அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம்

அரிசி விற்றவர்களுக்கு 21 மில்லியன் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது .21 million fine for rice sellers .

அரிசி கட்டுப்பாட்டு விலை Controlled price of rice

2025 ஜனவரி முதல் இதுவரைக்கும் காலப்பகுதியில், அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி ,அதிக விலையில் விற்பனை

செய்தவர்களுக்கு ,211 மில்லியன் ரூபாய்கள் தண்டம் அற விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


.
2,800 சோதனைகள் நடத்தப்பட்ட பொழுது அவற்றில் 915 சோதனைகள் இவர்கள் சிக்கினார் .

இதன் பொழுது கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, இந்த 211 மில்லியன் தண்டம் அற விடபடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.Fine ranging from one lakh rupees to five lakh rupees.

குறைந்த பட்சம் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம்.

அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

குற்ற பணத்தை தாராளமாக அறவிடும் அரசு ஏன் இந்த விதிகளை இறுக்கமாக்கி எல்லோரும் ஒரே விலையில் நாடலாக ரீதியில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை .

என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது.

பேருந்து விபத்து 15பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி

பேருந்து விபத்து 15பேர் பலி எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.15 killed in bus accident .

ஜீப் ரக வாகனம்

ஜீப் ரக வாகனம் ஒன்றுடன், பேருந்து திடீரென மோதியத்திலேயே, இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணை அடுத்து தற்பொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலி More than 7 people die in road accidents

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற ,இந்த வீதி விபத்துகளினால் 7க்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்த வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை அரசும் காவல்துறையம் திணறிவு வருகிறது.

சாரதி அனுமதி வழங்கும் பத்திரத்தில் முறைகேடாக வழங்கப்படுவதால் ,இந்த விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

தொடரும் இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

இபொழுது ஜீப் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .

இலங்கைத் தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி

இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Sri Lankan Tamils ​​allowed to stay in India legally .

அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் Sri Lankan Tamils ​​who went to Tamil Nadu as refugees

இலங்கையில் யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக அகதிகளாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இப்பொழுது அவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெற்று ,இந்தியாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்பு Opportunity to stay legally

இனி இலங்கை தமிழ் சொந்தங்கள் தமது நாட்டில் எவ்வித பயமின்றி சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அடித்து விட்டுள்ளார்.

உண்மையில் அனைவரும் அங்கு வாழ்வருக்கான உரிமையை கொடுத்துள்ளதா ..?அல்லது தேர்தல் கண்துடைப்பு நாடகத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது
Posted in இலங்கை செய்திகள்

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது

புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது , மக்களை குழப்ப உருவாக்க படும் சிங்கள கூலி குழுக்கள் அவற்றின் புதிய திட்டங்கள் ஆரம்பம் . Tiger groups are springing up again.

தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் In the name of the Liberation Tigers of Tamil Eelam

இறுதி போர் முடிந்த பின்னர் தற்போது தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் ,முன்னாள் போராளிகள் மற்றும் தமிழர்

ஆதரவு தரப்பு என கூறி கொள்ளும் சிங்கள கூலி குழுக்கள் புதிய குலைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவர்களே தமிழ் மக்களின் புதிய விடுதலை குழுக்கள் என தம்மை பிரகடன படுத்தி வருகின்றனர் .

கடந்த 16 வருடங்களாக மக்கள் முன் தோன்ற மறுத்த கூலிகள் ,மர்ம ஆசாமிகள் இப்பொழுது தாமே தமிழர்களின் நலன் காக்க வரும் மக்கள் காவலர்கள் என தம்மை அடையாள ப்படுத்துகின்றனர் .

இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்த்தல் சிங்கள அரசின் கைக்கூலிகள் என்பதை அவர்கள் செயல் பாடுகள் காட்டி கொடுக்கிறது .

உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே Tamil people living all over the world

எனவே உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே ,மிக எச்சரிக்கையாக இருங்கள் .

மக்களை குழப்ப புதிய வேடம் பூண்டு வரும் இந்த கொள்கை அற்ற வாடகை வாய்களை ஓட ஓட விரட்டுங்கள் .

இதுவே மக்கள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய தேவையாக உள்ளது .

பாரிய நிலைநடுக்கம் 2200பேர் பலி
Posted in விசேட செய்திகள்

2200பேர் பலி பாரிய நிலநடுக்கம்

2200பேர் பலி பாரிய நிலநடுக்கம்

2200பேர் பலி பாரிய நிலநடுக்கம் ஆகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் மக்கள் அரசு தெரிவித்துள்ளது . Massive earthquake kills 2200 people .

இன்று மூன்றாவது முறையாக இடம்பெற்ற நிலநடுக்கத்தில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாள் மிக பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது .

தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் உள்ளது .ஆனால் மீளவும் நாடு முழுமையாக வறுமையின் பிடியில் இருந்து எழவில்லை .

பெண்க்ளுக்கான அடக்குமுறை

பெண்க்ளுக்கான அடக்குமுறைகள் தொடர்ந்து நிலவுகிறது .

இதனால் மிக பெரும் இன்னலை மக்கள் சந்தித்த வரும் நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணி

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மேலும் நில நடுக்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .

வறுமை ஒரு புறம் இயற்கை அனர்த்தம் ஒருபுறம் என மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை கண்ணீர் தருகிறது .

கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால்
Posted in விசேட செய்திகள்

கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால்

கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால்

கொதிக்கும் அமெரிக்கா ரசியாவால் விற்கப்படும் ஒயிலை சொலவேக்கியா மற்றும் கங்கேரி போன்ற நாடுகள் கொள்வனவு செய்வதால் அமெரிக்கா கடுப்பில் உறைந்துள்ளது .America is boiling because of Russia.

உலக சண்டியராக விளங்கவும் அமெரிக்கா உலக மாநாடுகளை அடக்கி ஆண்டு கொள்ளையடித்து வருகிறது .

எரிபொருளை திருடும் அமெரிக்கா America steals fuel

மலிந்த விலையில் எரிபொருளை பெற்றும் ,திருடியும் வரும் அமெரிக்கா கள்ள சந்தை வர்த்தகத்தில் கோடிகளை சம்பாதித்து வருகிறது .

அதுவே தான் அமெரிக்காவின் மிக பெரும் வருமானத்தின் ஒன்றாகவும் காணப்படுகிறது .

ரசியாவுடன் ஆயில் வர்க்கத்தகத்தில் ஈடுபடும் நாடுகள் Countries involved in the oil trade with Russia

அதனால் ரசியாவுடன் ஆயில் வர்க்கத்தகத்தில் ஈடுபடும் வறுமை நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

இவ்விதம் அமெரிக்கா ஈடுபட்டுள்ள செயல் நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து உள்ளதால் அதன் படகுகப்புக்கு புதிய கட்டடம் ஒன்றை இஸ்ரேல் நிறுவி வருகிறது .Israel’s nuclear reactor in danger

ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கினால் அதற்கு பதிலாக ஈரானும் இஸ்ரேலின் அணு உலையை தாக்க கூடும்

என்ற பதட்டம் நிலவுவதால் ,இஸ்ரேல் இப்பொழுது அதன் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது .

இஸ்ரேல் ஈரான் அதி பதட்டத்தில் Israel and Iran are in high tension

அதனால் இப்பொழுது இஸ்ரேல் ஈரான் அதி பதட்டத்தில் உறைந்துள்ளனர் .எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .

யூத இராணுவம் பல நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி அதிரடியாக ஈரான் வழங்க தயாராகி வருவதாக எதிர் பார்க்க பாடுகிறது .

போர் ஆரம்பித்தால் If the war starts

இம்முறை போர் ஆரம்பித்தால் இஸ்ரேல் பாரளுமன்றம் உள்ளிட்டவைகள் அதிதீத தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என்ற நிலை காணப்படுகிறது .

இதனால் இஸ்ரேல் இராணுவம் பல மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன் படையின் விமான தாக்குதலில் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது . Yemen attacks Israel’s Haifa port .

இஸ்ரேல் இராணுவம் விமான வழி தாக்குதல் Israeli army airstrikes

ஏமன் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை இஸ்ரேல் இராணுவம் தமது விமான வழி மூலம் தாக்குதல் நடத்தியது .

இந்த தாக்குதலில் எமன் முக்கிய தலைகள் வீழ்த்த பட்டன .இதன் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ஏமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர் .

தான வாழ்வதற்காக ஆறு நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

பலஸ்தீன மக்கள் மீது நடத்த படும் தாக்குதல் Attacks on the Palestinian people

பலஸ்தீன மக்கள் மீது நடத்த படும் தாக்குதல்கள் மோசமாகி செல்லும் நிலையில் ,அந்த மக்களை காப்பாற்றும் ஆறுதல் படுத்தும் தாக்குதலை ஈரானுக்கு ஆதரவாக ஏமன் நடத்துகிறது .

அதனால் இஸ்ரேல் செய்வதறியாது திணறி கொண்டுள்ளது .

