துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

Spread the love

துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்

உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது

இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து

நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை

முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் - எரியும் வாகனங்கள்
துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

Leave a Reply