தீயில் எரிந்து ஒருவர் மரணம்
தீயில் எரிந்து ஒருவர் மரணம் ,இலங்கை பத்தலை மடகொடப்பகுதியில் இரண்டு மாடி வீடுகளில் திடீரென தீப்பற்றிக் கொண்டதை அடுத்து அங்கிருந்த 90 வயதான வயோதிபர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்தனர்.
தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த பொழுது அந்த வீட்டுக்குள் இருந்த ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தருடைய மனைவி அவரது உறவினருடைய வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் இந்த வயதானவர் தனிமையில் இருந்துள்ளாராம் .
அவ்வாறான பொழுதே இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் ,அதிலேயே இவர் திகில் கருகி பலியான பரிதாபம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீச்சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தற்போது இலங்கை குற்றத்தடுப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
விசாரணையின் முடிவிலேயே இங்கு என்ன நடைபெற்றது என்பது தொடர்பான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
என்னிடம் இந்த தீ விபத்துக்கான காரணம் மின்சார ஒழுக்காக அல்லது எரிவாயும் கசிப்பாக இருக்கலாம் என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது .
எனினும் முழுமையான விசாரணங்கள் இடம் பெற்று வருவதால் இதும் வரும் நாட்களில் இது தொடர்பான விடயங்கள் முழுமையாக தெரிய வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் இவ்வாறான தீ விபத்துக்கள் தற்பொழுது அதிகரித்து காணப்படுகின்ற காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவுகிறது .
எரிவாயு மற்றும் மின்சார ஒழுக்கின் காரணமாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் ,அதிகம் இடம்பெற்றுள்ளதான பதிவுகள் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








