இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா

இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா

இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை அவுஸ்ரேலியா அரசு இலவசமாக வழங்கியுள்ளது .


இந்த மருத்துவ பொருட்களில் 27 முக்கிய மருந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன.

இலங்கையில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் ,உதியக பூர்வமாக இந்த, மருத்துவ பொருட்களை வழங்கினார் .

அவுஸ்ரேலியாவுக்கு கடல் வழியாக அகதிகள் , செல்வதை இலங்கை அரசு தடுத்து வருகிறது .

அதற்கு நன்றி விசுவாசமாக இந்த உதவிகளை அவுஸ்ரேலியா வழங்கியுள்ளது எனப்படுகிறது.

    இலங்கை யப்பான் இராணுவ தரப்பினர் விசேட சந்திப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை யப்பான் இராணுவ தரப்பினர் விசேட சந்திப்பு

    இலங்கை யப்பான் இராணுவ தரப்பினர் விசேட சந்திப்பு

    இலங்கைக்கான ஜப்பான் பாதுப்பு , ஆலோசகர் மற்றும் இலங்கை இராணுவ தளபதிக்கு இடையில் ,விசேட சநதிப்பு இடம்பெற்றுள்ளது.

    ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் ,கெப்டன் யுயுகி மற்றும் இராணுவ தளபதி விக்கும் லியனகே இடையில் ,இடம்பெற்ற இந்த சந்திப்பு, தற்கால இலங்கை நிலை தொடர்பாக ,ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

    சீன கப்பல் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் ,ஜப்பான் பாதுகாப்பு ஆலசோகர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது, முக்கியமான ஒன்றாக பார்க்க படுகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் முட்டை விலை குறைப்பு

      இலங்கையில் முட்டை விலை குறைப்பு

      இலங்கையில் முட்டை ஒன்றில் விலை ஐந்து ரூபாவினால் குறைக்க பட்டுள்ளது.

      தற்போது இந்த விலை குறைப்பின் வாயிலாக 43 ரூபாவாக அறிவிக்க பட்டுள்ளது .

      ஐந்து ரூபாவுக்கு விற்பனை செய்யப் பட்ட முட்டை ,திடீரென 3 ரூபாவாக அதிகரிக்க பட்ட நிலையில், மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர்.

      நாள் தோறும் இலங்கையின் பொருளாதாரம் ,வீழ்ச்சியடைந்துசெல்லும் நிலையில், பொருட்களின் விலைகளும் அதிகரிக்க பட்டுள்ளது.

      இதனால் நாளந்த கூலிகள் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர்.

        கடனை செலுத்த மறுத்ததால் 63 மிலியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
        Posted in உலக செய்திகள்

        கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

        கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

        அமெரிக்காவின் செல்வந்தராக விளங்கி வரும் ஜேபி மோகன் வங்கிக்கு பணம் செலுத்த தவறிய Russian superyacht Axioma ஆடம்பர கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

        அமெரிக்காவின் வங்கியாக விளங்கும் ஜேபி மோகனின் வங்கிக்கு 20 மில்லியன் டொலர கடனை செலுத்த தவறியதால் , இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

        ரசியாவின் செலவந்தரான இவரது இந்த கப்பலின் விலை மதிப்பு சுமார் 63 மில்லியன் அமெரிக்கா டொலர் என படுகிறது .

        கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

        உலக பங்கு சந்தையின் முதல்வனாகவும் ,பங்கு சந்தையை தனது கட்டு பாட்டுக்குள் வைத்து ஆட்டி படைத்தது வரும் ஜேபி மோகன் இந்த செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

        இந்த கப்பல் விற்க முனைந்துள்ள பொழுதும் ,அவை தடுக்க பட்டு பறிக்க பட்டுள்ளது .

        இந்த கப்பல் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

        மேலும் ரசியா செல்வந்தரின் 1.84 பில்லியன் சொத்துக்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

          துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்
          Posted in உலக செய்திகள்

          துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்

          துருக்கியில் இடம்பெற்ற கோர விபத்து 32 பேர் மரணம் 51 பேர் காயம்

          துருக்கியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் சிக்கி ,32 பேர் பலியாகியும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

          இந்த இரண்டாவது விபத்தில் அம்புலன்ஸ் ஒன்று சிக்கியதில் , அதில் பயணித்த மருத்துவ அவசர பிரிவினரும் பலியாகியுள்ளனர்.

          இந்த கோர விபத்து துருக்கிய சுகாதார அமைச்சை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

          துருக்கியில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளினால் , அந்த சாலை போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்க பட்டது.

          இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

          விபத்தில் காயமடைந்த பலர் உலங்கு வானூர்திகள் மூலம் ,மீட்கப் பட்டுள்ளனர்.

          உலக ஊடகங்களில் ,துருக்கியில் இடம்பெற்ற கோரவிபத்து, தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன.

            அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு
            Posted in உலக செய்திகள்

            அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு

            அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு

            அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக, சுமார் பத்து மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன .

            அமெரிக்காவின் அதி முக்கிய மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக விளங்கும் Arizona and New Mexico பகுதியில் ,அதிகம் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

            உலக நாடுகள் மீது ,போரை தொடுத்து ,அந்த நாடுகளின் வளத்தை கொள்ளையடித்து , மக்களை கொன்று புதைக்கும் அமெரிக்காவுக்கு, இயற்கை கொடுத்த பெரும் தண்டனை வெள்ளம் என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் தெரிவிக்கினறன.

            இந்த வெள்ளத்தில் ,பாடசாலை பேரூந்து ஒன்று சிக்கியதில் ,அதில் பயணித்த 12 மாணவர்கள் காயமடைந்தனர் .


            தொடரும் வெள்ள பெருக்கு காரணமாக ,மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர் .

            தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது .இராணுவம் துணைக்கு அழைக்க பட்டுள்ளது .

            பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க பட்டு ,வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

              சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
              Posted in உலக செய்திகள்

              சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

              சோமாலியா தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்

              சோமாலிய தலைநகர் பகுதியில் ,நடத்த பட்ட பாரிய குண்டு தாக்குதலில் இருபது பேர் பலியாகியுள்ளனர் .

              சோமாலியா தலைநகர் அருகில் உள்ள ,கொட்டல் அருகே இந்த குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது .

              இந்த குண்டு தாக்குதலை அடுத்து , அந்த பகுதியை கிளர்ச்சி படைகள் தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

              கிளர்ச்சி படைகள் இராணுவத்தினருக்கு , இடையில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

              இந்த குண்டு தாக்குதல் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் ,என அஞ்ச படுகிறது .

                Posted in இலங்கை செய்திகள்

                இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா

                இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா

                வீட்டில் இருந்தபடியே பணம் உழைப்பது எப்படி என்றா எண்ணுகிண்றீர்கள், இதோ பேபால் உங்களுக்கு அதிரடி விலைகளில் சலுகைகள் வழங்குகிறது .

                இந்த இணைப்பில் அழுத்தி இணைந்தால் ,உங்களுக்கு 10 பவுண்டுகள் இலவசமாக கிடைக்கும் ,பேபால் வழங்கும் அதிரடி சலுகை ,மேலும் நீங்கள் வாங்கும் பொருட்கள் பெற்றிட 1200 பவுண்டுகள் கடனாக வழங்க ப.டுகிறது .

                முந்துங்கள் பயன் பெறுங்கள் .இதில் இணைந்து ஐந்து பவுண்டுக்கு பொருட்கள் வாங்கினால், உங்களுக்கு 10 பவுண்டு கிடைக்கும் ,தவிர நாங்கள் உங்களுக்கு 2 பவுண்டுகள் வழங்குவோம் .4200 இலங்கை ரூபா .( வாட்சாப் ,வைபர் ,00447536707793)

                ஆக மொத்தம் நீங்கள் செலவு செய்வது ஐந்து ,மொத்தம் உங்களுக்கு 12 பவுண்டுகள் கிடைக்கும் .அவ்வாறு செய்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள் அந்த இரண்டு பவுண்டுகளை உங்களுக்கு செலுத்தி விடுகிறோம் .

                Hi, we can both earn £10 when you accept my invite to PayPal and spend £5. Use my link

                இதில் அழுத்தி பதிவு செய்து பணத்தை அள்ளுங்கள்

                https://py.pl/993JD9YqK9o

                விசேட பொருட்கள் மலிவு விற்பனை

                பேபால் ஊடாக நீங்கள் விரும்பும் பொருட்களை கொள்வனவு செய்கின்ற பொழுது ,உங்களுக்கு பத்து வீதம் முதல், ஐம்பது வீதம் வரை விலைக்கழிவுகள் உள்ளன .

                இலவசமாக பணம் உழைக்க இதோ வழி 4200 இலங்கை ரூபா உங்களுக்கு வேண்டுமா

                அங்கே குறிப்பிட படும் ,பிரபல நிறுவனம் ,கடைகளில் அந்த பொருட்களை வாங்கினால் இந்த சலுகை கிடைக்கிறது .

                பேபால் ஊடக பணத்திற்கு பாதுகாப்பு உள்ளது எப்படி தெரியுமா ..?#

                இந்த பேபால் ஊடக நீங்கள் விரும்பும் பொருட்களை கொள்வனவு செய்தால் , பேபால் மூலமே பணத்தினை செலுத்தினால் , பெற்று கொண்ட பொருட்களில் ஏதாவது தவற விட பட்ட நிலையில் ,

                பொருட்கள் வந்தடைந்தாலோ, இவர்களிடம் முறையிட்டால் , நீங்கள் செலுத்திய முழு பணத்தினையும் 180 நாட்களுக்குள் மீள் பெற்று கொள்ள முடியும் .

                முந்துங்கள் பயன் பெறுங்கள் ,சொல்வது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .

                  இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்
                  Posted in இலங்கை செய்திகள்

                  இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்

                  இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன் பற்றிய சிறு பார்வை

                  பைஷல் இஸ்மாயில் –

                  திருகோணமலை மாவட்ட – தம்பலகமம் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை அரியநாயகம் மற்றும் பத்மலோஜினி அரியநாயகம் ஆகியோருக்கு 02 வது பிள்ளையாகப் பிறந்த அரியநாயகம்

                  சரண்யா, திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக்கல்வி தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்ற இவர், உயர்தரப்

                  பரீட்சையில் மாவட்டத்தில் 16வது நிலையைப் பெற்ற மாணவியாகத் தெரிவாகி இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

                  இளம் வயதில் கிழக்கு மாகாண பணிப்பாளராக பதவியேற்ற (திருமதி) சரண்யா சுதர்சன்

                  தனது 4 வருட பல்கலைக்கழக காலப்பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு வியாபார நிருவாகமாணிப் பட்டம் மற்றும் சந்தைப்படுத்தல் சிறப்பு பட்டங்களைப் பெற்று முதல்நிலை மாணவியாகத் திகழ்ந்த இவருக்கு,

                  சிறந்த மாணருக்கான விருது மற்றும் அனைத்து வருடங்களின் மிகச் சிறந்த மாணவர் விருதினையும் தனதாக்கிக் கொண்ட பெருமையும் இவருக்குண்டு.

                  அவரது கல்விப் பருவத்தில் கற்றல் செயற்பாடுகளில் மட்டும் நின்றுவிடாமல் விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை கலாசார நிகழ்ச்சிகள், தொழிநுட்ப அறிவுப்

                  போட்டிகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்பெற்ற ஒரு முன்னணி மாணவியாகவும் திகழ்ந்துள்ளார்.

                  இலங்கை நிருவாக சேவை அல்லது கணக்காளர் சேவையில் தனது மகள் உள்நுழையவேண்டுமென, தனது தந்தையின் கனவாக இருந்தது.

                  அவரின் கனவே தனது கனவாக நினைத்துக்கொண்டு அந்த இலக்கை முன்வைத்து அவரது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இலக்கையும் அடைந்தார்.

                  இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் பதவியில் பயிலுநராக இருந்தபோது, பட்டபின் படிப்பு பொது நிருவாகப் பரீட்சையில் மிகச் சிறந்த

                  தேர்ச்சி சித்தி பெற்றதனால், அவருக்கு தங்க விருது கிடைக்கப்பெற்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

                  அதற்கமைவாக, அரியநாயகம் சரண்யா 2014 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர், அதேயாண்டில் முகாமைத்துவ பயிலுனராக இலங்கை வங்கியில் கடமையாற்றி வந்தார்.

