சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்
Posted in இலங்கை செய்திகள்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர்

சஹரன் மனைவி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. Saharan’s wife appears in court .

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி ஆட்சியில் ,தேவாலயங்கள் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளின், முக்கிய சூத்திரதாரியாக சகரான் காணப்படுகின்றார் .

குண்டு வெடிப்பு தாக்குதல் Bomb attack

அவரது தலைமையிலேயே இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டன.

அதனை அடுத்து இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த தேவாலய குண்டு வெடிப்புகளில் அப்பாவி பொதுமக்கள் பலியாக இருந்தனர் .

அவ்வாறான நிலையில் தற்பொழுது அவரது மனைவி நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக்கப்படும் நோக்குடன், நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் Terrorist bomb attack in church

தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதமான குண்டு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை .

அந்த குண்டு வெடிப்பு வழக்கு இழுத்துச் செல்லப்படுவதற்கான காரணம் என்ன..?

அரசியல் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் மக்களுக்கு எடுத்து இடித்து உரைக்கிறது.