வீதி விபத்தில் நால்வர் பலி
வீதி விபத்தில் நால்வர் பலி ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ,நாள்தோறும் நால்வர் பலியாகி வருகின்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவ்வாறான காலப் பகுதியில் கடந்த 24 மந்தியாளத்தில் நால்வர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதான, புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாகன சாரதிகள் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை இவர்கள் பின்பற்றாமையே இந்த வீதி விபத்துக்கான காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வேகமாக வண்டிகளை செலுத்துவது நித்திரை தூக்கத்தில் வண்டிகளை ஓட்டி செல்வது போன்ற காரணமாக பல்வேறுபட்ட பாரிய விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது .
சமீப காலங்களில் வெளியான விபத்து தொடர்பான விடயங்களை ஆராய்கின்ற பொழுது அந்த தகவல் உறுதிப்படுத்தி இருந்தன.
மது போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது உரிய முறையில் வீதி விதிமுறைகளை பின்பற்றாமை மற்றும் நித்திரை தூக்கத்தில் வானங்களை ஒட்டி செல்வதாலேயே இந்த வீதி போத்துக்கள் நால்வரும் அதிகரித்து காணப்படுகின்றன .
இதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற பொழுதும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை ஆளும் அரசு திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்