இந்த ஹைபா துறைமுகம் பகுதியில் நடத்த பட்ட தாக்குதலின் சேத விபரங்கள் தெரியவரவில்லை .

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி
Posted in உலக செய்திகள்

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி என அப்ரீலியா உலகம் பதட்டத்தில் உறைந்துள்ளது .எப்பொழுதும் போர் வெடிக்கும் அபாயம் .Iran is ready, Israel is alarmed .

மீளவும் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் கடும் யுத்தம் ஒன்று இடம்பெற உள்ளதை ஈரான் இராணுவத்தின் தகவல்கள் வெளிக்காட்டியுள்ளது .

ஈரான் மக்கள் Iranian people

13 நாள் யுத்தத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈரான் மக்கள் மற்றும் இராணுவம் ,பலியாகி இருந்தது .

அதனை அடுத்து தற்பொழுது ஈரான் நடத்த போகும் அதிரடி தாக்குதல்கள் மிக பெரும் இழப்பை இஸ்ரேலுக்கும் ஏற்படுத்தும் என்பதாக அரேபிய தேச மக்கள் கருத்துரைத்த வருகின்றனர் .

ஈரானின் முப்படைகளும் தற்போது தயார் நிலையில் உள்ளனர் என்கின்ற விடயம் பெரும் செய்தியை தெறிவித்துள்ளது .

எப்பொழுதும் எங்கும் இந்த யுத்தம் வெடிக்கு என்ற நிலை காணப்படுகிறது .

ஈரான் படைகள் உசார் நிலையில் Iranian forces in a state of panic

தொடரும் பதட்டம் காரணமாக ஈரான் படைகள் உசார் நிலையில் ,அதி உச்ச விழிப்பு நிலையில் வைக்க பட்டுள்ளது .

போர் வெடிக்கும் வெற்றி வாகை ஈரானுக்கு கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் களம் திறக்க பட போகிறது .

ஐயோ அம்மா என்னால வாழ முடியல
Posted in பாடல்கள்

ஐயோ அம்மா என்னால வாழ முடியல

ஐயோ அம்மா என்னால வாழ முடியல


ஐயோ அம்மா என்னால வாழ முடியல வன்னி மைந்தன் மனைவி எழுதிய பாடல் வெளியிட படுகிறது .Oh, mother, I can’t live without you.

மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் உருகி பாடி உள்ளார் .இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து இசையமைத்து கலக்கியுள்ளார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

வன்னி மைந்தன் மனைவி Vanni Mainthan’s wife

வன்னி மைந்தன் மனைவி வன்னி மைந்தன் டிக் தளத்தில் அறிமுக படுத்த பட்ட 20தாவது பாடல் ஆசிரியராக அறிமுக படுத்த பட்டுளளார் .

வன்னி மைந்தன் வீட்டில் அவரது 14 வயது மகன் கம்பியூட்டர் ஜீ ,அவருடன் இப்பொழுது திருமதி வன்னிமைந்தன் ஆகியோரும் பாடல் ஆசிரியராக உருமாற்றம் பெற்றுள்ளனர் .

கந்து வட்டி தொடர்பான பாடல் Song about interes

இவர்களுக்காண இந்த அங்கீகாரம் வழங்கிய இசை அமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் ,பாடகர் பாவேந்தன் அவர்களுக்கும் எமது நன்றி களையும் பாராட்டையும் இவ்வேளை தெரிவித்து கொள்கிறோம் .

கந்து வட்டி தொடர்பான பாடல் வெளிவந்திருக்கிறது .இந்த பாடலை மதுர குரலோன் பாவேந்தன் அவர்கள் உருகி பாடி இருக்கின்றார்.

ayo amma ennal vaal mudiyala | aio amma enal vala mudiya mrs vanni mainthan new songs in tamil

இதில் அழுத்தி காணொளி பாருங்க

அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா
Posted in விசேட செய்திகள்

அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா

அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா

அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா அரசு நடவடிக்கை அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.China threatened with nuclear bombs .

இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு 80th anniversary of World War II

ஜப்பான் சீனாவுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு

நடத்தப்பட்ட, இராணுவ அணிவகுப்பில் இந்த குண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இந்த வெற்றி நிகழ்வு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, 28க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்கு வருகை தந்திருந்தனர்.

புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் New types of missiles, modern weapons

உலகை மிரளவைக்கும் புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் என்பன இந்த ராணுவ அணிவகுப்பில் காட்டி உலகை மிரள வைத்துள்ளது.

சீனா இராணுவ பலத்தில் பலமாக இருக்கிறோம் என்பதை இதன் ஊடாக காண்பித்துள்ளது .

தம்முடன் எவராவது போருக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான ,முன்னுதாரணமாக இந்த ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

வளர்ந்து வரும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு இடையில், இடம்பெற இருக்கின்ற மிகப்பெரும் யுத்தத்தின் ஒரு அங்கமாக ,இந்த விடயங்கள் காணப்படுகிறது.

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகா வத்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.மக்கள் அச்சத்தில் அலறி ஓடினர் .Shooting in Maligawatte.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மீட்கப்பட்டு தற்பொழுது கொழும்பு தேசிய வைத்திய சாலையில். சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியது யார் Who carried out the shooting attack?

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியது யார்.. ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பாக உடனடியாக தெரியவில்லை.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

ஆளும் அனுர குமர திசநாயக்க ஆட்சியில் ,துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதற்கான காரணம் என்ன..?

நீதிமன்றங்கள் முதல் காடுகள், வீடுகள் ,வரை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பரந்து விரிந்து காணப்படுகிறது.

துணிகரமாக துப்பாக்கியுடன் உலாவி மக்களை படுகொலை செய்ய இவர்களால் எப்படி முடிகிறது..?

மாளிகாவத்தையில் இன்று இடம் பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூடு The shooting that took place in Maligawatte today

மாளிகாவத்தையில் இன்று இடம் பெற்றுள்ள இந்த துப்பாக்கி சூடு சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காணப்படுவதாக பார்க்க முடிகிறது .

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி

இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி யாகி உள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.8 people killed in today’s road accident .

இலங்கையில் இந்திய நாளில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்ளிட்ட எட்டு பேர் பலி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலி Innocent civilians die in road accidents

நாள்தோறும் இடம்பெற்று வருகிற இவ்வாறான வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வீதிகளில் இறங்கி நடந்தால் உயிருடன் வீட்டுக்கு வர முடியுமா என்ற அச்சத்தை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளது.

வீதிக்கு வீதி 100 மீட்டருக்கு ஒரு போலீசார் சோதனை நடத்திய வண்னம் உள்ளனர் .

அவ்வாறான வேளையில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது எப்படி என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.

வீதி விபத்துக்களை தடுப்பது யார் Who prevents road accidents?

வீதி விபத்துக்களை தடுப்பது யார் ..? மனித உயிர்களை காப்பாற்றுவது யார் ..?என்பதுதான் இன்றைய மக்கள் சிந்தனை கேள்வியாக உள்ளது.

அரசும் ஆளுகிற அரசு அதிகாரிகளும், அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.

என்பதே இன்றைய மக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது ,செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.Two arrested for gun attack .

மீடியாகொட மற்றும் பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இதுவரை தம் கைது செய்துள்ளதாக அந்தப் பகுதி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஆளும் அனுரா ஆட்சி The Anura government is ruling Sri Lanka.

இலங்கையில் ஆளும் அனுரா அரசு ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் நாள்தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் படுகொலைகள் என்பன அதிகரித்து காணப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில் மறந்திருப்பது யார் .இவர்களை வழிநடத்துவது எந்த முக்கிய புள்ளி என்பது தொடர்பாக. இதுவரை தகவல் வெளியாகவில்லை .

இலங்கையில் ஆயுதங்கள் பயன்படுத்த தடை Ban on the use of weapons in Sri Lanka

இலங்கையில் ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் இவர்கள் வைத்து பயன்படுத்திட யார் அனுமதி கொடுத்தது என்பது கேள்வியாக உள்ளது.

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை தடுக்க முடியாது இலங்கை அரசு இருக்கிறதா..?

அல்லது இவர்களுடைய நிழல் பிரிவு தான் இந்த படுகொலையை மேற்கொள்கிறதா என்று சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு வன்முறை கலாச்சாரம் என்று தடுத்து நிறுத்தப்படும் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை க்கு உள்ள கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Rajitha corruption probe committee to investigate .

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ,ரஜித சேனாரத்தின இன்று லஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் ஆயர் படுத்தப்பட்டுள்ளார்.

ஆளும் அனுர அரசினால் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பல முக்கிய அமைச்சர்கள் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அவிதம் ரணில் விக்கிரமசிங்காவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான கால பகுதிலேயே தற்போது லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ரஜித சேனரத்தின ஆயர் படுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பீதியை மேற்படுத்தி உள்ளது.

எதிர் வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தா மற்றும் கோட்டபாய உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என்கின்ற நிலையில் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

லொறி பவுசர் மோதல் இருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

லொறி பவுசர் மோதல் இருவர்பலி

லொறி பவுசர் மோதல் இருவர்பலி

லொறி பவுசர் மோதல் இருவர்பலி சம்பவம் பெரும் பரபரப்பை தெற்கு அதிகமாக சாலையில் ஏற்படுத்தியுள்ளது. Lorry-bowser collision leaves two dead

அதி வேகமாக பயணித்த லொரி அண்ட் பவுசர் என்பன மோதியதில் ,லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக களமுனை செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது Both vehicles are found overturned.

இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வேளை பவுசரில் உள்ள கசிந்த வண்ணம் காணப்படுகிறது.

சாரதிகளின் வீதி விதிமுறைகள் மீறல் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

வீதி விபத்துகளில் ஏழு பேர் பலி Seven people killed in road accidents

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .

மேலும் 6 க்கு மேற்பட்டவர்கள் நாள்தோறும் காயமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .

இவ்வாறான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு விடுத்துள்ளது ,இந்த எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு சாவது மணி அடிப்பதாக உள்ளது .Britain warns foreign students .

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள்

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள் ,அகதி தஞ்சம் கோரி நிரந்தர விசாவினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இதனால் மாணவர் விசாவினை முறைகேடாக பயன்படுத்தி பிரிட்டனில் நிரந்தரமாக வாழ்வதற்கான

வழியை தேடுகிறார்கள் என குடிவரவு குடியகல்வு அமைச்சு கருதுகிறது .

இந்த அபாய எச்சரிக்கை

அதனாலேயே இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது .

தவறான முறையில் முறைகேடாக செயல்படுகிறர்வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கை காரணமாக தற்போது ,அதிகளவான மாணவர்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ள படுவதாக ,மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

எனவே இலங்கை மாணவர்களே எச்சரிக்கையாக இருங்கள் .மிக ஆபத்தான காலம் உங்கள் அருகில் நெருங்கி வருகிறது .

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .பலஸ்தினத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படுகிறது .Houthi aircraft attack Israel .

ஏமன் ஹவுதிகள் தாக்குதல்

இஸ்ரேலை தொடராக ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ,அதன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை இஸ்ரேல் படுகொலை செய்திருந்தது .

அதனை அடுத்து தற்போது ஹவுதி போர்ப்படை வீரர்கள் தற் கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தல்

எனினும் தமது பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன .

வலிந்து தாக்குதலை தொடர்ந்து நடத்தும் இஸ்ரேலின் இந்த செயல் உலக அமைதிக்கு பெரும் இடையூறாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்
Posted in இலங்கை செய்திகள்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Saharan’s wife appears in court .

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சியில் ,தேவாலயங்கள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின், முக்கிய சூத்திரதாரியாக சகரான் காணப்படுகின்றார் .

குண்டு வெடிப்பு தாக்குதல் Bomb attack

அவரது தலைமையிலேயே இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன.

அதனை அடுத்து இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த தேவாலய குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாக இருந்தனர் .

அவ்வாறான நிலையில் தற்பொழுது அவரது மனைவி நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நோக்குடன், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் Terrorist bomb attack in church

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை .

அந்த குண்டு வெடிப்பு வழக்கு இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம் என்ன..?

அரசியல் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் மக்களுக்கு எடுத்து இடித்து உரைக்கிறது.

76 பலஸ்தீனியர்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

76 பலஸ்தீனியர்கள் படுகொலை

76 பலஸ்தீனியர்கள் படுகொலை

76 பலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .76 Palestinians massacred

பாலஸ்தீனம் காச பகுதியில் அகதியாக வசிக்கும் தற்காலிக மக்கள் குடில்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 76 மக்கள் பலியாகியும் ,264 பேர் காயமடைந்துள்ளனர் .

இதுவரையான தாக்குதலில் 63.000 மக்கள் பலியாகியும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் மக்கள் காயமடைந்துள்ளனர் .

மக்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலர் பலி

இவ்விதம் காயமடைந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பலனின்றி பலர் பலியாகி வருகின்றனர் .

உணவு தடை மற்றும் மருத்துவ தடையினால் நாள்தோறும் மக்கள் பலியாகி வரும் நிலையில், தற்போது மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலை

உலக நாடுகளோ இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலையை காணாது போல உறக்கமிடுகின்றன .

இதுவே இஸ்ரேல் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதலை நடத்த காரணமாக உள்ளது .

இவ்விதம் மக்கள் சமூகம் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .