ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை
ஈரான் தரைப்படையில் புதிதாக ஏவுகணை இணைக்க பட்டுள்ளது ,இந்த ஏவுகணை சோதனை
இடம்பெற்ற நிலையில் தற்பொழுது தரைப்படையில் இணைக்க பட்டுள்ளது
இஸ்ரேல் அமெரிக்காவின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் எல்லை பகுதிகளில் இந்த
ஏவுகணை குவிக்க பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது