அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு
அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்த சந்திப்பில் மிக முக்கிய விடயம் பேச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையின் ஒன்பதாவது ஜெனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றதை அடுத்து தற்பொழுது ,இந்தியா மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்கா ,மற்றும் இந்தியா , சீனாவுக்கு இடையில் கடும் போக்கு நிலவுகிறது .
அமெரிக்கா இலங்கை தூதர் ஊடக இலங்கை ஆளும் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
எனினும் இரு நாட்டு உறவு நிலை தொடர்பாக இங்கே பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு








