இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி
இன்றைய வீதிவிபத்தில் 8பேர் பலி யாகி உள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.8 people killed in today’s road accident .
இலங்கையில் இந்திய நாளில் இடம் பெற்ற வீதி விபத்துகளில் சிறுமி உள்ளிட்ட எட்டு பேர் பலி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலி Innocent civilians die in road accidents
நாள்தோறும் இடம்பெற்று வருகிற இவ்வாறான வீதி விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகிற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வீதிகளில் இறங்கி நடந்தால் உயிருடன் வீட்டுக்கு வர முடியுமா என்ற அச்சத்தை இந்த விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளது.
வீதிக்கு வீதி 100 மீட்டருக்கு ஒரு போலீசார் சோதனை நடத்திய வண்னம் உள்ளனர் .
அவ்வாறான வேளையில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது எப்படி என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.
வீதி விபத்துக்களை தடுப்பது யார் Who prevents road accidents?
வீதி விபத்துக்களை தடுப்பது யார் ..? மனித உயிர்களை காப்பாற்றுவது யார் ..?என்பதுதான் இன்றைய மக்கள் சிந்தனை கேள்வியாக உள்ளது.
அரசும் ஆளுகிற அரசு அதிகாரிகளும், அவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டால் மட்டுமே இதனை தடுத்து நிறுத்த முடியும்.
என்பதே இன்றைய மக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்