                  2015 ஆம் ஆண்டு இலங்கை அவிருத்தி நிருவாக நிறுவனத்தில் இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் பயிலுனராக இணைக்கப்பட்டார்.

                  2015 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி

                  ஆணையாளராக நியமிக்கப்பட்டு, 7 வருடங்கள் கடமையாற்றி வந்த இந்நிலைமையில், 2022 ஆம் ஆண்டு சிறிது காலப்பகுதியில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பதில் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

                  அவர் கடமையாற்றிய காலப்பகுதியில் திணைக்களத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ததுடன், அதன் முன்னேற்றப்

                  பாதைக்கு வழிவகுத்து பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கு பாரிய பங்களிப்பைச் செய்துவந்தார்.

                  இந்நிலைமையிலேயே, கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                  திருகோணமலை பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர்
                  இராஜயோகம் சுதர்ஸன் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து 1

                  ஆண் மற்றும் 1 பெண் பிள்ளைக்கு தாயாகவும்,
                  சிறந்த குடும்பத் தலைவியாகவும் இருந்து வருகிறார்.

                    லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்
                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்

                    லண்டனில் பறந்த ஆறு போர் விமானங்கள் பீதியில் பதறிய மக்கள்

                    லண்டன் கென்ட் பகுதி வானில் ஆறு போர் விமானங்கள் திடிரென வானில் பறந்து வட்டமடித்துள்ளன .

                    இந்த ஆறு போர் விமானங்கள் , கென்ட் வானில் பறந்த சத்தம் ,மக்களை பீதியில் பதற வைத்துள்ளது.

                    இந்த போர் விமானங்களின் பெரும் சத்தம் ,அங்கு பெரும் போர் களம் ஒன்று இடம்பெறுவதான ,பீதியை ஏற்படுத்தி இருந்தன என நேரடி சாடசிகள் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளன.

                    இந்த பிரிட்டன் போர் விமானங்கள் , ஆறு ஒன்றாக இதே பகுதியில், ஏன் பறந்து சென்றன என்ற கேள்வியே இங்கே முதன்மை பெற்றுள்ளது.

                    போர் சத்தம் இன்றி அமைதி கொள்ளும் பிரிட்டன் ,வாழ் மக்கள் மத்தியில் இந்த ,விமான சத்தங்கள் உக்கிரேன் நாட்டின் போரினை நினைவு படுத்தியுள்ளது .

                      பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா
                      Posted in உலக செய்திகள்

                      பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

                      பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

                      அமெரிக்கா கரோலினா பீச் பகுதியில், குளித்து கொண்டிருந்த மக்களில் இருவரை, சுறா கடித்து குதறியுள்ளது.

                      பீச்சில் நீரடியால் பதுங்கி வந்த சுறா ,குளித்து கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது.


                      சுறாவின் கடி காயங்களுக்கு உள்ளான, இருவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

                      பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

                      பீச் பகுதியில் சுறாவை கண்காணிக்கும் பிரிவினர். படகுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதும் ,பீச்சில் சுறாவின் கடிக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      சில நாட்களுக்கு முன்னர், இவ்வாறு பீச் கரையில் வந்து கொண்டிருந்த,சுறா ஒன்றை வாலிபர் பிடித்து ,இழுத்து செல்லும் காட்சி ,வைரலாகி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                        இரு விமானங்கள் நேரெதிர் மோதல் மூவர் மரணம்
                        Posted in உலக செய்திகள்

                        இரு விமானங்கள் நேரெதிர் மோதல் மூவர் மரணம்

                        இரு விமானங்கள் நேரெதிர் மோதல் மூவர் மரணம்

                        அமெரிக்கா கலிபோனியா விமான நிலையத்தில், இரு இலகு ரக விமானங்கள், நேரெதிர் மோதி சிதறின .

                        இந்த இரு விமான மோதல்களில் சிக்கி ,சம்பவ இடத்தில மூவர் மரணமாகியுள்ளனர் .

