சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை
சீனா இந்தியா சண்டை அனுரா யார் பிள்ளை முற்றி வெடித்த உள்வீட்டு பிராந்தியா சண்டை .
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சி பீடம் யாருக்கு ஆதரவாக செயல்படும் என்ற நிலை காணப்படுகிறது .
இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் இலங்கை தற்கால ஜனாதிபதியை சிறை படுத்த முனைகிறது .
ஆனால் சீனாவின் பக்கம் சாய்ந்தால் வெற்றி பெறலாம் என்கின்ற நிலையில் இலங்கை ஜனாதிபதி அனுரா திசாநாயக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்தியா சீனாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கை ஜனாதிபதியால் இரு எதிரிகளும் முட்டி மோதும் நிலை காணப்படுகிறது .
இதில் வெல்ல போவது யார் என்பது தான் இன்றைய பூகோள அரசியல் அறிவாளர்களின் கேள்வியாக உள்ளது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








