அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்

அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள் தற்பொழுது தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எட்டு மாதம் கடந்து பயணிக்கும் ஜனாதிபதியான அனுரா ஆட்சிக்கு எதிராக மக்கள்போர்க்கொடி ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையின் இன்றைய ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களுக்கு தீர்வு தொடர்பாக இதுவரையும் பேசாத நிலையில் ,அவருக்கு எதிராக தமிழர்கள் கோபம் கொண்டு கொதித்து எழுந்துள்ளனர்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மரணம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்காமை , காணாமல் ஆக்கப்பட்ட நிலை தொடர்பாக பேச மறுப்பது.

முள்ளிவாய்க்கால் நிலை தொடர்பாக இதுவரை பேசாது இருப்பது என்பன தொடர்பான பல விடயங்களை வைத்தே தமிழர்கள் ஆந்திராவுக்கு எதிராக திசை திரும்பி இருக்கின்றனர்.

மஹிந்த கோத்தபாய குடும்பத்தை போன்று தமிழர்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்கு இடவாதியாக அனுரா குமாரத்திசநாயக ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் கூட்டம் சுமத்தி வருகின்றனர்.

அனுரா குமாரா திசநாயக்கா அவருடைய கட்சியில் அங்கம் வைக்கும் வெளிநாட்டு தமிழர்கள் சரியான விடையத்தில் .அவருக்கு தெளிவுபடுத்தாத நிலையே இதன் ஊடாகவே இந்த விடயம் வெடித்து பறக்கிறது.

இலங்கை ஆளும் ஒன்பதாவது ஜனாதிபதியாக விளங்கும் அனுரா குமாரா திசநாயக்க அவள் தமிழருடைய பிரச்சனையை தீர்க்க முடியாது போனால்,

அவரது ஆட்சி 2 1/2 வருடங்களில் கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நாள்தோறும் நிலையற்ற விலைவாசிகள், மற்றும் அரசியல் கொள்கை அற்ற காரணம் ,சொன்னவற்றை செய்ய மறுக்கிறவை, இலஞ்ச ஊழல் ஒழிக்காமல் போன்ற விடயங்களும் அனுராவுக்கு எதிராக இந்த எதிரொலிக்கிறது.

ஆகவேதான் மக்கள் அனுராவை தற்பொழுது வெறுக்க காரணமாக உள்ளது.என அவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் பலி ,காசாவை தளமாகக் கொண்டு இயங்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சர் தற்போது அவசர செய்தியை வெளியிட்டுள்ளது.

எதிரி நாட்டின் உடைய போர் விமானங்கள் காசா பகுதிக்கு மேலாக பறந்து சென்று தற்காலிக இடங்களில் தங்கி இருந்த மக்கள் இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியது.

இதன் பொழுது சம்பவ படத்தில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் .275 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விமான தாக்குதலில் பலியான மக்கள் .சடலங்கள் .தற்பொழுது அவசர அவசரமாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல டசின் கணக்கான. மக்கள் உடல்கள் சிதறிய நிலையில் காணப்பட்டதாக பாலஸ்தீன காசா செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வருடங்களை எட்டி தொடும் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையிலான இஸ்ரேல் நாட்டின் தாக்குதல்கள் தொடர்கின்றது .

இந்த போர் களத்தில் இதுவரை காலமும் ஏறத்தாழ ஒரு லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் மிகப்பெரும் இனப்படுகொலையை இஸ்ரேல் நடத்தி வருகிற பொழுதும் , அதனை தடுத்து நிறுத்த மறுத்து வருகிறது .

உலக நாடுகள் அந்த படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதே, உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் கொதிப்பாளர்களை ஏற்படுத்தியுள்ளது.

கண் முன்னே ஒரு இனம் அழிக்கப்படுகின்ற பொழுது ,அதை அழித்துக் கொண்டிருக்கின்ற அரசுக்கு ஆதரவு கொடுத்து ,இவர்கள் இயங்கி வருவதாக உலகளாவிய மக்கள் கருத்துக்களை விதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு

அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு ,அமெரிக்காவின் மிக முக்கியமான மாவட்டங்கள் நகரப் பகுதியில் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது இந்த வெள்ளப்பெருக்கில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்டOklahoma City to Dallas to Alexandria, Louisiana, and the second is Nashville, Tennessee, to Louisville, Kentucky, to Charleston, West Virginia, to Cleveland to Pittsburgh.

வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் தொலைத்தொடர்புகள் நீர் ,மின்சாரங்கள் என்பன தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளதால் அந்த வீட்டுக்குள் இருந்த மக்கள் வேக படகுகள் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வீடுகளுடைய மொத்த இழப்புகள் பல மில்லியனை எட்டி தொட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தொடர்ந்தும் புயல் மழை வெள்ளம் காரணமாக பலமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதனை அடுத்து தற்பொழுது அந்த மக்களை பாதுகாக்கின்ற நோக்கில் அந்தந்த மாநகரத்துக்குரிய அரசுகள் ஈடுபட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் அதிகமான வாகனங்கள் வல்ல நீரோடு அடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் காணப்படுகிறது.

இராணுவம் மீட்பு படைகள் என்பனவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டிரம்பின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள முதலாவது மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு இதுவே முதலாக உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 35மக்கள் பலி ,இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலில் 35 மக்கள் பலியாகியும் 109க்கு மேற்பட்டவர்கள் ,கடந்த 24 மணி நேரத்தில் காயமடைந்துள்ளதாக ,பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கவைத்து. இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரமான தாக்குதல் நடவடிக்கை யால் இடம்பெயர்ந்து இருக்கின்ற, அப்பாவி பொதுமக்கள் சொல்லன்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து அப்பாவி மக்கள் தற்காலிக கூடாரங்கள் தங்குமிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் ராணுவம், திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இரண்டு வருடங்களாக எட்டிப் பிடிக்கும் இருநாட்டு யுத்தத்தினால் ,அப்பாவி பலஸ்தீன காசா மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் முடிவில்லாத தொடரும் இந்த யுத்தத்தினால், அப்பாவி மக்கள் பலியாகியும் ,காயமடைந்தும் அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை கவலை தரும் விடயமாகும்.

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா ராமநாதன் தொடர்பான விடயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் .கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் முதன்முதலாக பதியப்படுகிறது .

தமிழர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்த தமிழ் அரசியல்வாதிகள் ,அரசாங்கத்தினுடைய நிதிகளை பெற்று ,தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்கள்.

ஆனால் அர்ச்சுனா ராமநாதன் என்கின்ற இந்த மர்ம முக மூடி நபர் புலம்பெயர்ந்து வாழுகிற ,வெளிநாட்டு தமிழர்களின் பணத்தை ஆட்டை போடுவதையே தொடர்ந்து வருகிறார்.

அர்ச்சுனா ராமநாதன் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயமே தற்பொழுது தமிழ் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

ஆகவே அர்ச்சுனா ராமநாதன் நடத்தி வரும் சாக்கடை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

தோற்றுப் போவோம் என அஞ்சி தேர்தலில், பல தொகுதிகளில் போட்டியிடாது விலகிய இவர், தற்போது அனுராவை வெல்ல வைப்பதற்கான நடவடிக்கையில் களம் குதித்துள்ளதையே இவற்றின் ஊடாக காண முடிகிறது .

ஆகவே பாராளுமன்றத் தேர்தலை போன்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் .

அனுராவி வெல்ல வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ,அர்ச்சனா ராமநாதன் அவர் சார்ந்த ஓட்டுக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே இதனை மானமுள்ள தமிழர்களாகிய நாங்கள் முறியடிப்போம் .

இவ்வாறான நிபுணர்களையும் சிங்கள கூலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.

தமிழனாக ஒன்று இணைந்து தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வீட்டுக்கு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றுவோம் ஓடி வாருங்கள் தமிழர்களே.

சிங்கள கூலிகளாக மாறி தமிழர் தேசிய அரசியல் உரிமைகளை குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் ,இவ்வாறான விஷமிகளை ,தாய் மண்ணில் இருந்து விரட்டுவோம் .

