அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் வெள்ளம் 10 மில்லியன் மக்கள் தவிப்பு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக, சுமார் பத்து மில்லியன் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன .

அமெரிக்காவின் அதி முக்கிய மக்கள் நெரிசல் கொண்ட பகுதியாக விளங்கும் Arizona and New Mexico பகுதியில் ,அதிகம் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் மீது ,போரை தொடுத்து ,அந்த நாடுகளின் வளத்தை கொள்ளையடித்து , மக்களை கொன்று புதைக்கும் அமெரிக்காவுக்கு, இயற்கை கொடுத்த பெரும் தண்டனை வெள்ளம் என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் தெரிவிக்கினறன.

இந்த வெள்ளத்தில் ,பாடசாலை பேரூந்து ஒன்று சிக்கியதில் ,அதில் பயணித்த 12 மாணவர்கள் காயமடைந்தனர் .


தொடரும் வெள்ள பெருக்கு காரணமாக ,மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய வண்ணம் உள்ளனர் .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகிறது .இராணுவம் துணைக்கு அழைக்க பட்டுள்ளது .

பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்க பட்டு ,வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்

    அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்

    அமெரிக்கா கென்டிக்கி பகுதியி ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

    வெள்ள நீர் தொடர்ந்து வடியா நிலையில் காணப்படுவதால் மக்கள் வீடுகளில் இருந்து அகற்ற பட்டுள்ளனர்.

    நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் முற்றாக துண்டிக்க பட்டுள்ளது .

    வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
    அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்


    குறித்த பகுதி எங்கும் அவசரகால பிரகடன படுத்த பட்டு உதவி சேவைகள் வழங்க பட்ட வண்ணம் உள்ளது.

    மின்சாரம் தொலைத் தொடர்புகள் என்பன துண்டிக்க பட்டுள்ளன .

    அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த வெள்ள பெருக்கில் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

    அமெரிக்கா அதிபர் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குபடி பணித்துள்ளார்.

      Posted in உலக செய்திகள்

      வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

      வெள்ளத்தில் மிதக்கும் அமெரிக்கா 16 பேர் பலி

      அமெரிக்கா Kentucky பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 மக்கள் பலியாகியுள்ளனர் .

      மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்ல பட்டுள்ளது .

      .இந்த வெள்ளத்தில் சிக்கி இருபத்தி மூவாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்த வண்ணம் உள்ளனர்.


      மீட்பு படையினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

      Kentucky ஆளுநர் பாதிக்க பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்க பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


      வீடுகள் வெள்ளத்தில் மூக்கியுள்ளதால் பல மில்லியன் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது .

      வெள்ளநீர் தொடர்ந்து நீடித்து செல்வதால் மக்கள் பெரும் இடர்களுக்கு உள்ளாகியுள்ளனர் .


      வாகனங்கள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      இந்த அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு அதிகரிக்க படலாம் என எதிரி பார்க்க படுகிறது .