அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா
அணுகுண்டுகளை காட்டி மிரளவைத்த சீனா அரசு நடவடிக்கை அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.China threatened with nuclear bombs .
இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு 80th anniversary of World War II
ஜப்பான் சீனாவுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாம் உலக யுத்தத்தின் 80 ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு
நடத்தப்பட்ட, இராணுவ அணிவகுப்பில் இந்த குண்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த வெற்றி நிகழ்வு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, 28க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்கு வருகை தந்திருந்தனர்.
புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் New types of missiles, modern weapons
உலகை மிரளவைக்கும் புதிய வகை ஏவுகணைகள் நவீன ரக ஆயுதங்கள் என்பன இந்த ராணுவ அணிவகுப்பில் காட்டி உலகை மிரள வைத்துள்ளது.
சீனா இராணுவ பலத்தில் பலமாக இருக்கிறோம் என்பதை இதன் ஊடாக காண்பித்துள்ளது .
தம்முடன் எவராவது போருக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான ,முன்னுதாரணமாக இந்த ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வளர்ந்து வரும் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு இடையில், இடம்பெற இருக்கின்ற மிகப்பெரும் யுத்தத்தின் ஒரு அங்கமாக ,இந்த விடயங்கள் காணப்படுகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு








