்ற சத்தியமூர்த்தியின் நிலைப்பாடு காரணமாக ,அந்த மருத்துவமனை சோகை இழந்து காணப்படுவதாக பல்வேறுபட்ட மோசடிகள் திட்டமிடப்பட்டவளையில் நகர்ந்து வருகின்றன .

இவற்றுக்கான காரணமாக தற்பொழுது கேதீஸ்வரன் தலைமை வகிப்பதான குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,

சுகாதார அமைச்சருடன் சத்தியமூர்த்தி எதற்காக வெளிநாடு பயணத்தை மேற்கொண்டார் என்கின்ற விடயத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை மக்கள் சமூகம் கொடுத்துள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் அதை மக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்கின்ற படியுமே தற்போது பேஸ் பொருளாக மாற்றப்பட்டுள்ளது சுகாதார அதிகாரியுடன்,

இதற்காக இவர் வெளிநாடு சென்றது என்ற விடயமே தற்பொழுது பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

இவர்கள் மாபியாக்களின் விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக சேர்ந்து உள்ளதாக மக்கள் மன்றத்தில் பேசப்படுகிறது .

எனவே இது தொடர்பாக ஏன் அங்கு சென்றார்கள் என ஊடகங்களுக்கு செவ்வி தர வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது.

பெண்ணை கொன்ற மருத்துவமனை
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கொன்ற மருத்துவமனை

பெண்ணை கொன்ற மருத்துவமனை ,மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 09ம் திகதி பிறந்துள்ளது. 11ம் திகதி மருத்துவமனையில் இருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்.

நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு கூறியதையடுத்து கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார். தனது மகளை அவரே மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை (27) தாய்க்கு குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் உரிய நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தொடர்ச்சியாக கசிந்து கொண்டே இருந்ததன் காரணத்தினால் விடிய காலை ஆறு முதல் ஏழு மணியளவில் சுய நினைவை இழந்ததாக தாயார் தெரிவித்தார்.

அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது நண்பகல் 11.மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக செய்தி கிடைத்தது.

குருதிப் பெருக்கு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அன்று இரவு வைத்தியர்கள் பார்வையிட்டு இருந்தால் தனது மகளை காப்பாற்றியிருக்கலாம் என இந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இறந்த இளம் தாயான சிந்துஜா சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை. குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா வை வினவிய போது,,,

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக விசேட சட்ட வைத்திய அதிகாரியின் சடலப் பரிசோதனை இன்றைய தினம் (29) முன்னெடுக்கப்பட்டது.

அதிக குருதிப் பெருக்கு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்பாகங்கள் பரிசோதனை க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனை அறிக்கை வெளிவந்தால் மரணத்திற்கான காரணத்தை முழுமையாக அறிய முடியும்.

எப்படி இருந்தாலும் வைத்தியசாலை தரப்பினர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

வடக்கின் சுகாதாரத்துறை அறிவில்லாமல் செயற்படுகின்றது
Posted in இலங்கை செய்திகள்

வடக்கின் சுகாதாரத்துறை அறிவில்லாமல் செயற்படுகின்றது

வடக்கின் சுகாதாரத்துறை அறிவில்லாமல் செயற்படுகின்றது

வடக்கின் சுகாதாரத்துறை அறிவில்லாமல் செயற்படுகின்றது ,ஊழல் மோசடிப்பணிப்பாளர்கள் பதவியை திறவுங்கள் இல்லையேல் மக்கள் உங்களை அடித்து கலைப்பதே நடைபெறப் போகின்றது.

ஊழல் மேசடிகளின் உச்சக்கட்டத்தில் தன்னைக்காப்பாற்ற திறணியற்ற நிலை இதற்கு மேலாக கேள்விகேட்கும் மருத்துவர்கள் உருவாகிவிட்டனர்.


தூரநோக்கில் தமது எதிர்கால சந்ததி இன்னும் பத்து வருடங்களுக்குள்ளேயே வாழமுடியாத நிலை உருவாகப்போகின்றதே என கவலைப்படும் மருத்துவர்கள் .

ஒருபுறம் நாட்டைவிட்டு ஓடுவது ஏனையவர்கள் ஊழல் பெருச்சாளிகளின் செயல்களினை கட்டுப்படுத்த போர்க்கொடி நூக்க தொடங்கிவிட்டனர்.

மருத்துவ அமைப்புக்கள் அடிப்படையில் புத்தி பேதலித்நவர்களாக தான் உள்ளனர் .எல்லோரும் டாண்களாக கனவுமட்டும் காண்கின்றனர்.


அரச இயந்திரத்தின் கைப்பிள்ளைகளாக இயங்கும் இவர்கள் ஒருபுறம் அரச அதிகாரிகளின் வாரிசுக்கள் போதையின் பிடியில் அடிமை கள்
எப்போது தான் உணரப்போகின்றார்களோ தெரியவில்லை.


முதலில் திருந்துவதே மிகப் பெரும்தேவை காலத்தின் கட்டளை இல்லை என்றால் மக்கள் உங்களை அடித்துக்கொள்ளும் நிலை வரும்
ஊழல் மோசடிப்பணிப்பாளர்கள் பதவியை திறவுங்கள்.

தீயில் எரிந்து ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்து ஒருவர் மரணம்

தீயில் எரிந்து ஒருவர் மரணம்

தீயில் எரிந்து ஒருவர் மரணம் ,இலங்கை பத்தலை மடகொடப்பகுதியில் இரண்டு மாடி வீடுகளில் திடீரென தீப்பற்றிக் கொண்டதை அடுத்து அங்கிருந்த 90 வயதான வயோதிபர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தனர்.

தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த பொழுது அந்த வீட்டுக்குள் இருந்த ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தருடைய மனைவி அவரது உறவினருடைய வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் இந்த வயதானவர் தனிமையில் இருந்துள்ளாராம் .

அவ்வாறான பொழுதே இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் ,அதிலேயே இவர் திகில் கருகி பலியான பரிதாபம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீச்சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தற்போது இலங்கை குற்றத்தடுப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

விசாரணையின் முடிவிலேயே இங்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்னிடம் இந்த தீ விபத்துக்கான காரணம் மின்சார ஒழுக்காக அல்லது எரிவாயும் கசிப்பாக இருக்கலாம் என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது .

எனினும் முழுமையான விசாரணங்கள் இடம் பெற்று வருவதால் இதும் வரும் நாட்களில் இது தொடர்பான விடயங்கள் முழுமையாக தெரிய வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இவ்வாறான தீ விபத்துக்கள் தற்பொழுது அதிகரித்து காணப்படுகின்ற காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவுகிறது .

எரிவாயு மற்றும் மின்சார ஒழுக்கின் காரணமாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் ,அதிகம் இடம்பெற்றுள்ளதான பதிவுகள் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

வீதி விபத்தில் நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்தில் நால்வர் பலி

வீதி விபத்தில் நால்வர் பலி

வீதி விபத்தில் நால்வர் பலி ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,நாள்தோறும் நால்வர் பலியாகி வருகின்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.

அவ்வாறான காலப் பகுதியில் கடந்த 24 மந்தியாளத்தில் நால்வர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான, புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வாகன சாரதிகள் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை இவர்கள் பின்பற்றாமையே இந்த வீதி விபத்துக்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் வேகமாக வண்டிகளை செலுத்துவது நித்திரை தூக்கத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போன்ற காரணமாக பல்வேறுபட்ட பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது .

சமீப காலங்களில் வெளியான விபத்து தொடர்பான விடயங்களை ஆராய்கின்ற பொழுது அந்த தகவல் உறுதிப்படுத்தி இருந்தன.

மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது உரிய முறையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமை மற்றும் நித்திரை தூக்கத்தில் வானங்களை ஒட்டி செல்வதாலேயே இந்த வீதி போத்துக்கள் நால்வரும் அதிகரித்து காணப்படுகின்றன .

இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற பொழுதும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை ஆளும் அரசு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.