Posted in சினிமா

பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா

பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார்.

பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
நயன்தாரா


நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில்

தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.

இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி

படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4

பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா

ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ்,

இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன்

அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்

    Posted in சினிமா

    பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை

    பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை

    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல

    நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.

    பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
    கமல்
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்

    தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

    இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில்

    அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ்

    நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.

    இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி

    ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.

    ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு

      Posted in Uncategorized

      இராணுவம் திடீர் சோதனை

      இராணுவம் திடீர் சோதனை

      மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் திடீர்

      ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் ,சீரற்ற காலநிலை காரணமாக மக்களை காப்பாற்றும்

      முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இலங்கை இராணுவம்

      தெரிவித்துள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்

        ரயில் வான் நேரெதிர் மோதல் – நடந்தேறிய பயங்கரம்

        மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ருகுணு குமாரி என்ற ரயில்

        ரயில்வே கடவை ஒன்றில் வான் ஒன்றுடன் மோதி சிதறியது ,இதன் பொழுது சாரதி பலத்த

        காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

          Posted in Uncategorized

          இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை

          இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை

          இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை விதிக்க பட்டுள்ளது

          South Africa, Namibia, Zimbabwe, Botswana, Lesotho and Eswatini ஆகிய நாடுகளுக்கு செல்லவே இந்த தடை

          உத்தரவு பிபாக்க பட்டுள்ளது ,பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த உத்தரவு

          பிறப்பிக்க பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்

            இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு -அடித்து பாயும் வெள்ளம்

            வடமாகாணத்தின் முதலாவது பாரிய குளமாக விளங்கும் இரணைமடு குளத்தின் வான் கதவுகள்

            நான்கு திறந்துவிட பட்டுள்ளது

            இதனால் முரசுமோட்டை ஓரியன் , வட்டக்கச்சி தட்டுவன்கொட்டி ,ஆனையிறவு ,கண்டாவளை

            போன்ற கீழ்நிலை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்க பட்டுள்ளன

              Posted in Uncategorized

              மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்

              மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்

              இலங்கை மகாவலி கங்கைக்குள் கார் ஒன்று பாய்ந்துள்ளது ,

              இதன் போது அதனை செலுத்தி சென்றவர் காணாமல் போயுள்ளார்

              காணாமல் போனவரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்

                Posted in Uncategorized

                இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு

                இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு

                இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையில்

                அதிரடி உயர்வு காண்பிக்க பட்டு வருகிறது

                இன்று முதல் பாணின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ள என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                  Posted in Uncategorized

                  மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு

                  மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு

                  தமிழ் தேசிய விடுதலை போரில் தம்மை அர்ப்பணித்து ,நாம் வாழ்ந்திட தம்மை அர்ப்பணித்த வீ

                  ர புதல்வர்களின் நினைவு நாள் இன்று

                  இன்றே உலகம் தளுவிய நிலையில் மக்கள் தமது புதல்வர்களுக்கு கண்ணீரால் அஞ்சலித்து

                  கண்ணீர் குளியல் செய்யும் நாள்

                    Posted in சினிமா

                    கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

                    கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

                    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமலின் உடல்நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

                    கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
                    கமல்


                    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

                    அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும்

                    , பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் கமல் தெரிவித்து இருந்தார்.

                    கமல்

                    இந்நிலையில் மருத்துமனை கமலின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,

                    கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமலின் உடல்நிலை சீராக இருப்பதாகவு

                    ம், குணமடைந்து வருகிறார் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பிரபாகரன் தாண்டா விடுதலை நெருப்பு – மீசை முறுக்கு

                      பிரபாகரன் தாண்டா விடுதலை நெருப்பு – மீசை முறுக்கு

                      தமிழீழ விடுதலையின் கீதம் ,விடுதலையின் மூச்சு ,வல்வை மண்ணே எழுந்தாடு

                      வயல் வெளிகள் சிரித்தே ஓடு ,,காரிருளோ அச்சம் இல்லை ,இவன் ஆட்சியில் எவருக்கடா அச்சம் .

                      இவன் ஆட்சி இனி எவர் தருவார் ,,ஆண்டு நூறு வாழ்க தலைவா ,,,எங்கள் தங்க தலைவா

                      இதில் அழுத்தி காணொளி பார்க்க

                      Posted in இலங்கை செய்திகள்

                      எங்கள் வீரம் பிரபாகரன் – வருவாண்டா

                      எங்கள் வீரம் பிரபாகரன் வருவாண்டா ,,,எங்கள் ஈழ பெற்று தருவண்டா

                      தமிழர் தேசிய தலைவன் ,தமிழுக்காய் வாழ்ந்த முதல்வன் ,இவன் போல யார் வருவார் ..?

                      இவன் தாண்டா தமிழர் தலைவன்

                      இதில்அழுத்தி காணொளி பார்க்க

                      Posted in Uncategorized

                      யாழில் தலைவர் 67 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

                      யாழில் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்

                      தமிழீழத்தின் கலாச்சார பட்டினமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள


                      யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் 67 பிறந்த தினம் கேக்கு வெட்டி

                      கொண்டாட பட்டுள்ளது
                      அதுபோலவே புலம் பெயர் நாடுகளில் தமிழர் கடைகள் ,படசலைகள் மற்றும் பொது இடங்களிலும் இந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளது

                      சில தமிழர் வீடுகளிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது

                      கார்களில் பலூன் மற்றும் தலைவர் படம் ,மற்றும் கொடிகள் கட்ட பட்டு கார்கள் செல்லும்

                      காட்சிகள் சிலது சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                        Posted in இலங்கை செய்திகள்

                        தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

                        தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

                        தமிழ் மக்களின் தேசிய தலைவரும் ,தமிழீழ விடுதலை புலிகள் தலைவருமான வேலுப்பிள்ளை

                        பிராபாகரனுக்கு இன்று பிறந்த நாள், இவரது பிறந்த நாளை சர்வதேசம் முழுவதும் மக்கள்

                        கொண்டாடி வருகின்றனர்

                        ஈழத்தில் புலிகள் அமைப்பு அழிக்க பட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் அவரும் ,அவரதும்

                        நினைவுகளும் என்றும் வாழும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சான்றாகும்

                          Posted in சினிமா

                          தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா

                          தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா

                          சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டா, தீபாவளி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

                          மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா
                          பாவனா


                          பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில்

                          நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல

                          படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார்.

                          பாவனா

                          ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்

                          படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா

                          என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக

                          நடிக்கிறார் பாவனா. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக

                          கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                            Posted in சினிமா

                            விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்

                            விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்

                            நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.

                            விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
                            விஜய்
                            தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த

                            ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில்

                            ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

                            விஜய் – பார்த்திபன்

                            இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை

                            இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

                            நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி

                            இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                              Posted in Uncategorized

                              இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு

                              இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு

                              இலங்கை பொலிஸாருக்கு Scotland Police பயிற்சிகள் வழங்கி வந்தது ,தற்போது அது வழங்கா படா

                              து என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது

                              இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை அடுத்து மேற்படி பயிற்சிகள் ,ஒத்துழைப்பு


                              புதுப்பிக்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது கோட்டா அரசுக்கு பெரும் நெருக்கடியை

                              ஏற்படுத்தியுள்ளது

                                Posted in Uncategorized

                                மைத்திரி மகிந்தா பாராளுமன்றில் மோதல்

                                மைத்திரி மகிந்தா பாராளுமன்றில் மோதல்

                                இலங்கை பாராளுமன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் விவசாய அமைச்சர்

                                மகினாண்ட அழுத்துகமாவுக்கு இடையில் வாய் போர் இடம்பெற்றது

                                இது டக்கிளஸ் ,ஸ்ரீதரன் எம்பிக்கு இடையில் இடம்பெற்றது போல அமைய பெற்றது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                                  இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                                  இலங்கையில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பபு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,அதிகமழை

                                  காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் இடம் பெறலாம் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க

                                  பட்டுள்ளது

                                  அத்துடன் கடலுக்கு மீனவர்களை செல்லவேண்டாம் என வலியுறுக பட்டுள்ளது


                                  குளங்கள் நிரம்பி வழிவதால் அதன் வான்கதவுகளும் திறந்து விட பட்டுள்ளன


                                  மக்களே விழிப்பாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு

                                    ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்-பீரிஸ் சந்திப்பு

                                    தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. வின் அரசியல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் திரு. காலித்

                                    கியாரி வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை 2021 நவம்பர் 23ஆந் திகதி, செவ்வாய்க் கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

                                    இந்த சந்திப்பின் போது, தொற்றுநோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள

                                    முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார்.

                                    பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய

                                    முன்னேற்றத்தை சுட்டிக் காட்டிய வெளிநாட்டு அமைச்சர், உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார்.

                                    இலங்கை தாமாக முன்வந்து ஏற்றுக்கொண்ட சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாக, நிலையான சமாதானத்தையும்

                                    அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

                                    உதவிச் செயலாளர் நாயகம் கியாரியுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஹனா சிங்கர் ஹம்டி மற்றும் ஏனைய ஐ.நா. அதிகாரிகள்

                                    இணைந்திருந்தனர். வெளியுறவுச் செயலாளர் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

                                    இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக இடம்பெற்ற அதிமேதகு ஜனாதிபதி மற்றும் ஐ.நா. பொதுச்

                                    செயலாளருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பின் தொடர்ச்சியாக, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உதவிச் செயலாளர் நாயகம் கியாரி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.