வெடித்து பறக்கும் ஏவுகணை – அதிரும் போர் களம்
சிரியாவின் அலெப்போ பகுதியில் சிரியா அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும்
இடையில் பரஸ்பர பல்குழல் எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன
இந்த தாக்குதலில் கிளர்ச்சி படைகளுக்கு கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
பத்து ஆண்டுகளை கடந்து தொடரும் சிரியாவின் யுத்தத்தில் ,இதுவரை நான்கு லட்சத்திற்கு
அதிகமான மக்கள் பலியாகியும் ,முப்பது லட்சம் பேருக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளமை குறிப்பிட தக்கது