வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா
வரிகொள்கையில் மாற்றம் ஏற்படும் அனுரா ,,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகின்றார் என தெரிவித்துள்ளார்.
மும்முனை ஜனாதிபதி வேட்பாளர் போட்டி பலத்த போட்டிகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ,இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரா திசநாயக்கா வெற்றி பெறுவார் என்கின்ற கருத்து நிலவுகிறது.
அவ்வாறாக காலப்பகுதியில் தற்பொழுது அனுர வரிக்குறைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
தேர்தல் முடிவு பெற்றதும் சர்வதேச நாணய நிதியம் விதித்த விதிகளை அமல்படுத்த வேண்டிய நிலை, இலங்கை வாழ் அரசியல் ஆளுகின்ற ஜனாதிபதிகளுக்கு ஏற்படும் நிர்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை அடுத்து தற்பொழுது வரி கொள்கையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களுக்கான சலுகைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதென அனுரா திசைநாயக்க தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வருகின்ற பொழுது மக்களை குஷி படுத்தவும் வாக்குகளை கொள்ளையடிக்கவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமது சொற்களை அடித்து விளையாடுவது வளமையாகும்.
அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் தான் அனுரா திசநாயக்காவும் இப்படி தனது கொள்கை விரிப்பை அடித்துள்ளாரா என்பதும் ,தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரான வெற்றி பெறுவாரா என்பதும் இங்கே கேள்விக்குறியாக உள்ளது.
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்









