லொறி பவுசர் மோதல் இருவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

லொறி பவுசர் மோதல் இருவர்பலி

லொறி பவுசர் மோதல் இருவர்பலி

லொறி பவுசர் மோதல் இருவர்பலி சம்பவம் பெரும் பரபரப்பை தெற்கு அதிகமாக சாலையில் ஏற்படுத்தியுள்ளது. Lorry-bowser collision leaves two dead

அதி வேகமாக பயணித்த லொரி அண்ட் பவுசர் என்பன மோதியதில் ,லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக களமுனை செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது Both vehicles are found overturned.

இரண்டு வாகனங்களும் கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.இவ்வேளை பவுசரில் உள்ள கசிந்த வண்ணம் காணப்படுகிறது.

சாரதிகளின் வீதி விதிமுறைகள் மீறல் மற்றும் அலட்சியப் போக்கின் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

வீதி விபத்துகளில் ஏழு பேர் பலி Seven people killed in road accidents

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துகளில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .

மேலும் 6 க்கு மேற்பட்டவர்கள் நாள்தோறும் காயமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது .

இவ்வாறான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.