Tag: விபச்சார நிலையம்
கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்
கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி ,ஆடம்பர வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகையிட பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த ,
பெண்களை வைத்து நடத்த பட்ட விபச்சார நிலையமே
முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது .
இங்கு குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் பணம் ,,
மது போத்தல்கள் உள்ளட்டவை மீட்க பட்டுள்ளன .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே
இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக ,
இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் இதற்கு முன்னரும், இவ்வாறான விபச்சார நிலையங்கள்,
சிக்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது
வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது
வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் ,இயங்கி வந்த ,இரகசிய விபச்சார நிலையம் ஒன்று ,காவல்துறையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .
இந்த சுற்றிவளைப்பில் , இளம் பெண்கள் உள்ளிட்ட ,நான்கு பேர் கைது செ ய்ய பட்டுள்ளனர்.
குறித்த விபச்சார நிலையத்தை, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நடத்தி வந்துள்ளமை, கண்டு பிடிக்க பட்டுள்ளது .
வவுனியாவில் விபச்சார நிலையம் முற்றுகை இளம் பெண்கள் கைது
இந்த விபச்சார நிலையத்தில் ,இயங்கு நிலையில் இருந்த, டீ 56 ரக துப்பாக்கி ,மற்றும் 30 தோட்டாக்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது .
குறித்த விபச்சார நிலையத்தில் ,காவல்துறையினர் வந்தால் , பெண்கள் தப்பி ஓடும் வகையில் சுவர் ஒன்றினுள் இரகசிய பாதை ஒன்றும் அமைக்க பட்டிருந்தது , சோதனையில் தெரிய வந்துள்ளது.
கைதான இளம் பெண்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
காவல்துறை விசாரணைகளின் பின்னர்
பெண்கள் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற, இராசிய தகவலின் அடிப்படையில் ,இந்த விபச்சார நிலையம் ,சுற்றி வளைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .







