அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது .

சிறையில் நீதிமன்ற காவலில் அர்ச்சுனா இராமநாதன் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் முன்பாக தோன்ற தவறினால்

அவரை நேசிக்கும் அல்லது அவரை பின்தொடரும் மக்கள் அனுராவுக்கு ஆதரவு அளிப்பார் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில் நல்லுறவை மேற்கொண்டு ,அதன் ஊடாக தமிழ் மக்கள் வாக்குகளை பெற்று கொள்ள வேண்டிய நிலையில் களம் காணப்படுகிறது .

அதனை கருத்தில் கொண்டு அனுரா குமரா உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் ,என்பதே இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ,

களம் கசிந்துள்ள நிலையில் அதனை கருத்தில் எடுத்து அனுரா குமரா திசாநாயக்க பயணிக்க வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாக உள்ளது .

ஆகவே பெரும்பான்மை பலத்த நிரூபித்தால் மட்டுமே ,அனுரா குமாரா திஸாநாயக்கா பாராளுமன்றில் வெற்றியை படைக்க வேண்டும் என்றால் ,மக்கள் அவரை வெல்ல வைக்க பட வேண்டும் என்பதே கள நிலவரமாக உள்ளது .

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை .ஜேவி கட்சியின் முக்கிய உறுபினர்கள் 4 பேர் எமது வன்னி மைந்தன் டிக் டாக் live இல் இலங்கை நேரம் இரவு 9.00 மணிமுதல் பேச வாரங்க மக்களே உங்கள் கருத்துக்களை கேட்க வாருங்கள் .

வீடியோ

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்கை பீடம் என்பதே இன்றைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகிறது .

எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார் .

ஆகவே தமிழ் ,முஸ்லீம் ,சிங்கள வாக்குகள் இவருக்கு இந்த பாரளுமன்ற தேர்தலில் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது .

ஆனால் அனுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாண உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றன .

மக்கள் ஆதரவு அற்றவர்களாக தற்பொழுது அனுரா குமார திசாநாயக்க வடக்கு மாகாண உறுப்பினர்கள் காணப்படுகின்றனர் .

நாம் பேசியதன் அடிப்படையில் மக்கள் மனங்களை தொட்டு முக்ரந்து அவர்களது உளவியலை அறிந்ததன் அடிப்படையில் ,அனுரகுமார திஸாநாயக்காவின் வடக்கு மாகாண உறுப்பினர்களை தமிழ் மக்கள் ஏற்று கொள்ளாத நிலை காணப்படுகிறது .

இவர்கள் சிலர் மாற்று குழுவில் இருந்து பதவிகளுக்காக ஒட்டியுள்ளனர் எனவும் ,மகிந்தவின் ஆட்கள் எனவும் மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .

இவ்வாறன குழப்பான நிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பொழுது ,எவ்விதம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் அனுரா வெல்வார் என்கின்ற நிலை .காணப்படுகிறது .

இவர்கள் வடக்கு மாகாணத்தில் வெல்ல வேண்டுமாக இருந்தால் ஒரே தீர்வு அர்ச்சுனா இராமநாதனை ஆதரித்து அவரை அனுசரித்து செல்வதுடன் .

அதன் ஊடக அவர் பெரும் ஆசனங்களை தனது கட்சிக்கு மாற்றீடு செய்து அனுரா செல்ல முடியும் ,ஆனால் அதனை அவர் மேற்கோளாவரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் .

கண்மூடித்தனமாக அர்ச்சுனா இராமநாதனை பழிவாங்கும் வங்குரோத்து அரசியல் நிலையையோ அனுரா குமார திசாநாயக்க கடை பிடித்தால் ,இப்போதே அடித்து சொல்கிறோம் அனுரகுமார திசாநாயக்க தமிழர் பகுதியில் வெறுக்க படும் ஒருவராக காணப்படுவார் .

இவ்வாறான மிக ஆபத்தான அரசியல் பயணத்தை புரிந்து கொண்டு அனுரகுமார திசாநாயக்க செயல்பட்டால் மட்டுமே, மிக பெரும் வெற்றியை தனதாக்கி கொள்ள முடியும் ,அவ்விதம் இல்லாவிட்டால் அனுரகுமார திசாநாயக்க காணாமல் போகும் நிலை ஏற்படும் .

ஆகவே அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் கால பகுதியில் திறந்து விடவேண்டும் ,அது சிறையில் அடைத்தால் மக்கள் எதிர்ப்பு அனுராவுக்கு எதிராக மாறி ,அந்த வாக்குகள் எதிராணிக்கோ அல்லது மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு செல்ல கூடிய அபாயம் உள்ளது .

மரண பொறிக்குள் அனுரா குமார திசை நாயக்க ,சிக்கியுள்ளார் வெல்ல வேண்டுமா தோற்க வேண்டுமா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் ,இப்பொழுது அவரது காலில் பந்து .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்த சந்திப்பில் மிக முக்கிய விடயம் பேச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையின் ஒன்பதாவது ஜெனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றதை அடுத்து தற்பொழுது ,இந்தியா மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்கா ,மற்றும் இந்தியா , சீனாவுக்கு இடையில் கடும் போக்கு நிலவுகிறது .

அமெரிக்கா இலங்கை தூதர் ஊடக இலங்கை ஆளும் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

எனினும் இரு நாட்டு உறவு நிலை தொடர்பாக இங்கே பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா

சிறையில் அர்ச்சுனாவை அடைத்த அனுரா குமர திசாநாயக்க ஆட்சி என மக்கள் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய அனுரா குமார திசாநாயக்க, மக்களுக்கு மிக பெரும் சேவை ஆற்றுவார் என கருதப்பட்டு வரும் நிலையில் ,பதவி ஏற்று மூன்று நாட்களுக்குள் மருத்துவர் அர்ச்சுனாவை சிறையில் அடைந்துள்ளார் .

இது திட்டமிட்ட பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்க பட்டு வருவதாகவே அடித்தட்டு மக்கள் மன்றம் உளவியல் காணப்படுகிறது .

வடக்கு தமிழர் பகுதியில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியா நிலை ஏற்படலாம் என்பதால் ,மருத்துவர் அர்ச்சுனாவை மிரட்டி அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் அனுரா குமார திசாநாயக்க ஈடுபட்டுள்ளார் என்றே அடித்தட்டு பாமர மக்கள் உளவியல் கூற்று காணப்படுகிறது .

ஆகவே மக்களின் இந்த மனோ நிலை என்பது ஆளும் அனுரா குமார திஸாநாயக்கவிற்கு எதிரான எதிர்ப்பு அலையடை உருவாக்கியுள்ளது .

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்த்தை அனுரா குமார திசாநாயக்க பெறவேண்டுமாகாக இருந்தால் மருத்துவர் அர்ச்சுனா மீது அடாவடி அடக்குமுறையை பிரோயோகிக்காது செல்ல வேண்டும் .

அவ்வாறு கண்டும் காணாது போன்ற செயல் ,அல்லது அவரது பயணத்திற்கு தடை விதிக்கா மென்போக்கு நிலையை அனுரகுமார திசாநாயக்க கடைபிடிக்க வேண்டும் ,

அது தவறினால் தமிழ் மக்கள் மனங்களில் நிலையான இடம்பிடித்து வெற்றி நடை போட முடியா நிலை ஏற்படலாம் .

ஆகையால் அனுரா குமார திசாநாயக்க கட்சி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைமைகள் உள்ளிட்டவர்கள் இதனை கவனத்தில் எடுத்து பயணிக்க வேண்டும் .

அர்ச்சுனாவை தொடர்ந்து சிறை படுத்தினால் அதுவே அர்ச்சுனாவிற்கு அனுதாப அலையயை மக்கள் மத்தியில் தேடி தருவதுடன் ,அதிக வாக்குகளை பெற்று மருத்துவர் அர்ச்சுனா கட்சி வெற்றி நடை போட வழி வகுக்கும் .

ஆக மொத்தம் அர்ச்சுனாவை தொட்டால் அனுரா கட்சி செத்தான் என்கின்ற நிலைதான் காணப்டுகிறது .

இந்த அரசியல் சதுரங்கம் கொஞ்சம் வித்தியமான பாடத்தை தமிழர்கள் மத்தியில் அனுரா குமரா திசாநாயக்கவிற்கு உருவாக்கலாம் .

ஆகையால் நான் இலங்கை வாழ் மக்கள் ஜனாதிபதியென அனுரா குமார திசாநாயக்க கருதினால் ,நாம் மேலே

குறிப்பிட்ட விடயங்களை அந்த கட்சி ,மற்றும் மேல் மட்டங்கள் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

சுருங்க சொன்னால் கரணம் தப்பினால் மரணம் என்பது தான் ,மேலும் சொல்ல போனால் எனது கணிப்பின் அடிப்படையில்

115 ஆசனங்களை மட்டுமே அனுரா குமார திஸாநாயக்காவினால் பெற முடியும் நிலை காணப்படுகிறது .

தனி பெரும்பாண்மை பலத்த பாரளுமன்றில் நிரூபிக்க வேண்டுமானால் ,நாம் கூறும் இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டுங்கள் அனுரா குமார திசாநாயக்க கட்சியில் அங்கம் வகிக்கும் பெரும் மக்களே .

  • வன்னி மைந்தன் –
ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா

ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா

ஓடும் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் அனுரா ,இலங்கையில்ஆளும் புதிய ஜனாதிபதி அனுரா திசாநாயக்க ஆட்சி பீடம் ஏறியதன் , பின்னர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராயங்க அமைச்சர்கள் வீடுகளை பறிக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .

எதிர் வரும் சில தினங்களிற்குள் உடனடியாக ஆடம்பர பங்களாக்கள் ,வீடுகள் என்பனவற்றை அமைச்சர்கள் ஒப்படைத்து விட்டு ஓடி தப்புமாறு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்தில் ஆடம்பர சொகுசு வாழ்கை வாழ்ந்து வந்தவர்களுக்கு தற்போதுஆ , ஆளும் அனுரா குமார திசாநாயக்க ஆட்சி சட்டப்படி அதிரடி வைத்தியத்தை கொடுத்து வருகிறது .

சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் ,இலங்கை அரசியல்வாதிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர் .

கால மற்றம் இது தன போல் உள்ளது .

சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை
Posted in இலங்கை செய்திகள்

சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை

சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை

சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை முற்றி வெடித்த உள்வீட்டு பிராந்தியா சண்டை .

இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி பீடம் யாருக்கு ஆதரவாக செயல்படும் என்ற நிலை காணப்படுகிறது .

இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கை தற்கால ஜனாதிபதியை சிறை படுத்த முனைகிறது .

ஆனால் சீனாவின் பக்கம் சாய்ந்தால் வெற்றி பெறலாம் என்கின்ற நிலையில் இலங்கை ஜனாதிபதி அனுரா திசாநாயக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்க படுகிறது .

இவ்வாறான நிலையில் தற்போது இந்தியா சீனாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இலங்கை ஜனாதிபதியால் இரு எதிரிகளும் முட்டி மோதும் நிலை காணப்படுகிறது .

இதில் வெல்ல போவது யார் என்பது தான் இன்றைய பூகோள அரசியல் அறிவாளர்களின் கேள்வியாக உள்ளது .

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள்

அர்ச்சுனா ஆட்டம் ஆரம்பம் அனுரா வெற்றி அலறும் எதிரிகள் ,இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரா குமுற திசாநாயக்க இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்டதை அடுத்து அர்ச்சுனா இராமநாதன் ஆட்டம் ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை வன்னி மைந்தன் ஆகிய எனது டிக் டாக் நேரலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த முக்கிய விடயங்கள் இதோ காணொளியில் உள்ளது .

வீடியோ

அனுரா ஜனாதிபதியாக பதவி பிராமணம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம்

அனுரா ஜனாதிபதியாக பதவி பிரமாணம் இன்று மாலை வேளையில் செய்து கொள்வார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திஸாநாயக்கா தெரிவு செய்யப்படுகின்ற விடயம், பெரும் பர பரப்பை கொழும்பு அரசியலில் ஏற்படுத்தியுள்ளது .

தாமே இலங்கையில் வெற்றி பெற்றவர்கள் என் முழங்கி வந்த ,மகிந்த குடும்ப ஆட்சியும் ,அரசியலும் ,இந்த தேர்தலில் காணாமல் போயுள்ளது .

தமிழர்களது சாபம் மகிந்த குடும்பத்தை துரத்தியடித்துள்ளதை ,நாமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் எடுத்து காண்ப்பிக்கின்றன .

அவ்வாறான கால பகுதியில் இவ்வாறான மகிந்த குடும்ப ஆட்சியினால் பழிவாங்க பட்ட ஜேவிபி, இப்பொழுது இலங்கை அரியணையில் எறியுள்ள சம்பவம் இவர்களை அலறவைத்துள்ளது .

இன்று இலங்கையின் ஒன்பதாவது ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க வெற்றி பெற்ற பின்னர் ,அவர் முன்னெடுக்கும் நடவடிக்கை மீள் இலங்கை அரசியல் லஞ்ச பெருச்சாளிகளை ஓடவைக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

சிங்கள இனவாத பகுதிகள் எங்கும் ,ஏன் மகிந்த கோட்டைகள் எங்கும் அனுரா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள செயல் ,கண்டு மக்கள் பட்டாசுகள் கொளுத்தி மகிழ்வதை காணமுடிகிறது .

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா

வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா ,,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகின்றார் என தெரிவித்துள்ளார்.

மும்முனை ஜனாதிபதி வேட்பாளர் போட்டி பலத்த போட்டிகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா திசநாயக்கா வெற்றி பெறுவார் என்கின்ற கருத்து நிலவுகிறது.

அவ்வாறாக காலப்பகுதியில் தற்பொழுது அனுர வரிக்குறைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

தேர்தல் முடிவு பெற்றதும் சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை அமல்படுத்த வேண்டிய நிலை, இலங்கை வாழ் அரசியல் ஆளுகின்ற ஜனாதிபதிகளுக்கு ஏற்படும் நிர்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை அடுத்து தற்பொழுது வரி கொள்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களுக்கான சலுகைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதென அனுரா திசைநாயக்க தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வருகின்ற பொழுது மக்களை குஷி படுத்தவும் வாக்குகளை கொள்ளையடிக்கவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமது சொற்களை அடித்து விளையாடுவது வளமையாகும்.

அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தான் அனுரா திசநாயக்காவும் இப்படி தனது கொள்கை விரிப்பை அடித்துள்ளாரா என்பதும் ,தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான வெற்றி பெறுவாரா என்பதும் இங்கே கேள்விக்குறியாக உள்ளது.

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
Posted in இலங்கை செய்திகள்

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு

தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு ,இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அனுரா திசாநாயக்க வெற்றி பெற்றால் தமிழருக்கு தீர்வு தருவாரா ..?

இலங்கையில் மீளவும் ஒரு இனவாத அரசியலை மையப்படுத்தும் ஒருவராக அனுரா திசாநாயக்க மாறியுள்ளார் .

அடிப்படை சிங்கள இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வெற்றி பெற போகிறார் அனுரா திஸாநாயக்க என்கிறது சிங்கள மக்கள் கருத்து .

தனி பெரும் பான்மை சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அனுராதிசாநாயகக் வெற்றி பெறுவாரா என்கின்ற விடயம் கேள்வியாக எழுந்துள்ளது .

எனினும் இந்த தேர்தலில் சிறுபாண்மை தமிழர் வாக்குகளே இந்த தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது .

ஆனால் இதில் தமிழர் தரப்பு சங்கு கட்சி பேரம் பேசும் காட்சியாகி மாற்றம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறான சந்தர்ப்பம் தமிழர் தரப்புக்கு கிடைக்க பெற்றால் தமிழர் அடிப்படை விடயம் தீர்வு காணப்படுமா என்கின்ற கேள்வியே மக்கள் மத்தியில் பற்றி எரிகிறது .

