இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 634காசா மக்கள் பலியாகியுள்ளனர் என பலஸ்த்தீன செய்திகள் தெரிவிக்கின்றன .
கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டும் 130 மக்கள் பலியாகியுள்ளனர் ,இந்த வாரத்தில் மட்டும் 634 மக்கள் பலியாகியும் 1,172,பேர் காயமடைந்துள்ளதாக காச சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
இஸ்ரேல் மீளவும் வலிந்து தாக்குதலை நடத்தி காசா மக்களை அங்கிருந்து துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ,இந்த இடைவிடாத தாக்குதல் மூலம் தெரிவித்து வருகிறது .
தொடரும் இஸ்ரேல் தாக்குதலை கண்டு சர்வதேசம் உறக்கத்தில் இருப்பது கண்டு மனித நேய மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .
- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு







