துப்பாக்கி மற்றும் வாளுடன் கைது
ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது, வாழைச்சேனை பகுதியில் மதகுரு ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி இரண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த மதகுருவுக்கு இந்த அதி நவீன வெளிநாட்டு தயாரியுப்பு ஆயுதங்கள்எவ்வாறு கிடைக்க பெற்றென என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தேர்தல் நெருங்கி வரும் கால பகுதியில் ஆயுதங்களுடன், மத குர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தின் ஊடக இலங்கையில் குண்டுகள் வெடிக்க போகின்ன்றன என்பதை இவை பறைசாற்றுகின்றன .
சஜித் மிக பெரும் போட்டியாளராக காணப்படுகின்றார் .அதனால் அதை எவவாறு சிதைக்கலாம் என்கின்ற நடவடிக்கையில் ராஜபக்ச மற்றும் ரணில் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர் .
அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஆயுத குழு ,உருவக்கம் அதன் கைது நடவடிக்கை காணப்படுவதாக நம்ப படுகிறது .
அசைவுகள் மிக பெரும் விடயத்தை காண்பிக்கின்றன ,ஆடுகளம் மாற போகிறது ,இழப்பு மக்களுக்கே ,எச்சரிக்கை தப்பித்து கொள்ளுங்கள் ,மக்களே
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை








