சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்
சவுதி நாட்டின் முக்கிய இலக்கு ஒன்றின் மீது விமான மூலம் ஏமன் இராணுவம் தாக்குதல்
நடத்தியுள்ளது ,இந்த வான்வாழி தாக்குதலில் குறித்த இலக்கு சிதறி அழிந்துள்ளதாக குறித்த
இராணுவம் தெரிவித்துள்ளதுடன் ,இவ்வாறான தாக்குதல் ஒன்று நிகழ்த்த பட்டுள்ளதாக சவுதியும் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது