இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி
இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி யாகி உள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.8 people killed in today’s road accident .
இலங்கையில் இந்திய நாளில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்ளிட்ட எட்டு பேர் பலி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலி Innocent civilians die in road accidents
நாள்தோறும் இடம்பெற்று வருகிற இவ்வாறான வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வீதிகளில் இறங்கி நடந்தால் உயிருடன் வீட்டுக்கு வர முடியுமா என்ற அச்சத்தை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளது.
வீதிக்கு வீதி 100 மீட்டருக்கு ஒரு போலீசார் சோதனை நடத்திய வண்னம் உள்ளனர் .
அவ்வாறான வேளையில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது எப்படி என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.
வீதி விபத்துக்களை தடுப்பது யார் Who prevents road accidents?
வீதி விபத்துக்களை தடுப்பது யார் ..? மனித உயிர்களை காப்பாற்றுவது யார் ..?என்பதுதான் இன்றைய மக்கள் சிந்தனை கேள்வியாக உள்ளது.
அரசும் ஆளுகிற அரசு அதிகாரிகளும், அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.
என்பதே இன்றைய மக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்