நாங்கள் தமிழர்களாக இந்த மண்ணை ஆளவும் ,தமிழர்களாக வாழவும் இன்றே வீறு கொண்டு எழுவோம் .

வீர தமிழர்கள் தாயக தமிழர்கள் என்பதை காணப்பிப்போம் மக்களே எழுக .

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.

2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில்

1,403,731 பேர் அதிகரிப்பைக் காட்டுவதாகவும், 2012 மற்றும் 2014 க்கு இடையில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 0.5 சதவீதமாக இருந்ததாகவும் திணைக்களம் கூறுகிறது.

இலங்கையின் மக்கள்தொகையில் அதிகபட்சமாக 28.1 சதவீதம் பேர் மேல் மாகாணத்தில் வசிப்பதாகவும், மிகக் குறைந்த அளவில் 5.3 சதவீதம் பேர் வடக்கு மாகாணத்தில் வசிப்பதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கம்பஹா மாவட்டத்தில் 2,433,685 பேர் வசிக்கின்றனர், அதே நேரத்தில் கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும்.

இலங்கையின் மக்கள் தொகை இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதாகவும், திணைக்களத்தால் நடத்தப்பட்ட மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி

கணக்கெடுப்பின் (2024) முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் கூறுகிறது.

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா அவர்களின் 7500 ரூபாய் செலவில் இந்த அன்னதானம் வழங்க பட்டுள்ளது .

முல்லைத்தீவு மாவாட்டத்தில் வறுமைக்கு உள்ளாக்க பட்ட மக்களுக்கு இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த அன்னதானம் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=Z60PXUWdrt4
இலவச உணவு குவிந்த மக்கள் |ராஜ் ரக்சன் நேரடி உதவி
Posted in வன்னி மைந்தன் உதவி

இலவச உணவு குவிந்த மக்கள் |ராஜ் ரக்சன் நேரடி உதவி

இலவச உணவு குவிந்த மக்கள் |ராஜ் ரக்சன் நேரடி உதவி

இலவச உணவு குவிந்த மக்கள் |ராஜ் ரக்சன் நேரடி உதவி இந்த உதவியை வழங்கிய அவுஸ்ரேலியவை சேர்ந்த ரெஸ்சன் அண்ணா மற்றும் லண்டனை சேர்ந்தஹ் ராஜ் அண்ணா ஆகியோருக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

இன்று பிறந்த நாளை கொண்டாடி கொண்டு இருக்கும் ராஜ் அண்ணாவுக்கு எமது பிறந்த வாழ்த்துக்கள் உரித்தாக்கட்டும் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம்

இஸ்ரேல் தாக்குதல் 62 மக்கள் பலி 296 பேர் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதர அமைச்சகம் அறிவித்துள்ளது .

ஒன்றைரை வருடங்கள் கழிந்து தொடரும் இந்த யுத்தத்தில் ,மிக பெரும் இழப்பை பலஸ்த்தீனம் சந்தித்துள்ளது .

கடந்த 24 மணித்தியால தாக்குதலில் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது .

உணவு மருந்து பொருட்கள் இன்றி தவிக்கும் மக்கள் மேலதிக சிகிச்சை பெற முடியாது இறந்து போகும் நிலை காண படுகிறது .

இஸ்ரேல் புரிந்து வரும் மனித படுகொலையை தடுக்க முடியாது உலகம் மவுனம் காத்து வருவதே உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதல் 50.000 மக்கள் பலி யாகியுள்ளதாக பலஸ்தீன சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது .

கடந்த ஒருவாரத்தில் மட்டும் இஸ்ரேல் மீள் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .

இந்த தாக்குதலின் விளைவாக 673 மக்கள் பலியாகியும் 1250 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இதுவரையான கால பகுதியில் ஐம்பதாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் வரையிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .

மிக பெரும் பேரழிவை இஸ்ரேல் நடத்திட அதனை உலகம் தொடர்ந்து விழி மூடி பார்த்து கொண்டுள்ளது குறிப்பிட தக்கது.

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet
Posted in வன்னி மைந்தன் உதவி

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள் |24 toilet ,எட்டு வருடங்களாக மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

FULL VIDEO CLICK HERE

இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலியாகியுள்ளனர் என பலஸ்த்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .

கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டும் 130 மக்கள் பலியாகியுள்ளனர் ,இந்த வாரத்தில் மட்டும் 634 மக்கள் பலியாகியும் 1,172,பேர் காயமடைந்துள்ளதாக காச சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

இஸ்ரேல் மீளவும் வலிந்து தாக்குதலை நடத்தி காசா மக்களை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ,இந்த இடைவிடாத தாக்குதல் மூலம் தெரிவித்து வருகிறது .

தொடரும் இஸ்ரேல் தாக்குதலை கண்டு சர்வதேசம் உறக்கத்தில் இருப்பது கண்டு மனித நேய மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

இப்படியும் உறவுகளா வியந்த மக்கள்
Posted in வன்னி மைந்தன் உதவி

இப்படியும் உறவுகளா வியந்த மக்கள்

இப்படியும் உறவுகளா வியந்த மக்கள்

இப்படியும் உறவுகளா வியந்த மக்கள் |கண் கலங்கிய அக்கா மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

FULL VIDEO CLICK HERE

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா

வெளிநாட்டு மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் கொதிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தலில் போட்டியிட போகிறேன் என தெரிவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் அர்ச்சுனா இராமநாதன் தங்கம் ஆகியோர் .

பாராளுமன்ற தேர்தலில் பல கோடிகளை சுருட்டிய அர்ச்சுனா இப்பொழுது மீளவும் அதே போன்ற பணத்தை சுருட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தமிழ் தேசியல் ,தலைவர் பிரபாகரன் என பேசியவாறு சிங்க தேசியவாதத்தின் செயல்பாடுகளுக்கு ,செயல் வடிவம் கொடுத்து வருகிறார் .அருச்சுனா இராமநாதன் .

ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மேற்கொள்ளும் இந்த கபடத்தனமான அரசியலில் இருந்து மக்களே தப்பித்து கொள்ளுங்கள் .

வெளிநாட்டு தமிழர்களை பணம் காய்க்கும் மரமாக நினைக்கும் அர்ச்சுனா ஒரு கதிர்காமர் என்பதை எதிர்வரும் காலம் உணர்த்தும் என இன்றைய இவரது செயல்பாடுகள் அடித்து சொல்கிறது.

வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்
Posted in சமையல் சமையல் cook

வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்

full video click here

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்

எட்டு வருடம் தவித்த மக்கள் |கண்ணீர் துடைத்த வெளிநாட்டு உறவுகள்

full video click here

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்
Posted in வன்னி மைந்தன் உதவி

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்

வவுனியாவில் 31வது கழிப்பறை |கொண்டாடிய மக்கள்

FULL VIDEO CLICK HERE

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு ,தொற்றா நோய்கள் பரவுதல் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீற்றருக்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், 34 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக, இலங்கையின் வயதான மக்கள் தொகை, எதிர்வரும் 2032ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 20.8 ஆகவும், 2037ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடுக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக ஆரம்ப சுகாதார சேவையில் நாம் மேலும் மேலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீ.க்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

பட்டினியால் தவித்த குடும்பம் |கண்ணீர் துடைத்த மக்கள் |குவிந்த உதவிகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

பட்டினியால் தவித்த குடும்பம் |கண்ணீர் துடைத்த மக்கள் |குவிந்த உதவிகள்

பட்டினியால் தவித்த குடும்பம் |கண்ணீர் துடைத்த மக்கள் |குவிந்த உதவிகள்

பட்டினியால் தவித்த குடும்பம் |கண்ணீர் துடைத்த மக்கள் |குவிந்த உதவிகள்

வன்னிமைந்தன் கழிப்பறை இப்படியா இருக்கும் | மக்கள் போட்டி
Posted in வன்னி மைந்தன் உதவி

வன்னிமைந்தன் கழிப்பறை இப்படியா இருக்கும் | மக்கள் போட்டி

வன்னிமைந்தன் கழிப்பறை இப்படியா இருக்கும் | மக்கள் போட்டி