                        மேலும் விமான தரிப்பு ,கொட்டகைகளுக்குள் நிறுத்த பட்டிருந்த, விமானமும் சேதமாகியுள்ளது .

                        விமான தளத்தில் பயணிகளை, காவியபடி ,பயணித்த விமானம் தரை இறங்கும் பொழுது ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                        குறித்த இரு விமான மோதல்கள், தொடர்பில் விமனத்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன .

                        அமெரிக்காவில், சமீப காலங்களாக ,இலகுவாக ரக விமான விபத்துக்கள் ,அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                          இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
                          Posted in உலக செய்திகள்

                          இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்

                          இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்

                          இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது, நடத்திய தாக்குதலில் , 21 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

                          இஸ்ரேல் இராணுவம், கிழக்கு பலஸ்தீனம் Qalqilya. பகுதியில் ,நடத்திய இராணுவ வன்முறை தாக்குதலில் சிக்கி ,27 அப்பாவி மக்கள் படு காயமடைந்துள்ளனர்.

                          மேலும் இஸ்ரேல் இராணுவம் ,பலடசின் , பலஸ்தீன மக்களை கைது செய்து சென்றுள்ளது .

                          இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்

                          ஆண்டு தோறும் பலஸ்தீன பகுதிக்குள் ,அத்துமீறி நுழையும் இஸ்ரேல் இராணுவம் ,பலஸ்தீன மக்களை தொடர்ந்து கைது செய்து வருவதும் ,தாக்குதல் நடத்தி வருகின்றமை ,தொடர்ந்த வண்ணம் உள்ளது.

                          இஸ்ரேல் அரச இராணுவம் ,தொடரும் பலஸ்தீனம் மீதான, வன்முறை இனவாத தாக்குதல்களை ஐக்கிய நாடு சபை தடுத்து நிறுத்த தவறி வருவதான , குற்ற சாட்டு முதன்மையாக வைக்க பட்டுள்ளது.

                          இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன மக்கள் புரிந்த, இனப் படு கொலைக்கு ,இதுவரை தண்டிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            கோட்டபாய வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

                            கோட்டபாய வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

                            இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ்வின், மிரிஹான பெங்கிரிவத்தை வீட்டுக்கு ,இராணுவ பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

                            தாய்லாந்தில் தங்கியுள்ள ,கோட்டபாய ராஜபக்ச ,இலங்கைக்கு விரைவில் வரவுள்ள நிலையில் ,இந்த பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

                            கோட்டபாய ராஜபக்ச வீட்டுக்கு, திடீர் இராணுவ பாதுகாப்பு ,அதிகரிக்க பட்ட நிலையில் ,அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது .

                            கோட்டபாய இலங்கைக்கு வந்தால் , மீளவும் மக்கள் போராட்டம் வெடிக்கும் ,என்பது நிலவரமாகிறது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

                              வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

                              வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் ,இயங்கி வந்த ,இரகசிய விபச்சார நிலையம் ஒன்று ,காவல்துறையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

                              இந்த சுற்றிவளைப்பில் , இளம் பெண்கள் உள்ளிட்ட ,நான்கு பேர் கைது செ ய்ய பட்டுள்ளனர்.

                              குறித்த விபச்சார நிலையத்தை, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நடத்தி வந்துள்ளமை, கண்டு பிடிக்க பட்டுள்ளது .

                              வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது

                              இந்த விபச்சார நிலையத்தில் ,இயங்கு நிலையில் இருந்த, டீ 56 ரக துப்பாக்கி ,மற்றும் 30 தோட்டாக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது .

                              குறித்த விபச்சார நிலையத்தில் ,காவல்துறையினர் வந்தால் , பெண்கள் தப்பி ஓடும் வகையில் சுவர் ஒன்றினுள் இரகசிய பாதை ஒன்றும் அமைக்க பட்டிருந்தது , சோதனையில் தெரிய வந்துள்ளது.

                              கைதான இளம் பெண்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                              காவல்துறை விசாரணைகளின் பின்னர்
                              பெண்கள் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.

                              பொலிசாருக்கு கிடைக்க பெற்ற, இராசிய தகவலின் அடிப்படையில் ,இந்த விபச்சார நிலையம் ,சுற்றி வளைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

                                மைத்திரியிடம் விசாரணை ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்

                                இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, மைத்திரி பால சிறிசேனவிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                                முன்னாள் ஜனாதிபதியாக விளங்கிய காலப் பகுதியில் ,மைத்திரியினால் , பொது மன்னிப்பு வழங்க பட்டு ,ஜூட் ஜயமஹா என்பவர் விடுதலை செய்ய பட்டுள்ளார்.

                                அது தொடர்பிலேயே. ஐந்து மணி நேரம் கடும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .


                                இது ஆளும் ரணில் விக்கிரமசிங்காவினால் வழங்க பட்ட உத்தரவுக்கு அமைய ,மைத்திரியை மிரட்டும் , செயல் பாட்டு விசாரணையாக பார்க்க படுகிறது .

                                  சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு

                                  சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பு

                                  இலங்கையில் எதிர்கட்சி தலைவர், சஜித் பிரேமதாசாவுடன் ,இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் யூலி சங் சந்தித்து பேசியுள்ளார் .

                                  அமெரிக்கா தூதுவர், சஜித் பிரேமதசாவுக்கு இடையிலான ,சந்திப்பின் பொழுது,நாட்டில் இடம் பெறும் கைதுகள் ,கடத்தல்கள் ,மற்றும் அடக்குமுறை தொடர்பில் பேச பட்டுள்ளது .

                                  மேலும் ஆளும் அரசு ,போராட்ட காரர்களை ,கைது செய்திடும் நடவடிக்கை தொடர்பிலும் ,சஜித் பிரேமதாசா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளாக தெரிவிக்க பட்டுள்ளது.

                                  எனினும் இது தவிர வேறுஉள்ளக அரசிய ,நிலைப் பாடுகள் எதிர்கால நடவடிக்கைகள், அதன்பொழுது ,தமது ஆதரவு நிலை ,என்பது தொடர்பாகவும் சஜித் பிரேமதாசா அமெரிக்கா தூதுவர் சந்திப்பில் பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

                                    இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்

                                    இலங்கைக்கு உதவுன் முகமாக ,மேலும் கடன் வழங்கும் திட்டத்துடன் ,இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் வரவுள்ளனர் .

                                    இந்த விசேட குழுவினருடன் ,இலங்கை அரச பிரதி நிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்,

                                    இந்த பேச்சுவார்த்தையின் பொழுது, இலங்கைக்கு கடனுதவி வழங்கும் திட்டம் தொடர்பில் பேச படும்,

                                    சர்வதேச நாணய நிதியம் ,இலங்கைக்கு விதித்த சில நிபந்தனைகளை ,இலங்கை அரசு ஏற்று நிறைவேற்றிய நிலையில் இந்த கடனுதவி வழங்க படவுள்ளது.

                                      சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
                                      Posted in உலக செய்திகள்

                                      சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்

                                      சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்

                                      சீனாவின் மேற்கு Qinghai மாகாணத்தில் இனம்பெற்ற கடும் வெள்ள பெருக்கில், சிக்கி இதுவரை 16 பேர் மரணமாகியுள்ளனர்,

                                      மேலும் இரண்டாடயிரம் மக்கள் மீட்க பட்டுள்ளனர் .

                                      160 வகணங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .

                                      மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .

                                      வீடுகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன சேதமாகியுள்ளன .

                                      வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

                                        துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
                                        Posted in உலக செய்திகள்

                                        துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை

                                        துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை

                                        துருக்கி ரஸ்யாவுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஆயுத கொள்வனவு உடன் படைக்கையின் ,பிரகாரம் S-400 ஏவுகணை தரையிற்க்க பட்டுளள்து.


                                        துருக்கிக்கு இரண்டாவது ஆயுத தொகுதி வழங்க பட்டுள்ளது .

                                        ரஷியாவிடம் இந்த ஏவுகணை வாங்கி குவிக்க துருக்கிக்கு, அமெரிக்கா தடை விதித்திருந்தது ,அத்தனையும்
                                        மீறி துருக்கி ரஸ்யாவிடம் இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிட தக்கது.