மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு
தமிழ் தேசிய விடுதலை போரில் தம்மை அர்ப்பணித்து ,நாம் வாழ்ந்திட தம்மை அர்ப்பணித்த வீ
ர புதல்வர்களின் நினைவு நாள் இன்று
இன்றே உலகம் தளுவிய நிலையில் மக்கள் தமது புதல்வர்களுக்கு கண்ணீரால் அஞ்சலித்து
கண்ணீர் குளியல் செய்யும் நாள்