உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை
உடையும் சைக்கிள் வெடித்த உள்வீட்டு சண்டை. எனக்கு பதவி வேண்டும் ,சட்டத்தரணி சுபாஷ் போராட்டம் திணறும் செல்வராசா கயேந்திரன் .
யாழ் மாவட்டத்தில் பிரபலம் பெற்று விளங்கிய சைக்கிள் கட்சி ,தற்போது உடைந்து வீதியில் வீசப்படும் நிலையான தோற்றம் காணப்படுகிறது .
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்க பட்ட நிலையில் தற்போது எம்பி பதவி வேண்டும் என சட்டத்தரணி சுபாஸ் அடம்பிடித்து வருவதக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
அதேவேளை சைக்கிள் கட்சி இரண்டாக உடையும் நிலை காணப்படுவதாகவும் .இதன் பின்னர் மிக பெரும் அரசியல் பின்னடைவை குறித்த சைக்கிள் கட்சி சந்திக்க வேண்டிய நிலையில் சிக்கி தவித்து வருகின்றது .
சாணக்கியன் மற்றும் கயேந்திரன் உள்ளிட்டவர்கள் புது கட்சி ஒன்றை அமைக்க போவதாகவும் தெரிவிக்க படுகிறது .
ஆக மொத்தம் தமிழ் மக்களை வைத்து ,தமிழ்த்தேசியம் பேசி வியாபாரம் நடத்தும் அ,ரசியல் வியாபாரிகளாக இவர்கள் மாற்றம் பெற்றுள்ளதை மேற்படி விடயங்கள் தெளிவாக எடுத்து காட்டுகின்றன .
எனவே இவ்வாறான அரசியல் வியாபாரிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை








