துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது
Spread the love

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது

துப்பாக்கி தாக்குதல் நடத்திய இருவர்கைது ,செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.Two arrested for gun attack .

மீடியாகொட மற்றும் பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இதுவரை தம் கைது செய்துள்ளதாக அந்தப் பகுதி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஆளும் அனுரா ஆட்சி The Anura government is ruling Sri Lanka.

இலங்கையில் ஆளும் அனுரா அரசு ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் நாள்தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் படுகொலைகள் என்பன அதிகரித்து காணப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் பின்புலத்தில் மறந்திருப்பது யார் .இவர்களை வழிநடத்துவது எந்த முக்கிய புள்ளி என்பது தொடர்பாக. இதுவரை தகவல் வெளியாகவில்லை .

இலங்கையில் ஆயுதங்கள் பயன்படுத்த தடை Ban on the use of weapons in Sri Lanka

இலங்கையில் ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் இவர்கள் வைத்து பயன்படுத்திட யார் அனுமதி கொடுத்தது என்பது கேள்வியாக உள்ளது.

தொடரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை தடுக்க முடியாது இலங்கை அரசு இருக்கிறதா..?

அல்லது இவர்களுடைய நிழல் பிரிவு தான் இந்த படுகொலையை மேற்கொள்கிறதா என்று சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

தொடரும் இந்த துப்பாக்கிச் சூட்டு வன்முறை கலாச்சாரம் என்று தடுத்து நிறுத்தப்படும் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.