போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்
போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம் ,வெளிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிகின்ற காவல்துறை அதிகாரி ஒருவர்
போதை பொருளை வைத்திருந்தார் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணை பின்னர் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும்போது பின்னணியில் இலங்கை உடைய போலீசார் ஈடுபட்டுள்ளது அதற்கு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் துணைபுரிந்து வருவதும் தற்பொழுது வெளியாகி வரும் இந்த செய்திகளுடன் அம்பலப்பட்டுள்ளது
காரில் பயணித்தவருக்கு அவரது காரில் கஞ்சாவை வெட்கம் என்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பணிகளை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்
அதன் பின்னர் தற்பொழுது வெளிக்கடை சிறைச்சாலையில் போதைத்துடன் காணப்பட்ட நிலையில் இந்த அதிகாரி கைது செய்யப்பட்டு தற்போது பணிவிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
சமூகத்தை சீருடைக்கும் நடவடிக்கையில் அதிக உச்ச வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கும் இந்த போதை வைத்து விற்பனை மற்றும் கஞ்சா போன்றவைகள் குற்ற சமூகமாக இலங்கையினுடைய இளையவர்களை மாற்றி வருகின்ற நிலையில் தற்போது இவர்கள் சிக்கி இருக்கின்றனர்
இந்த நிலை தொடர்ந்து சென்றால் பல்வேறுபட்ட இன்னல்களையும் நெருக்கடிகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதாக தெரியவந்துள்ளது
- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு

- மனித யானை மோதலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என வேத்த தலைவர் கோரிக்கை

- ஸ்ரீ பாதத்தின் பருவம் அல்லாத காலத்தில் இரண்டு வழிகளில் மட்டுமே நுழைய அனுமதி

- தனியார் பேருந்து ஓட்டுநர் கைது








