சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர்
சடலமாக மீட்பு கனடாவர முயன்றவர் வவுனிக்குளத்தில் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .
கனடா வருவதற்காக வங்கியில் இருந்து 20 லட்சம் ரூபா பணத்தினை மீட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வாலிபனே ,வவுனி குளத்தின் அருகில் வைத்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர் எடுத்து சென்ற 20 லட்சம் ரூபா பணமும் காணாமல் போயுள்ளது .
முகவருக்கு வழங்குவதற்காக அந்த பணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்த பொழுதே இவர் சடலமாக மீட்க பட்டுளளார் .
இந்த பணம் எடுத்து செல்வதற்கு முன்பாக தனது நண்பர்கள் சிலருக்கு குறும் செய்தி அனுப்பியுள்ளார் .
அதனை வைத்து மேற்கொள்ள பட்ட விசாரணையில் ,இவரது நண்பர்கள் இவரை பணத்திற்காக கொலை செய்திருக்க கூடும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .
நாட்டில் வாழக்கூடிய பல வசதிகள் கணபாடகின்ற் பொழுதும் ,அது தொடர்பாக சிந்திக்காது ,இவ்விதம் சென்ற நிலையில் தற்போது ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
யாரையும் நம்புதல் கூடாது என்பது இந்த வாலிபன் மரணத்தின் ஊடக வெளிப்பட்டுள்ள செய்தியாக நோக்க முடிகிறது .
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை








