Tag: பாலஸ்தீனம்
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் பிரிட்டன்
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் பிரிட்டன்
பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் பிரிட்டன் ,இந்த முடிவை எதிர்க்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அரசு பயணத்தின் முடிவில் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இந்த வார இறுதியில் .
பிரிட்டன் ஒரு பாலஸ்தீன அரசைஅங்கீகரிக்கும் Britain will formally recognize a Palestinian state
பிரிட்டன் ஒரு பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என்று டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் உள்ள துன்பங்களைத் தணிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து, ஹமாஸுடனான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலப் போரில் போர்
நிறுத்தத்தை எட்டாவிட்டால், இந்த நடவடிக்கையை எடுப்போம் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஜூலை மாதம் எச்சரித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு, எங்கள் அர்ப்பணிப்பு பக்கத்தைப் பார்வையிடவும்.
பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவும் இந்த மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் France, Canada and Australia will also recognize the Palestinian state this month
பிரான்ஸ், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவும் இந்த மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது ஹமாஸுக்கு வெகுமதி அளிக்கும் என்று இஸ்ரேல் கூறுகிறது.
வியாழக்கிழமை டிரம்ப் தனது பயணத்தை முடித்தவுடன் பிரிட்டன் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று டைம்ஸ்,
அதன் ஆதாரங்களை மேற்கோள் காட்டாமல் கூறியது. கருத்துக்கான கோரிக்கைக்கு பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஜூலை மாதம், பிரிட்டனுக்கு முன்னோடியில்லாத வகையில் இரண்டாவது அரசு பயணத்தை அனுபவித்து வரும் டிரம்ப், பிரிட்டன் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் தனக்கு எந்த கவலையும் இல்லை என்று
கூறினார், ஆனால் அதன் பின்னர் அமெரிக்கா அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் அத்தகைய நடவடிக்கைக்கு தனது எதிர்ப்பை தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தனது தொழிற்கட்சியைச் சேர்ந்த சிலரின் அழுத்தத்தில் இருக்கும் ஸ்டார்மர், காசாவில் நிலைமையைத் தணிக்க இஸ்ரேல் கணிசமான நடவடிக்கைகளை
எடுக்காவிட்டால், அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும் என்று கூறியிருந்தார்.
பிராந்தியத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “இரு-அரசு தீர்வு” என்ற கொள்கையை பிரிட்டன் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது,
ஆனால் சரியான நேரம் வரும்போது மட்டுமே இது வரும் என்று முன்னர் கூறியது.
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது ,லண்டனில் 800 பலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன .800 Palestinians arrested in London
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம் Protest in support of the Palestinian people
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இந்த யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது .
800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு 14 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய அந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பும் இந்த பிரித்தானிய மண்ணில் தடை செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது Arrest under the Terrorism Act
இவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கப்பெறும் என தெரிவிக்க படுகிறது .
இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இராணுவ விமான தளங்களின் தாக்கி இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதாகும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 1500க்கு மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் இந்த கட்சி பயங்கரவாத தடை சட்டத்த்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது .
மனிதாபிமானிகள் நீதி சட்டம் பேசுகிற உலகம் இந்த கைது சரியா என்ற கேள்விக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது .
பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் .
பாலஸ்தீனம் மேற்குக்கரைக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் நுழைந்துள்ளதாக பலஸ்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .
இஸ்ரேல் மற்றும் காசா பலஸ்த்தீனத்திற்கும் இடையில் இடம்பெற்று வந்த சமர பேச்சுக்களை முறித்து மீளவும் இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
பதின் ஐந்து மாதங்கள் கழித்து இடம்பெறும் இந்த கோர யுத்தத்தில் காசா மக்கள் 48 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் .
அந்த இரத்த வாடை காய்வதற்குள் மீளவும் படுகொலையை கட்டவிழ்த்து போரை ஆரம்பித்துள்ளது .
இதனால் இஸ்ரேல் பலஸ்த்தீனம் இடையில் மீளவும் போர் ஆரம்பித்துள்ளதால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல்
பாலஸ்தீனம் எங்கும் இஸ்ரேல் தாக்குதல், பாலஸ்திரம் காசா பகுதி இயங்கும் ஆஸ்திரேலியா விமானங்கள் கொடூரமான தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .
கடந்த 24 மணித்தியாலத்தில் மிக மோசமான தாக்குதலை பாலாஸ்தினம் காசா மற்றும் மேற்கு கரை பகுதி எங்கும் கடுமையான தாக்குதலை ராணுவத்தின் ராணுவ விமானங்கள் நடத்திக் கொண்டிருக்கும் அந்த தாக்குதல் இடம்பெறுகின்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன .
இரண்டு வருடங்களை எட்டிப் பிடிக்கும் பாலஸ்தீனம் மற்றும் இஸ்டேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் பாலஸ்தீன அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டு ,ம்
லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடித்து முத்தாக அழிக்கப்பட்டிருக்கின்றது .
அவ்வாறான காலப்பகுதியில் தொடர்ந்து காசா மேற்கு கரை பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய அரச படைகள் தொடர் தாக்குதலை நடத்தியவண்ணம் உள்ளன.
என்று இந்த தாக்குதல் முடியும் என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்தவேளையில் இஸ்ரேல் இராணுவம் விடாது தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டுள்ளது.
இதனால் மக்கள் சொல்லெண்ணா இடர்களை சந்தித்த வண்ணம் இருக்கின்றது .
உடனடியாக பலஸ்தீனம் இஸ்ரேல் தாக்குதல் முடிவு கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டு இருக்கு இந்த நிலையில் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள்
பாலஸ்தீன மக்கள் படுகொலை கதறும் மக்கள் ,பலஸ்தீனம் காசாப்பகுதியில் தங்கி வாழ்ந்த அப்பாவி பொதுமக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்கில் 34 அப்பாவி பொதுமக்கள் பலியாக இருக்கின்றனர் .
மேலும் இந்த தாக்குதலில் பத்துக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கின்றனர் என பலஸ்த்தீனம் காசா செய்திகள் தெரிவிக்கின்ற்ன .
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது .
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 93,000 மேற்பட்ட மக்கள் காயமடைந்திருந்தனர்.
அவ்வாறான நிலையில் தற்போது தொடராக அப்பாவி மக்கள் வாழ்விடம் இன்றியம் பதுங்கு குழிகள் ஏதும் இன்றி, ஒதுக்கு புறமான இடங்களில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் , அந்த மக்களை தேடி தேடி ஒரு இன அழிப்பை நடத்திக் கொண்டுள்ளது இஸ்திரேலிய பயங்கரவாதம்.
இஸ்ரேலிய அரச பயங்கரவாத மேற்கொள்ளும் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பொழுதும் ,
இதுவரை அந்த ராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது ,சர்வதேச நீதிமன்றம் தவறி வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
கண்முன்னே அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற இந்த விடயங்களை தடுத்து நிறுத்த முடியாத கையாலாக தனத்தில் ,சர்வதேச நீதிமன்றமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைகளின் உள்ளனவா என்கின்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு பலத்தினர் தனிநாடு தாங்கள் அங்கீகரிப்பதாக ஆர்மேனிய நாடு தற்போது பரபரப்பாக அறிவித்துள்ளது .
ஆர்மிய நாடு பாலஸ்தீனம் தனி நாடு என்கின்ற விடயத்தை அறிவித்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் ஆர்மேனியா நாட்டுக்கு இடையில் பரஸ்பர நிலை ஏற்பட்டுள்ளது.
146 நாடுகள் ஏற்கனவே பலஸ்தீனம் தனி நாடாக் செல்வதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கி உள்ள நிலையிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிப்படையாக இந்த வடிவத்தினை தெரிவித்து அதற்கு ஆதரவாக 146 நாடுகள் தமது வாக்குகளை அளித்திருந்தன .
பாலஸ்தீனம் தினம் தனி நாடு
அதனை அடுத்து ஆர்மேனியா தற்பொழுது பாலஸ்தீனம் தினம் தனி நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கையும் தாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது .
இதனை அடுத்து தற்போது செய்வது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது .
மக்கள் ரபா எல்லையின் ஊராக அகதிகளாக தங்கி இருக்கின்றனர் அவ்வாறு தாங்கியுள்ள மக்கள் மீது பாரிய தாக்குதலை நடத்தி .
இஸ்திரேலியா அரசு பயங்கரவாதம் என அழைப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது மத்தியில் தற்பொழுது வலத்தினம் பிரிந்து செல்வதை ஒரே தீர்வு அந்த நாடுகள் தெரிவித்திருக்கின்றன.
இஸ்ரேலியா ராணுவமும் அதனுடைய அரசுகளும் கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது பலத்திலும் தனிநாடாக பிரிந்து செல்வதே பாதிக்கப்பட்ட பலத்தின் மக்களுக்கு உரிய தீர்வு என்கிற வகையில் ,ஆர்மேனியா நாடு தற்போது பாலஸ்தீனம் தனிநபராக பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு
146நாடுகள் பாலஸ்தீன தனிநாட்டுக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில் ,உலக பந்தில் பாலஸ்தீனம் இறைமை கொண்ட புதிய சுதந்திர நாடக மற்றம் பெறுகிறது .
இஸ்ரேல் அரசா பயங்கரவாதம்
இஸ்ரேல் அரச பயங்கரவாதம் நடத்தி கொண்டிருக்கும் ,அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக ஆயிர கணக்கான மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான படுகொலைகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்கின்ற நிலையில் ,தற்போது 146 நாடுகள் தமது அமோக ஆதரவை அளித்துள்ளனர் .
பாரிய இனஅழிப்பு தாக்குதல்
ரபா எல்லை வழியாக பாரிய இனஅழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ள நிலையில் ,அவ்வாறான கொடிய போரை இஸ்ரேல் நீடித்தால் மிக பெரும் மனித பேரழிவு இடம்பெறும்.
அதனால் அதனை தடுக்கும் நகர்வில் அமெரிக்கா உள்ளிட்ட அதரவு நாடுகள் செயலாற்றி வருகின்றனர் .
இதனால் வேறுவழியின்றி தற்போது இஸ்ரேல் சர்வதேச பொறிமுறை வலைக்குள் சிக்கியுள்ளது .
அதுவே தனி நாட்டு அங்கீகாரத்தை பாலஸ்தீனம் மக்களுக்கு பெற்று கொடுக்க போகிறது .
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு
பாலஸ்தீனம் 194 வைத்து நாடாக மலர்வு
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு ,பாலஸ்தீனம் வரலாறு விடுதலை பெற்றது எப்படி..?
இலங்கை தனி நாடாக ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்த மாதிரி 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலும் தனிநாடாக அறிமுக ப்படுத்த பட்டது .
அன்றில் இருந்து பலஸ்தீன மக்களும், எமது ஈழ மக்கள் பெரும்பான்மை இனத்தினரிடமிருந்து நசுக்க பட்டு வந்ததைப் போலவே, நசுக்கப்பட்டு நாடு இல்லாமல் ஆக்க பட்டனர் .
நக்பா படுகொலை
நக்பா படுகொலை அகதியாக துரத்தியடிக்கப்பட்டனர். நீண்டகாலமாக் தொடர்ந்த இந்தச் சம்பவமானது பலத்த சொத்திழப்புகள் உயிரிழப்புக்களைச்சம்பவம் சந்தித்த வண்ணம் தொடர்ந்திருந்தது.
தற்போது ஏற்பட்ட இஸ்ரேல் அரசின் மிலேச்சத்தனமான தாக்குதலில். 36 000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் 76000 பேர்காயமடைந்தும் உள்ளனர்.
இது இரண்டாவது நக்பா இனப்படுகொலையாக உலக நாடுகளால் கருதப்பட்டது.
இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலை
அதன் எதிரொலியாகவே இஸ்ரேல் நெதன்யாகுவின் இனப்படுகொலைக்கு எதிரான தீர்ப்பாக ,பலஸ்தீன தேசம் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு உட்பட்ட நாடுகளான ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளால் தனிநாடக அறிவிக்க பட்டுள்ளது .
இதே போலவே இலங்கையில் சிங்கள பெரும்பான்மை இனத்தினரால் எவ்வித உரிமைகளும் மறுக்கப்பட்ட
பாலஸ்தீனம் 194வது நாடாக மலர்வு
நில வன்பறிப்பு’ இனச்சுத்திகரிப்பு என்று நசுக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனிநாடு கோரிப் போராடி இறுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பல இலட்சம் மக்களுக்கு மேல் உயிரிழப்புகளைச் சந்தித்தனர் .
தனிநாட்டுக் கோரிக்கை
முடக்கப்பட்ட ஈழமக்களுக்கு உலகநாடுகள் எதுவும் இன்னும் இறங்காமல் தனிநாட்டுக் கோரிக்கையை இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது
எப்படியாயினும் அமெரிக்காவின் கோரமுகத்தினைப் பிரதிபலிக்கும் நாடான இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகவும் ,
சமாதானத்தை பிரதிபலிக்கும் நாடான நோர்வே எடுத்துள்ள இந்த முடிவு தெற்காசிய நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தங்களுக்கு நல்லதொரு முடிவைத் தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு
இது இலங்கையில் ஈழ மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புச் சம்பவத்தின் எதிரொலிப்பாகவும் ,ஈழ மக்களுக்கும் நல்லதொரு முடிவைத் தரும் என்று ஒரு நம்பிக்கையை உருவாக்கும் தீர்வாகவும் கருத முடிகின்றது.
மேலும் தளராத உறுதியுடன் போராடி வெற்றி பெற்று தனிநாட்டைப் பெற்றுக் கொண்ட ,பலஸ்தீன மக்களுக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எழுத்துருவாக்கம் – நிலா தமிழ் –
Featured
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக அறிவிப்பு கொண்டாட்டம் மக்கள் .
இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினரால் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கொடூர இனஅழிப்பு நடத்த பட்டு வந்தது .
இனப் படுகொலையின் உச்சம்
அவ்வாறன இனப்படுகொலையின் உச்சத்தின் காரணமாக இந்த எட்டு மாதத்தில் முப்பத்தி ஆறாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் ,எழுபத்தி ஆறாயிரம் பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர் .
அவ்வாறன நிலையில் திட்டமிட்டபடி இன்று ஸ்பெயின் ,நோர்வே ,ஐயர்லாந்த் ,என்பன உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிப்பு
உலக பந்தில் புதிய நாடாக பாலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்க பட்டுள்ளது .
அழுத மக்களின் கண்ணீருக்கும் ,வலிகளுக்கும் ,உயிர் உடமை இழப்புக்களும் ,இன்று தீர்வு கிட்டப்பட்டுள்ளது .
மனம் எல்லாம் அப்படி ஒரு சந்தோசம் ,இனம் புரியாத மகிழ்வு .நாம் பலஸ்தீனியர் இல்லை ,ஆனால் அந்த மக்கள் வலிகள் எமக்கு நிகழ்ந்தது போன்று ஒன்றாக காணப்பட்டது .
அதனால் அந்த மக்கள் மகிழ்வான நிலையன் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் பலம் கொடுக்க வேண்டும் .
கடவுளுக்கும் அங்கீகரித்த அணைத்து நாடுகளுக்கும் இவ்வேளை எமது நன்றி ,
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடு நோர்வே அறிவிப்பு , பாலஸ்தீனம் தனி நாடு தொடர்பான அங்கிகரிப்பு ஆவணங்கள் நோர்வே உத்தியோக பூர்வமாக வழங்கியுள்ளது .
அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி பாலஸ்தீனம் அங்கீகரிக்க பட்ட உள்ளதாக ,நோர்வே ,ஐர்லாந்த் ,ஸ்பெயின் போன்ற நாடுகள் அங்கீகரிக்க போகின்றன .
இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன
இவர்களுடன் மேலும் இருபது நாடுகள் அதனை வரவேற்று ஆமோதிக்க போகின்றன என்கின்ற விடயம் தெரிவிக்க படுகிறது .
எழுபது ஆண்டுகளாக அடக்குமுறை ,அவற்றில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக மிக கொடூரமான தாக்குதல்களை இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்தியது .
அதுவே இன்று பாலஸ்தீனம், தனி நாடக மாறுவதற்கு காரணமாக அமைய பெற்றுள்ளது .
அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை
தொடர் அடக்குமுறை ,அடடூழியம் ,இனப்படுகொலை ,வாழ்விடங்கள் அழித்தல் என்ற ,ஆக்கிரமிப்பு அரச பயங்கரவாத தாக்குதல்களின் வெளிப்பாடே பாலஸ்தீன தேசம் ஒரு ,இறைமையுள்ள சுதந்திர தேசமாக மாறிட காரணமாக அமைய பெற்றுள்ளது .
அந்த நாட்டை பெற்று கொடுக்க ஈரான் சாதனையை யாரும் மறந்துவிட கூடாது .
கூட்டிணைந்த நன்கு ஒருங்கிணைக்க பட்ட ,கூட்டு தாக்குதலே இந்த நிலைக்கு காரணமாக அமைய பெறுகிறது .
நெதன்யாகுவின் மூன்று தாசாப்த ஆண்டு இனப்படுகொலையின் அதீத வளர்ச்சியே இன்று இஸ்ரேல் அழிவில் சிக்கவும் ,மக்கள் அவரை வெறுத்து ஆட்சியிழந்த ஒருவராக மாற்றம் பெறவும் காரணமாக அமைகிறது .
இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவை போல ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் மாற போகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய பெற்றுள்ளது .
மலர்கிறது பலஸ்தீன நாடு ,மனம் மகிழ்கிறது .எதனை ஆயிரம் உயிர் இழப்பு ,எத்தனை ஆண்டுகள் வலி ,அவலம் .
இத்தனையும் தந்து மகிழ்ந்த யூத ஆளும் அரச இராணுவ வெறியாட்டம் முடிவுக்கு வருகிறது .
விலங்குகளை போல மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்ட யூத அரச பயங்கரவாதத்திற்கு ,சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .
எமது சொந்த மக்கள் விடுதலை போன்றே பலஸ்தீன தானி நட்டு இராச்சியத்தை தமிழினம் பார்க்கிறது .
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார்
பாலஸ்தீனம் தனிநாடாக 20நாடுகள் அறிவிக்க தயார் , ஆகி வருவதகாக தகவல் ,
பாலஸ்தீனமானது தனிநாடாக மலர்வதற்கு எதிராக கொதிக்கும் இஸ்ரேல் .அடக்கு முறைகளை உடைத்து பாலஸ்தீன புதிய தேசம் உலக பந்தில் உருவாக்கம் பெறுகிறது .
வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது
பல்லாண்டு அதிகார அடக்குமுறை வன்முறை தாக்குதல் முடிவுக்கு வருகிறது .
வெள்ளம் போல் ஓடிய மக்கள் கண்ணீர் துளிகள் வற்றி பெரும் சமுத்திரம் ஒன்றாக காசா மக்கள் வாழ்வு மாற்றம் பெற போகிறது .
அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் பெரும் கனவும் ,அடக்குமுறையின் உச்சத்தின் வெளிப்பாட்டு தன்மையும் தற்போது முடிவுக்கு வரவுள்ளது .
நெதன்யாகருவின் இன அழிப்பு
இஸ்ரேல் ஆளும் நெதன்யாகுவின் இன அழிப்பும் ,அதன் வக்கிர நிலைப்பாடுகளும் உலக அரங்கில் அம்பல பட்டுள்ளது .
அமெரிக்கா இஸ்ரேல் என்பன எவ்வாறான கொடிய மோசமானவர்கள் என்பதையும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் வெளிப்படுத்தியுள்ளது .
அதனால் பல நாடுகள் தற்பொழுது தன்னெழுச்சியாக பலஸ்த்தீனம் தனி நாடக மாற்றம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன..
மக்கள் பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதை இட்டு பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன .
இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு
இந்த விடுதலையை விரைவாக பாலஸ்தீனம் பெற்றுக்கொள்ள ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு வழி ஏற்படுத்தி கொடுத்தார் என்றே அடித்து கூறலாம் .
தொடரான ஆக்கிரமிப்பு ,அழித்தொழிப்பு ,அண்டை நாடுகள் மீதான இராணுவ படையெடுப்பு இஸ்ரேலிய ,இராணுவ முரண் நிலைகளினால் இஸ்ரேல் பெரும் நெருக்கடியில் இன்று சிக்கி தவித்து வருகிறது .
இராணுவ அரசுகளின் நடைமுறை
முரண் பாடு கொண்ட முற்றிலும் நிகழ்கால களமுனைக்கு இராணுவ ,அரசுகளின் நடைமுறை நிகழ்வே,இன்று பாலஸ்தீனம் தனிநாடாக மலர்வதற்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .
உலக நாடுகளில் தனி நாடக பிரிந்து செல்ல துடிக்கும் பலநாடுகளுக்கு ,இன்றைய பாலஸ்தீனம் பிரிந்து செல்லும் நிலைப்பாடு மிக பெரும் முன் உதாரணமாக காணப்படுகின்றன .
மக்கள் உரிமை கோரி போராட்டம்
அரேபிய தேசத்திலும் ,ஆபிரிக்க நாடுகளிலும் பல நாடுகள் ,இவ்வாறு தமது மக்கள் உரிமை கோரி போராடிய வண்ணம் உள்ளனர்
மனம் மாறிய உலகம் .மறுமலர்ச்சி உருவாக்கம் .சிரியாவில் கார் குண்டு தாக்குதல் இஸ்ரேலை தாக்கிட காரணம் ஈரான் ஜனாதிபதி என இராணுவம் அறிவிப்பு
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை இஸ்ரேல் இராணுவம் கைது செய்துள்ளது ,ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுக்கிறது .
காசா பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பாலஸ்தீன காசா மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை தாக்கி இராணுவ வண்டிகளில் அழைத்து சென்றுள்ளது .
இவ்வாறு தமது குடும்ப உறவுகளை இழந்து கண்ணீரில் தவிக்கும் அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் மேற்படி சம்பவத்தை தெரிவித்துள்ளனர் .
195 நாட்களாக இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாலஸ்தீனம் காசா காவல் தெய்வங்களான காமாஸ் போராளிகள் ,இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்களை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முதன்மையாக வைத்தனர் .
அதனால் திட்டமிட்டு வேண்டும் என்றே அப்பாவி மக்களை கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதை புரிந்து வருகிறது .
பாலஸ்தீன காசா மக்கள் 5000 பேரை கைது செய்துள்ள இஸ்ரேல் இராணுவம்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் ,சிறுவர்கள் ,முதியவர்கள் உள்ளடக்க பட்டுள்ளனர் என்கின்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தால் அப்பவி பாலஸ்தீன மக்கள் அடக்கி ஒடுக்க பட்டு படுகொலை செய்ய பட்டு வருகின்றனர் .
ஆனால் அந்த மக்கள் மரணத்தை கண்டுகொள்ளாது மேற்குலக நாடுகள் உறங்கி கொண்டுள்ளன என்பதே நிகழ்கால நிகழ்வுகள் காண்பித்துள்ளன .
- வன்னி மைந்தன் –
பாலஸ்தீனம் தனி நாடக ஏற்க ஐக்கிய நாடுகள் தயார் கொதிக்கும் இஸ்ரேல்
நெதன்யாகுவின் சதி நடவடிக்கை முறியடிப்பு கொதிக்கும் பாலஸ்தீனம்
நெதன்யாகுவின் சதி நடவடிக்கை முறியடிப்பு கொதிக்கும் பாலஸ்தீனம்
நெதன்யாகுவின் சதி நடவடிக்கை முறியடிப்பு கொதிக்கும் பாலஸ்தீனம் ,
பாலஸ்தீன தனி நாட்டுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழப்பு
பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளது ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் Nasser Hospital ளுக்கு உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்தியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .
Nasser Hospital க்கு உள்ளே ஹமாஸ் விடுதலை போராளிகள் உள்ளதாக தெரிவித்து ,இஸ்ரேல் இராணுவம் உள்நுழைந்து தேடுதலை நடத்தியது .
இதனால் பாலஸ்தீனம் Nasser Hospital முற்றாக செயல் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன காசா மக்கள் மீது தொடராக நடத்தி வரும் வன்முறை ,இனப்படுகொலை தாக்குதல் நடவடிக்கையின் உச்சமாக இந்த Nasser Hospital செயல் இழப்பு காணப்படுகிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா அறிவிப்பு
பாலஸ்தீனம் தனி நாடாக பிரிந்து செல்ல அமெரிக்கா ,அரபிய நாடுகள்
இணைந்து அறிவிப்பு ,ஏற்க மறுக்கும் இஸ்ரேல் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் அரங்கிற்கு
முற்று புள்ளி வைக்க நடவடிக்கை ,
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் 100 மக்கள் பலி
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் 100 மக்கள் பலி
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
எகிப்து ரபா எல்லையில் குழுமி நின்ற அகதி மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியகியுள்ளனர் ,
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
இந்த பகுதியில் தாக்குதல் நடத்த போவதாக இஸ்ரேல் தெரிவித்து துண்டு பிரசுரங்களை வீசியுள்ளது .
இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு பல ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்று கணக்கில் மக்கள் காயமடைந்துள்ளனர் .
காசா பகுதியில் தங்கி இருந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் 22 மக்கள் பலியாகியும் 190 மக்கள் காயமடைந்துள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சர்வதேச நீதிமன் உத்தரவுகளை மீறி நெதன்யாகு அரசு இனப்படுகொலையை நடத்திய வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது .
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலியாகியுள்ளனர் , இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர தாக்குதல் காரணமாக பாலஸ்தீனம் காசாவில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை 25,000 பலியாகியும் 63,000 க்கு மேற்பட்ட காயாமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் அரச இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலில் , முற்றாக சுடுகாடாகியுள்ளது .
மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் ,அவ்வாறு அகதிகளாக ஓடும் மக்களையே துரத்தி கேடுகெட்ட இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை புரிந்த வண்ணம் உள்ளது
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .தெரித்துள்ளார் சர்வதேச நீதிமன்ற அறிவிப்பு வெளியான பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு போராடுகிறது ,அதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒன்றும் செய்யாது என்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழங்கியுள்ளார் .
எமது நாட்டையும் மக்களை காப்பாற்ற நாங்கள் தற்காப்பு தாக்குதலை நடத்துகிறோம் ,அவ்வளவு த்தான் என்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .





















