கேள்வியோடே வேகம் பிடிக்கும் இந்த தேர்தல் களம் ,இலங்கை வரலாற்றில் புதிய மாற்றத்தையும் எதிர்மறை தலை கேள் அரசியல் சுழற்சியையும் ஏற்படுத்தும் எனலாம்

எதிர் வரும் ஆறு நாட்களில் இந்த விடயத்திற்கான பதில் முற்றாக கிடைக்க பெறும் ,அதுவரை காத்திருப்போம் எம் தமிழ் உறவுகளே

தயார் நாட்டை கட்டியெழுப்ப அனுரா
Posted in இலங்கை செய்திகள்

தயார் நாட்டை கட்டியெழுப்ப அனுரா

நாட்டை கட்டியெழுப்பத் தயார் அனுரா

நாட்டை கட்டியெழுப்பத் தயார் அனுரா ,நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மஹியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொருளாதாரம் வரம்பில் சிக்கியுள்ளது.

ஏன் இவர்களுக்கு மட்டும் லஞ்சம் வாங்கும் அளவிற்கும் மட்டுமே பொருளாதாரம்? நாம் இதை விட பொருளாதாரத்தை பெரிதாக்குவோம்.

தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் செயல்படும் ஒரு சிறந்த சமூகம், ஒரு சிறந்த கல்வி மாற்றம்.

அதுதான் நாடு… அப்படி ஒரு நாடு வேண்டாமா? அதைத்தான் நாங்கள் வழிநடத்துகிறோம்.

ரணில் விக்கிரமசிங்க எப்போதும் கேலி செய்கிறார்.

யோசியுங்கள்… 4,5,6 தபால் ஓட்டு. மூன்றாம் திகதி கூறுகின்றனர் சம்பளம் உயர்த்தப்படும் என்று.

இது கேலிக்கூத்து இல்லையா? யபஹுவே சென்று செப்டம்பரில் வெற்றி பெற்ற பின் உரம் இலவசமாக வழங்குவோம் என்கின்றனர். இப்போது சிறுபோகமும் முடிந்துள்ள நேரத்தில்.

நாங்கள் நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்ப தயார்” என்றார்.

இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா

இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா

இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் அனுரா ,ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும், புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (05) பகல் 3 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. நீங்களும் பல கட்சிகளுக்கு வாக்களித்து வருகின்றீர்கள். உங்களுடடைய வாக்குகளால் பல அரசுகள் உருவாகியிருக்கின்றன.

ஆனால், அந்த அரசாங்கங்களால் இலங்கையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் வாறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். யுத்தம் உருவானது. கல்வி, சுகாதாரம் அழிந்தது.

இத்தனைக்கும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பிரச்சினைகளை சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி அடைந்தார்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்தார்கள்.

அதனால்தான் மாற்றம் தொடர்பில் சிந்திக்க வேண்டி உள்ளது. அவ்வாறான மாற்றத்தை உருவாக்க வேண்டும். விசேடமாக வடக்கில் உள்ள மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும், அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்துள்ளது.

இன்று ஆட்சி மாற்றம் தொடர்பில் மக்கள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இந்த தேர்தலில் மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என மக்கள் சிந்திக்கின்றனர்.

நீங்கள் அறிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினரிடம் கேட்டுப்பாருங்கள். தபால்மூல வாக்களிப்பில் 80 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த தேர்தலில் தென்னிலங்கையில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, வடக்கு மக்களும் அந்த வெற்றியில் எம்முடன் இணைய வேண்டும்.

இதுவரை வந்த அரசுகள் வடக்கு மக்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கவில்லை. முன்னொரு தேர்தலில் இங்குள்ள மக்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவினை முழுமையாக வழங்கிய போதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

பின்னர் கோட்பாய ராயபக்சவிற்கு எதிராக வாக்களித்தீர்கள் ஆனாலும் அதிலும் அரசாங்கத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கின்றோம்.

வடக்கு, கிழக்கு,தெற்கு இன்றி அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் நல்ல அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். சீர்கெட்டுள்ள அரசை மீட்க நீங்களும் ஒத்துழைக்க வேண்டம். அதற்காக வேலைத்திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றது.

நாங்கள் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் தீர்வு கிடைக்கும். நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறான எமது அரசாங்கத்தில் குறிப்பிட்ட சில விடயங்களை முன்னெடுக்க உள்ளோம். குழந்தைகளுக்கு கல்வி என்பது எமது பிரதான நோக்கமாகும். கிராமப்புற குழந்தைகளுக்கும், பாடசாலைக் கல்வியையும் மேம்படுத்தவுள்ளோம்.

பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகள், பாடலை வளங்களை சீர் செய்வதுடன்,பெற்றோருக்கு சுமையான கல்வி முறையில் மாற்றத்தினையும் கொண்டு வருவது எமது பிரதான திட்டமாகும்.

கிளிநொச்சி மக்கள் அதிகமாக விவசாயத்தை தம்பி வாழ்கின்றனர். அவர்களின் விவசாயத்தில் அபிவிருத்தியினை கொண்டுவருவதும் எமது அரசின் திட்டமாகும். சிறந்த விதைகளை பெறுவதில் கடினம் ஏற்படுகின்றது.

விதை ஆராய்ச்சி நிலையங்கள், விதை சந்தைகளை உருவாக்குவோம். விவசாயிகளிற்கு விவசாயத்திற்காக காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

அத்துடன் இங்குள்ள பிரதான பிரச்சின நீர் வழங்கள் காணப்படுகின்றது. 126 குளத்துக்கு மேல் அபிவிருத்தி செய்யப்படாமல் இருப்பதாக விவசாயி எனக்கு தெரிவிக்கின்றார். 400 குளங்கள் வரை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார். ஒரு வருத்திற்குள் அனைத்துக் குளங்களும் சீர் செய்து கொடுக்கப்படும்.

விவசாய உரம், மருந்துகள் உள்ளிட்டவை சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த நியாயமான விலை பெற்றுக்கொடுக்கப்படும்.

இன்று எமது நாட்டு மக்கள் பெரும் பிரச்சினையாக எதிர்கொள்வது போதைப் பொருள் பாவனையாகும். போதைப் பொருட்களை அரசியல்வாதிகளே விநியோகிக்கின்றனர். கெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை.

போதைபெ்பொருட்கள் வெளிநாடுகளிருந்து இறக்கப்படுகின்றது. அவ்வாறான போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அரசு அமைக்கப்பட்ட பின் விரைவில் போதையிலிருந்து எமது நாடு விடுவிக்கப்படும்.

இதேவேளை எமது நாட்டில் நீதி சமபடுத்தப்படும். மொழி, மதம், இனத்தின் அடிப்படையில் நீதி நடைமுறைப்படுத்தப்படாது. அனைத்து இனம், மதம்,சமயங்களையும் சமமாக மதிக்கும் வகையில் நீதி நிலைநிறுத்தப்படும்.

இன்று எமது நாட்டில் உள்ள மக்கள் வறுமையில் உள்ளமைக்கு அரசியல்வாதிகளின் களவும், திருட்டுக்களுமே காரணம். அவ்வாறு மக்களன் பணங்களையும், பொது சொத்துக்களையும் திருடியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மக்களின் சொத்துக்களை பறிப்போம்.

திருட்டு, மோசடி இல்லாத அரசாக தேசிய மக்கள் சக்தி மட்டுமே இருக்கும். எமது அரசாங்கத்தில் அவ்வாறானவர்கள் மட்டுமே இருப்பார்கள். வறுமையில் உள்ள மக்களுக்கு10,000 ரூபா வழங்குவோம். விரைவில் மின்கட்டணம் குறைக்கப்படும். உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு வரி இல்லாது செய்யபபடும். அதனால் ஏழை மக்களின் வாழ்வில் மறு மலர்ச்சி உருவாகும்.

எமது நாடு, எந்த பக்கமிருந்து பார்த்தாலும் பெறுமதியான நாடாக இருக்கின்றது. அதனை இதுவரை வந்த அரசுகள் அழித்தனர். தெற்கு பகுதியிலிருந்து தேசிய மக்கள் சக்தி தொடர்பில் செய்திகள் வருகின்றதா?

அடுத்த 2 வாரமும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காலங்களாகும். பழைய பாதையிலிருந்து விலகி புதிய பாதைக்குள் செல்வோம். இங்குள்ள மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆகவே சிந்தித்து செயற்பட வேண்டும்.

இதுவரை காலமும் இவாதம் பேசி இனவாத அரசாங்கமே முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு இனவாதம் பேசியவர்கள் இன்று எங்கு இருக்கின்றார்கள் தெரியுமா?

மொட்டுக் கட்சியே அதிகம் இனவாதம் பேசியது. அந்த மொட்டுக்கட்சியில் இருந்தவர்கள் இன்று ரணிலுடனும், சஜித்துடனும் நிற்கின்றார்கள். ராயபக்சவின் இனவாதம் இன்று சிறிதாகிவிட்டது

11 வருடங்கள் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்த பீரிஸ் கோட்டாவின் அரசியல் 2 வருடம் இருந்தார்.இன்று சஜித்துடன் நிற்கின்றார். மொட்டின் மறு அவதாரம் சஜித். மொட்டுடன் இருந்த பலரும் சஜித்துடன் நிற்கின்றார்கள்.

இவ்வாறு இரண்டு அவதாரங்களாக ரணிலுடனும், சஜித்துடனும் ஒழிந்து நிற்கின்றார்கள். அவர்களை நாங்கள் பக்கத்திலும் எடுக்க மாட்டோம். மஞ்சள் நீராடினாலும் அவர்கள் செய்தவை அழிந்துவிடுமா? இங்குள்ள மக்கள் இனவாதிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

இலங்கையில் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


அந்த போராட்டங்களுக்கு மூளையாக செயல் பட்டவர்களை கொலை செய்யும்

திட்டத்தில் கோட்டபாய உள்ளதாக ஜேவிபியின் பிரமுகர் அனுராச திசாநாயக்க தெரிவித்துள்ளார்

தமது பாதுகாப்பை தனக்கே உறுதி செய்வதாகவும் ,நிகழ்வு இடத்திற்கு

செல்லும் முன்னரும் பின்னரும் நமது சகாக்கள் தமக்கு பாதுகாப்பு பணியில்

ஈடுபடுகின்றனர் என அவர் தெரிவித்தார்

கோட்டாபாயவின் மறுமுகம் எமக்கு நன்கு தெரியும் என அவர் கூறியுள்ள

விடயம் சர்வதே தேச அளவில்
கவனத்தை ஈர்த்துள்ளது .

    Posted in இலங்கை செய்திகள்

    மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

    மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை

    இலங்கை மத்திய வங்கி ஆளுநராக விளங்கி நாட்டில் ,பட்டினி பஞ்சம்

    ஏற்படவும் ,பொருளாதாரம் கெட்டு நாடு சீர்குலைய காரணமக விளங்கிய

    கோட்டாவின் அடிமை Ajith Nivard Cabraal கிரிமினல் குற்றாவளி என சஜித்

    பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இவரது கூற்றை ஜேவிபி அனுராவும் தெரிவித்துள்ளார்

    கோட்டா ஆட்சி இழந்து வீடு எசெல்லும் நிலையில் புதிய தேர்தல் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

    அவ்விதம் புதிய ஜனாதிபதி நாட்டில் ஆட்சி பீடம் ஏறினால் மத்திய வாங்கி

    ஆளுநராக இருந்து தனது பொறுப்பில் இருந்து விலகியவர நீதிமன்றில்

    முன்னிலை படுத்த பட்டு சிறைவாசம்
    அனுபவிக்க நேரிடும் எனவும், அப்போது இவர் ஊடக கோட்டா ,மகிந்த ஊழல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது