காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா
காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்கை பீடம் என்பதே இன்றைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகிறது .
எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார் .
ஆகவே தமிழ் ,முஸ்லீம் ,சிங்கள வாக்குகள் இவருக்கு இந்த பாரளுமன்ற தேர்தலில் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது .
ஆனால் அனுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாண உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றன .
மக்கள் ஆதரவு அற்றவர்களாக தற்பொழுது அனுரா குமார திசாநாயக்க வடக்கு மாகாண உறுப்பினர்கள் காணப்படுகின்றனர் .
நாம் பேசியதன் அடிப்படையில் மக்கள் மனங்களை தொட்டு முக்ரந்து அவர்களது உளவியலை அறிந்ததன் அடிப்படையில் ,அனுரகுமார திஸாநாயக்காவின் வடக்கு மாகாண உறுப்பினர்களை தமிழ் மக்கள் ஏற்று கொள்ளாத நிலை காணப்படுகிறது .
இவர்கள் சிலர் மாற்று குழுவில் இருந்து பதவிகளுக்காக ஒட்டியுள்ளனர் எனவும் ,மகிந்தவின் ஆட்கள் எனவும் மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .
இவ்வாறன குழப்பான நிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பொழுது ,எவ்விதம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் அனுரா வெல்வார் என்கின்ற நிலை .காணப்படுகிறது .
இவர்கள் வடக்கு மாகாணத்தில் வெல்ல வேண்டுமாக இருந்தால் ஒரே தீர்வு அர்ச்சுனா இராமநாதனை ஆதரித்து அவரை அனுசரித்து செல்வதுடன் .
அதன் ஊடக அவர் பெரும் ஆசனங்களை தனது கட்சிக்கு மாற்றீடு செய்து அனுரா செல்ல முடியும் ,ஆனால் அதனை அவர் மேற்கோளாவரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் .
கண்மூடித்தனமாக அர்ச்சுனா இராமநாதனை பழிவாங்கும் வங்குரோத்து அரசியல் நிலையையோ அனுரா குமார திசாநாயக்க கடை பிடித்தால் ,இப்போதே அடித்து சொல்கிறோம் அனுரகுமார திசாநாயக்க தமிழர் பகுதியில் வெறுக்க படும் ஒருவராக காணப்படுவார் .
இவ்வாறான மிக ஆபத்தான அரசியல் பயணத்தை புரிந்து கொண்டு அனுரகுமார திசாநாயக்க செயல்பட்டால் மட்டுமே, மிக பெரும் வெற்றியை தனதாக்கி கொள்ள முடியும் ,அவ்விதம் இல்லாவிட்டால் அனுரகுமார திசாநாயக்க காணாமல் போகும் நிலை ஏற்படும் .
ஆகவே அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் கால பகுதியில் திறந்து விடவேண்டும் ,அது சிறையில் அடைத்தால் மக்கள் எதிர்ப்பு அனுராவுக்கு எதிராக மாறி ,அந்த வாக்குகள் எதிராணிக்கோ அல்லது மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு செல்ல கூடிய அபாயம் உள்ளது .
மரண பொறிக்குள் அனுரா குமார திசை நாயக்க ,சிக்கியுள்ளார் வெல்ல வேண்டுமா தோற்க வேண்டுமா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் ,இப்பொழுது அவரது காலில் பந்து .
- வன்னி மைந்தன் –
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்








