அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள்
அனுராவுக்கு பெருகும் ஆதரவு பதறும் எதிரிகள் ,இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி செயல் நகர்வு கண்டு எதிர்க்கட்சிகள் பெரும் கலக்கத்தில் உறைந்துள்ளது .
புதிய அரசியல் மாற்றத்தையும் ,அடக்குமுறை உடைத்தெறிந்து ,மக்கள் விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஒருவராக அனுரா குமார திசாநாயக்க காணப்படுகிறார் .
மக்கள் பெரும் ஆதரவு தற்போது அவருக்கு அதிகரித்து .செல்கிறது ,தமிழர்களும் அவரை ஆதரிக்கின்றனர் .
புதிய கொள்கை மாற்றத்துடனும் திறந்த வெளியில் ,திறந்த மனதோடு பேசும் ஆற்றல் கொண்ட ஒருவராகவும் ,சாதாரண எளிமையுடன் அவர் காணப்படுவதே அனுரா குமார திஸாநாயக்கவை மக்கள் அதிகரிக்க நேசிக்க காரணமாக மாறியுள்ளது .
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனதிபதியாக பதவி ஏற்ற நாள் முதல் இன்று வரை ,தமிழ் சிங்கள மக்களுக்கு மிக பெரும் விடயத்தை அனுரா குமார திசாநாயைக்கா ஆற்றிட ஆரம்பித்துள்ளார் .
அதுவே அவர் மீதான நம்பிக்கையும் ,ஆற்றைலையும் வெளிப்படுத்தி நிற்கிறது .
விடுதலையின் கனவு சுமந்தும் ,நின்மதியான வாழ்வு தேடி ஏங்கி தவிக்கின்ற தமிழ் மக்களுக்கும் அனுரகுமார திசாநாயக்க நல்லது செய்வார் என தமிழர் சமூகம் எதிர்பார்க்கிறது .
ஆகவே பாரளுமன்ற தேர்தலில் அர்ச்சுனாவி முன் நிறுத்தி அதன் ஊடாக பெரும் ஆதரவை அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாம் ஆற்ற வேண்டும் என்பதே தமிழர் எதிர்பார்க்கவும் , உள்ளது .
இத்னால் தான் தமிழ் அரசியல் வாதிகள் இப்பொழுது அலற ஆரம்பித்துள்ளனர் .
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது








