சவூதி நாட்டுக்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் ஈரான் ஆதரவுடன் இயங்கும் கவுதிய படைகள் 24 மணித்தியாலத்தில் இரு தடவை
ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன ,
இந்த தாக்குதலின் பொழுது சவுதி அரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த கிளர்ச்சி படைகள் அறிவித்துள்ளன
இந்த ஏவுகணை தாக்குதலினாலே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது