Posted in Uncategorized உலக செய்திகள்

ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

ஈரான் தரைப்படையில் புதிதாக ஏவுகணை இணைக்க பட்டுள்ளது ,இந்த ஏவுகணை சோதனை

இடம்பெற்ற நிலையில் தற்பொழுது தரைப்படையில் இணைக்க பட்டுள்ளது

இஸ்ரேல் அமெரிக்காவின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் எல்லை பகுதிகளில் இந்த

ஏவுகணை குவிக்க பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை


    அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை

    சிரியாவில் உள்ள அமெரிக்காவின் al-Omar இராணுவ நிலைய ஒயில் கூதங்கள் மீதும் ,அதன்

    இராணுவ நிலைகள் மீதும் ஒன்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

    உஷாரான நிலையில் குறித்த இராணுவ மையம் வைக்க பட்ட பொழுதும் இந்த ஏவுகணைகள்

    வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

      Posted in Uncategorized

      அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை

      அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை

      ஈராக்கில் உள்ள அமெரிக்கா Ain al-Assad base இராணுவ தளத்திற்குள் இன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

      இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

      குறித்த முகமானது தொடராக ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற பொழுதும் அங்குள்ள

      அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறும் நிலையில் இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது

        Posted in உலக செய்திகள்

        சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்

        சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்

        சவுதி நாட்டின் முக்கிய இலக்கு ஒன்றின் மீது விமான மூலம் ஏமன் இராணுவம் தாக்குதல்

        நடத்தியுள்ளது ,இந்த வான்வாழி தாக்குதலில் குறித்த இலக்கு சிதறி அழிந்துள்ளதாக குறித்த

        இராணுவம் தெரிவித்துள்ளதுடன் ,இவ்வாறான தாக்குதல் ஒன்று நிகழ்த்த பட்டுள்ளதாக சவுதியும் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள்

          ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

          ரசியாவிடம் ஏவுகணையை வாங்கி குவிக்கும் இந்தியா

          ரசியாவிடம் விமான வான் இடைமறிப்பு ஏவுகணையை இந்திய வாங்கி குவிகிறது ,இந்த ஆயுத

          விற்பனை ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த ஏவுகணைகள் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு விநியோகிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

          சீனாவுடனான போரில் இந்த ஏவுகணை தடுப்பை இந்தியா உணர்ந்து கொண்டது ,அதனை அடுத்தே மேற்படி ஏவுகணைகளை இந்திய வாங்கி குவிக்கின்றமை குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள்

          ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை – உதவுமா கமாஸ் ..?

          ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட தயாராகும் இலங்கை – உதவுமா கமாஸ் ..?

          இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பது வருட உள் நாட்டு போர் ,தமிழீழ விடுதலை புலிகளின்

          அழிவின் பின்னர் முற்றாக நீக்க பட்டது ,அதன் பின்னர் இலங்கை முழுவதும் சிங்கள பவுத்த பேரினவாத ஆக்கிரப்பின் கீழ் சூறையாட பட்டுள்ளது

          பலிகளை அழித்து வெற்றி கண்டோம் என இலங்கை ஆளும் கோட்டா ,மகிந்த ஆட்சியில் ஆரவாரம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

          இவ்வாறான நிலையில் புலிகளை அழித்திட முன் நின்று உதவியது சோனியா காங்கிரஸ் ஆட்சி ,அதன் பரிபூரண உதவி வழங்கல் என்பது அதே இந்தியாவுக்கு ஆபத்தான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

          இலங்கைக்குள் சீனா முழுமையாக நுளைந்து வேகமாக தனது கட்டுமானங்களை அது புரிந்து வருகிறது ,இந்தியா ,அமெரிக்காவில் தமக்கு பெரும் ஆபத்து உள்ளது என்பதை கருத்தில்

          கொள்ளும் இலங்கை தமது தேசிய பாதுகாப்பிற்கு என புதுவகையான ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சித்து வருகிறது

          அதற்கு அமைவாக இஸ்ரேல் மீது காமாஸ் போராளிகள் ஏவிய ரொக்கட் தாக்குதலை அடுத்து ,அவர்களது அந்த ரொக்கட் தயாரிப்பு தொழில் நுட்பங்களை பயன் படுத்தி ஏவுகணை தயரிப்பில் ஈடுபட கோட்டபாய தீவிர கவனம் செலுத்தி வருகிறார்

          இதற்கு அமைவாகவே பலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை கோட்டா காண்பித்து வருகிறார் ,


          ஒரு நாட்டின் ஆதரவை பெற துடிக்கும் கமாஸ் இலங்கைக்கு தாம் பயன் படுத்தும் ஏவுகணை

          தயாரிப்பு விடயங்களை பகிர்ந்து ,தென் ஆசியாவில் இலங்கையும் ரொக்கட் பலம் கொண்ட நாடக மாற்றம் பெற உதவுமா என்பதே இன்றைய கேள்வியா உள்ளது

          இலங்கை மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை இஸ்ரேல் மொசாட் மோப்பம் பிடித்து கொள்ளாதா என்பது வேறு விடயம்

          ஆக இந்தியாவுடன் போட்டிக்கு தயராக ,சீனா இலங்கையை பின்புலத்தில் தூண்டி விடுகிறது ,மேலும் செய்மதிகளை விண்ணுக்கும் அனுப்பும் முயற்சியில் சீனாவுடன் இணைந்து இலங்கையில் செயல் படவுள்ளது

          இலங்கை ஏவுகணை தொழில் நுட்பத்துடன் கூடிய பலம் பொருந்திய நாடாக தன்னை காட்டி கொள்ள

          கோட்டா எடுக்கும் இந்த விடயங்கள் இலங்கையை பேராபத்தில் சிக்க வைக்குமா ..? அல்லது அதில் வெற்றி கொண்டு நிமிருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

          • வன்னி மைந்தன் –
          Posted in உளவு செய்திகள்

          ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

          ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

          ஈராக் தலைநகர் பக்தாத் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய அருகில் உள்ள

          அமெரிக்கா இராணுவ தளம் மீது இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

          பத்து நாட்களின் பின்னர் மீளவும் அதே இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

          நேற்று நடத்த பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

          எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட்ட தக்கது

            Posted in Uncategorized

            சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி

            சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி

            சவூதி நாட்டின் தெற்கு Najran பகுதி நோக்கி ஈரானிய ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய உளவு விமானங்கள்


            மூலம் வீச பட்ட ஏவுகணைகளை சவுதி வான் காப்பு அணியின் இடையில் தடுத்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது

            தற்போது என்றும் இல்லாதவாறு சவுதியை நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்கள்தீவிர படுத்த

            பட்டுள்ளது சவுதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்

              வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்

              சிரியாவின் அலெப்போ பகுதியில் சிரியா அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும்

              இடையில் பரஸ்பர பல்குழல் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன

              இந்த தாக்குதலில் கிளர்ச்சி படைகளுக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது

              பத்து ஆண்டுகளை கடந்து தொடரும் சிரியாவின் யுத்தத்தில் ,இதுவரை நான்கு லட்சத்திற்கு

              அதிகமான மக்கள் பலியாகியும் ,முப்பது லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                இஸ்ரேல் அணு உலை அருகே வீழ்ந்து வெடித்த ஏவுகணை – தாக்குத்தல் உக்கிரம்

                இஸ்ரேல் அணு உலை அருகே வீழ்ந்து வெடித்த ஏவுகணை – தாக்குத்தல் உக்கிரம்

                இஸ்ரேலின் தெற்கு southern Negev பகுதியில் அமைந்துள்ள அணு உலையை இலக்கு வைத்து நடத்த

                பட்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் சிரியாவின் முக்கிய நிலைகள் மீது அகோர வான் தாக்குதலை நடத்தி வருகிறது

                சிரியாவில் இருந்து வீச பட்ட ஏவுகணை தாக்குதலில் அணு உலைக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை ,

                ஈரான் அணு உலைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் ,இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள்

                ,மற்றும் அணு உலை மீது ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள்வீழ்ந்து வெடித்துள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                இஸ்ரேலின் வலிந்து தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை இலக்கு வைத்து நடத்த படுவதான குற்ற

                சாட்டுக்கள் முன் வைக்க பட்டு வந்த நிலையில் இன்று அது உச்சம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது

                  Posted in உளவு செய்திகள்

                  சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

                  சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

                  தாய்வான் தமது நாட்டின் ஒரு மாநிலம் என தெரிவித்து வரும் சீனாவின் சர்ச்சை பேச்சால்
                  இரு நாடுகளுக்கு இடையில்

                  போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,சீனாவோ தாய்வான் கடல் பகுதியில் தமது போர் கப்பல்களை

                  நிறுத்தியுள்ளது ,மேலும் அதன் எல்லை அருகே ஏவுகணைகளையும் இராணுவத்தையும் குவித்துள்ளது

                  தாய்வான் வான் பரப்பில் சீனாவின் முதல்தர போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளன

                  ,இவ்வாறான சம்பவங்களின் முறுகல் உச்சத்தை அடுத்து அமெரிக்காவிடம் தாய்வான் நீண்ட தூர ஏவுகணைகளை புதிதாக வாங்கி குவிக்கிறது

                  இவ்விதம் அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிப்பது சீனாவுக்கு மேலும் கொதிப்பை கிளப்பியுள்ளது

                  அதனால் சீனா மேலும் சீண்டும் நகர்வுகளை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                  • வன்னி மைந்தன் –
                  ஏவுகணை
                  ஏவுகணை
                  Posted in Uncategorized

                  சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்

                  சவூதி விமான நிலையம் மீது கவுதி ஏவுகணை தாக்குதல் – முறுகல் உச்சம்

                  எமன் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு படைகளாக விளங்கும் , கவுதிய

                  படைகள் சவூதி நாட்டின் Khamis Mushait மீது உளவு விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்

                  இதில் அருகில் உள்ள விமான நிலையம் உள்ளிட்டவைக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

                  எனினும் மேற்படி தாக்குதல் தொடர்பில் சவூதி இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை ,


                  சவூதி மீது கவுதிய படைகள் தொடர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in உளவு செய்திகள்

                    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

                    அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் -ஈரான் தாக்குதல்

                    வடக்கு ஈராக் பகுதியில் உள்ள Erbil சர்வதேச விமான நிலைய மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன


                    குறித்த விமானம் நிலையத்தில் அருகில் அமெரிக்கா இராணுவம் தங்கியுள்ளது ,இவர்களது

                    நிலைகள் மீதே குறித்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    குறித்த பகுதியில் இருந்து பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும் ,வானில் பெரும்புகை

                    மண்டலங்கள் தெரிந்ததாக அதனை நேரடியாக பார்வை இட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர்

                    இதே விமானம் தளம் மீது மாசி மாதம் நடத்த பட்ட ஏவுகணை தகத்தலில் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் படுகொலை செய்ய பட்டார்

                    ஈரானின் ஏவுகணைகளே இந்த தாக்குதலுக்கு பயன் படுத்த பட்டு இருந்தன

                    அதை அடுத்து இப்பொழுது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                    ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்த வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்

                    ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்த வடகொரியாவின் புதிய ஏவுகணைகள்

                    வடகொரியா இந்த ஆண்டின் முதல் இரண்டு ஏவுகணைகளை தயாரித்து அதனை வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது

                    மேற்படி இரு ஏவுகணைகளும் ஜப்பான் கடல்பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    எனினும் து எவ்வகையான ஏவுகணைகள் என்பதும் ,அதன் தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

                    மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                      வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                      வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

                      வடகொரியா கடந்த ஞாயிறு சில குருந்தூர ஏவுகணைகளை ஓசை படாமல் இரகசிய இடத்தில வைத்து சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

                      அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .


                      மேற்படி வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                      இதுவரை உத்தியோக பூர்வமாக வடகொரியா தமது ஏவுகணை சோதனை தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                      ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

                      ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் முகாம் மீது எட்டுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

                      இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை ,எனினும்
                      கட்டட இடிபாட்டு காட்சிகள் வெளியாகியுள்ளன .

                      அவ்வாறு எனின் உயிரழப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                      மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியயேற வேண்டும் ,தவறினால் அவர்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                      Home » ஏவுகணை » Page 17
                      Posted in Uncategorized

                      சவூதி நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

                      சவூதி நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு

                      சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் ஈரான் ஆதரவுடன் இயங்கும் கவுதிய படைகள் 24 மணித்தியாலத்தில் இரு தடவை

                      ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன ,
                      இந்த தாக்குதலின் பொழுது சவுதி அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளன

                      இந்த ஏவுகணை தாக்குதலினாலே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                      Home » ஏவுகணை » Page 17
                      Posted in உலக செய்திகள்

                      துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

                      துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

                      சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்

                      உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது

                      இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து

                      நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை

                      முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

                      Home » ஏவுகணை » Page 17
                      துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் - எரியும் வாகனங்கள்
                      துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
                      Posted in Uncategorized

                      சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

                      சவூதியில் எரியும் எண்ணெய் வயல்கள் – ஈரான் ஏவுகணை தாக்குத்தல்

                      சவூதி நாட்டின் மிக முக்கிய எண்ணெய் கூதம் ஒன்றின் மீதுஏமன் நாட்டில் இருந்து இயங்கும் கவுதி படைகள் திடீர் ஏவுகணை

                      தாக்குதலை நடத்தின ,இதில் அங்கு தரித்து நின்ற ஐந்துக்கு மேற்பட்ட எண்ணெய் டாங்கிகள் எரிந்து அழிந்துள்ளன

                      பதின் மூன்று கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட மேற்படி

                      எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,மற்றும் வயல்கள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளன

                      ஈரான்,சவுதிக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களின் உச்சமாக இந்த தாக்குதல் பார்க்க படுகிறது

                      Home » ஏவுகணை » Page 17
                      Posted in உலக செய்திகள்

                      ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

                      ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

                      சிரியாவின் வடக்கு ,மற்றும் மேற்கு பகுதியில் அமைய பெற்றிருந்த ஈரானிய முக்கிய ஏவுகணை தளங்களை

                      தாம் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது

                      ஈரானிய ஆதரவு படைகளுக்கு வழங்க பட்டிருந்த மேற்படி ஏவுகணை தளத்தில்

                      ஈரானிய இராணுவமும் உரு மறைப்பில் அங்கு இருந்துள்ளதாகவும், இவர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த முகாம் முற்றாக அழிக்க பட்டத்துடன் ,

                      அங்கிருந்த ஈரானிய முக்கிய படை அதிகாரிகளும் பலியாகியுள்ளதாக மேற்படி தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது

                      அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தாம் தகுந்த பதிலடி பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என

                      ஈரான் அதரவு படைகள் தெரிவித்துள்ள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

                      Home » ஏவுகணை » Page 17