அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு
அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்த சந்திப்பில் மிக முக்கிய விடயம் பேச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையின் ஒன்பதாவது ஜெனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றதை அடுத்து தற்பொழுது ,இந்தியா மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்கா ,மற்றும் இந்தியா , சீனாவுக்கு இடையில் கடும் போக்கு நிலவுகிறது .
அமெரிக்கா இலங்கை தூதர் ஊடக இலங்கை ஆளும் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
எனினும் இரு நாட்டு உறவு நிலை தொடர்பாக இங்கே பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது








