மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து

மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து

மகிந்த மகன் பேச்சு லண்டனில் இரத்து ,பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் பல நிகழ்வுகளுக்காக லண்டனில் உள்ளனர்

இலங்கை பொதுஜன பெரமுன

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அடுத்த சில நாட்களில் பல நிகழ்வுகளில் பங்கேற்க ஐக்கிய இராச்சியத்திற்கு வந்தடைந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ லண்டன் புத்த விஹாரையில் வழிபாடு செய்து தனது இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கினார். இந்த விஜயத்தின்

போது மகா சங்கத்தினரிடமிருந்து தூதுக்குழு ஆசிர்வாதம் பெற்றதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

இதற்கிடையில், SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றவுள்ள அதே வேளையில், இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் பல சந்திப்புகளிலும் ஈடுபட உள்ளார்.

இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு அவர் நடத்தவிருந்த உரை ரத்து செய்யப்பட்டதாக கேம்பிரிட்ஜ் யூனியன் அறிவித்துள்ளதாக

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உட்பட பல SLPP உறுப்பினர்கள் இங்கிலாந்து செல்கின்றனர்.

தமிழர்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து அந்த பல்கலைக்கழகம் நாமல் ராஜபக்ச பேச்சை இரத்து செய்துள்ளது குறிப்பிட தக்கது

இந்த விடயம் நாமலுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு

மகிந்த உயிருக்கு ஆபத்து பாதுகாப்பு ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தயாரென பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள்

மஹிந்தவின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு அறிவித்தால், நிலைமைகளை மதிப்பீடு

பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது

செய்ததன் பின்னர், பாதுகாப்பு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார்

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார்

மகிந்த மகன் யோஷித ராஜபக்‌ஷ தப்பினார் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித ராஜபக்‌ஷ, வார இறுதியில் கொழும்பு பார்க் தெருவில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (21) இரவு விடுதிக்கு வெளியே யோஷித ராஜபக்‌ஷவுடன் வந்த ஒரு குழு மோதலில் ஈடுபட்டதை அடுத்து, கொம்பனித் தீவு பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கினர்.

இந்த வாக்குவாதம் சிசிரிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் போது கிளப்பைச் சேர்ந்த ஒரு பவுன்சர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இரவு விடுதியில் தங்குவதற்கு அடையாள அட்டைகளை அணிவது கட்டாயம் என்று பாதுகாப்பு காவலர் தெரிவித்ததை அடுத்து, இரவு விடுதியின் பவுன்சர்களுக்கும் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த மோதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குழு உறுப்பினர்களில் ஒருவருக்கு அத்தகைய பேட்ஜ் இல்லாததால், பாதுகாப்புக் காவலர் நடத்திய விசாரணையின் போது வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் ஏற்பட்டபோது யோஷித ராஜபக்‌ஷவும் அவரது மனைவியும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம்

மகிந்த மனைவி சிக்கினார் ஊழல் விசாரணைகள் ஆரம்பம் ,ஷிரந்தியின் இரண்டு நில பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த சிஐடி உத்தரவிட்டுள்ளது

கம்பஹாவில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக துணை தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக பதில் ஐஜிபி கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெயசிங்க கூறினார்.

இம்புல்கொட மற்றும் மாகோலவில் உள்ள நிலங்கள் 2012 இல் வாங்கப்பட்டு 2023 இல் விற்கப்பட்டதாக துணை அமைச்சர் கூறினார்.

மகிந்த ராஜபக்ச ஆன்மீக அறக்கட்டளையின் கீழ் 2012 இல் இஹல இம்புல்கொடவில் ரூ. 500,000 க்கு வாங்கப்பட்ட ஒரு நிலம் ரூ. 10 மில்லியனுக்கு

விற்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தின் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாகோலவில் ரூ. 01 மில்லியனுக்கு வாங்கப்பட்ட மற்றொரு நிலம் ரூ. 12 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், அதன் உரிமையாளர் தங்காலை, கார்ல்டன் ஹவுஸைச் சேர்ந்த ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ என்றும்

ஜெயசிங்க கூறினார். நில பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளில், இந்தப் பத்திரங்கள் அலரி மாளிகையில் வரையப்பட்டு கையொப்பமிடப்பட்டு,

2023 ஆம் ஆண்டு நுகேகொடையில் வசிக்கும் ஒருவருக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்
Posted in இலங்கை செய்திகள்

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்,

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால் , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சனுக்கு தமிழில விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மொட்டு கட்சி தெரிவித்துள்ளது .

இலங்கையில் விடுதலைப் புலிகளுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு இலங்கை ஒரு நாடாக வருகை தந்திருந்த பின்னர்.

15 வருடங்களின் பின்னர் அதனை விடுதலைப் புலிகளை அழித்து அதே மஹிந்த ராஜபக்ஷை மற்றும் அதன்

குடும்பத்தினருக்கு எவ்வாறு விடுதலைப் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது ,

வீடியோ

அது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த மிகப் பெரும் சாதனையாளராகவும் எதிர்வரும் 50 ஆண்டு இலங்கையில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளங்கக்கூடிய மஹிந்தா

எதற்காக 12 வருடங்களில் அந்த குடும்பம் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டது என்று விடயம் கேள்வியாக வைக்கப்படுகிறது ,

ஜனாதிபதி ஆட்சியர் அவர்களை இழந்து தவித்துவரும் மஹிந்த குடும்பம் தற்பொழுது மீளவும் புலிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர் ,

அடிப்படைக் கொள்கை கோட்பாட்டின் நிலைப்பாடாகவே தற்பொழுது உருவாக்கம் என இந்த கொள்கை செயல்பாடு காணப்படுவதை காணப்படுகிறது.

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது

மகிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது ,போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நீக்கப்பட கூடாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“மகிந்த ராஜபக்சவை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

நமது அரசியல் கதை என்னவாக இருந்தாலும், அவரை மறக்க முடியாது. அவர் ஒரு யுக மனிதர்.

நாட்டை போரில் இருந்து காப்பாற்றிய தலைவரே மஹிந்த ராஜபக்ஷ.

எனவே அவரது பாதுகாப்பை நீக்குவது சரியல்ல.

2008ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பதை நான் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அது ஏன்… போரின் கடைசி நாட்களில் போரை நிறுத்த நினைத்தார்கள், ஏனெனில் இந்நாட்டு தமிழ் மக்கள் மீதுள்ள அன்புக்காகவோ அல்லது இந்நாட்டின் பிற இனத்தவர் மீது கொண்ட அன்பிற்காகவோ அல்ல. NGOக்களின் சகவாழ்வுக்காக.

இந்நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கவனிப்பே அன்றி வேறில்லை” என்றார்

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு ஏற்பட்டுள்ளது ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகன் நாமல் ராஜபக்சாவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் ஐம்பது வருடம் ஆட்சி கட்டிலில் அமர முடியுமா என்கின்ற விடயம் தற்போது மீளவும் ஒருமுறை தோல்வியில் முடிவடைந்துள்ளது .

இலங்கையை விட்டு இவர்கள் தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

இவர்கள் நடத்திய கொள்ளை என்பன விரைவில் வெளியாகும் நிலை ஏற்படப்போகிறது .

அது தவிர இவர்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதையும் இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .

புலிகளை அழித்து விட்டோம் என ஆணவத்தில் ஆடிய மகிந்தவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது , பெரும் நெருக்கடியையும் அவமானத்தயும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம் ,நாட்டை விட்டு சிறப்பு விமானம் ஒன்று நுடாக தப்பியோட தயாராக மஹிந்த குடும்பம் என்கின்ற செய்தி ஒன்று தற்போது பரவலாக பரவி வருகின்றது.

இலங்கையில் விடுதலை புலிகளை முற்றாக ஒழித்து அதன் பின்னர் இலங்கைய அசைக்க முடியாத 50 ஆண்டுகால ஜனாதிபதிகள் தம் என கற்பனைகள் கண்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் இலங்கையை கொள்ளை அடித்து வேட்டையாடியது.

அதனை அடுத்து மகிந்த ராஜபக்சாவின் தம்பியான கோட்டபாய ராஜபக்ச சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டார் ,நாட்டை விட்டு ஓட்டமும் பிடித்தார்.

இன்றைய காலப்பகுதியில் இலங்கை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார சுமைகளுக்கும், வாழ்வாதார நெருக்கடிகளுக்கும் ,காரணமானது சிவப்பு சால்வைகளும் என மஹிந்த ராஜபக்ச குடும்பம் என்பது உறுதியானது.

அதனை அடுத்து தற்பொழுது இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரா திசாநாயக்க சிங்கள மக்களினால் பெற்றுக் கொள்வார் என்கின்ற கருத்து பரவி வருகின்றது.

அவ்வாறான காலப்பகுதியில் அனுராதா திசைநாயக்க மகத்தான வெற்றியை பெற்று விட்டால் ,

அது மஹிந்த ராஜபக்ச குடும்பம் அல்லது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,

தற்பொழுது நாட்டை விட்டு சிறப்பு விமானங்கள் தப்பியோட மகிந்த உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதர படுகொலைகளை நடத்தி ஜேவிபி கட்சியை உடைத்து அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது .

கடந்த கால ஆண்டும் ஆண்டு வந்த அரசாட்சிகளை அனுரா திசாநாயக்க பழி வாங்குவார் என்பதாலேயே இந்த சிறப்பு விமானம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி ,இங்கே சிலருக்கு இந்த பதிவை புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்று, இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மகிந்த கட்சியின் மனநிலை இதுவாகும் என்பது மட்டுமே இங்கே கூற படுகிறது.


மற்றபடி, எனக்கு மகிந்தவின் கட்சியோ, கழுத்தோ பொருட்டல்ல. அவரை போர் குற்றவாளி ஆக்கி சர்வதேச நீதி மன்றில் நிறுத்த வேண்டும் என்ற ஓலமிட்டவர்களே, இன்று மூடி கொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த இலங்கையர் பலர் மகிந்தவுடன் கூட்டு பிசினஸ் கூட செய்கிறார்கள்.

“உன் ஒக்கம யாலுவோ” என்ற சொல்லாடலை இங்கே பயன் படுத்தும் தமிழ், முஸ்லிம் நண்பர்களின் அறிவு பரிதாபமாக இருக்கிறது. இப்படி சொன்னவர் உண்மையில் யார்? அவர் எவர்? என்ன செய்தார்? என்று கூட இவர்களுக்கு தெரியவில்லை.


ஈழ தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஆளும் வர்க்கம் அல்ல என்பதும், இந்த இனங்களை சேர்ந்த எவரும் இந்நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், பிரதான அமைச்சர்கள் ஆவதில்லை என்பதும், இந்நாட்டு தேர்தல்

பெரிய கட்சிகளுடன் கூட்டு

முறையின்படி பெரிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தே ஆட்சியில் பங்கு பெற முடியும் என்பதும், இந்நாட்டு சிஸ்டம். இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியாமை, அடிப்படை அரசியல் அறிவு இல்லாத முட்டாள்தனம்.


எப்போதும் எதிர்கட்சியில்தான் இருப்போம் என்று வடக்கு கிழக்கு தமிழ் தேசிய கட்சிகள் முடிவு செய்வது அவர்களது விருப்பம்.

அதேபோல், பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தவும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு உரிமை உண்டு என நான் கூறி உள்ளேன்.

இவை பற்றி ஈழ தமிழ் மக்களே இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், பொது தமிழ் வேட்பாளரை அழைத்து கொண்டு வடக்கு கிழக்குக்கு வெளியே வர வேண்டாம் என்றும் நான் கூறி உள்ளேன்.

அது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிக்கலை உருவாக்கும் என தூர நோக்கில் கூறி உள்ளேன்.


எங்களை பொறுத்த வரையில், வரலாற்றில் இல்லாத வகையில் கொடும் போர் செய்த ராஜபக்சர்களுடன் ஒரு போதும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ

ஒன்றாக உட்கார முடியுமா? அதேபோல், பாவம் என தெரிந்து கொண்டே ஜனசாக்களை எரித்த கும்பலை மன்னிக்க முடியுமா? நேற்று ரணில் மகிந்தவின் ஆதரவை வீடு தேடி போய் கெஞ்சி கேட்கிறார்.

சிங்கள மொழியில் கடிதம் எழுதி கேட்கிறார். ஆகவே ரணில் முறை தவறி விட்டார்.

ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு,


ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு, பற்றி பெரும்பான்மை சிங்கள இளையோர் பார்த்து கொள்ளட்டும்.

இவர்கள்தான் கோட்டாவை 69 இலட்சம் வாக்குகளை கொடுத்து, இனவாத ஆட்சியில் அமர்த்தினார்கள்.

அப்புறம் இவர்களே அரகல என்று அவரை விரட்டினார்கள். இந்த சிங்கள இளையோர் தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை ஏற்க வில்லை.

ஆகவே ராஜபக்சர்களின் ஊழல் பற்றியும் அவர்களே பார்த்து கொள்ளட்டும். தமிழ், முஸ்லிம் இளையோர் சும்மா தடுமாற தேவை இல்லை.


என்னை பொறுத்த வரை, சிறுபான்மை மக்கள் தமது குறைந்த பட்ச சமூக அபிலாசைகளை சாதூர்யமாக தேடி பெற வேண்டும். இருப்பவர்கள் சரியில்லை என்றால், புதிய கட்சிகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.


இதற்காக, அப்பாவி மக்களை கொன்று குவித்தவனுடன் சென்று அமர முடியாது. போரை நோக்கி ராஜபக்சரை தள்ளியவர்களுடனும் உடனடியாக உட்கார முடியாது.

ஆட்சிக்கு வர கூடிய வாய்ப்பு உள்ள, இருப்பவர்களில் சிறந்தவருக்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வளவுதான்.

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள்

மகிந்த மைத்திரி பயணித்த விமான பயணங்கள் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பயணித்த விமான பயணங்கள் தொடர்பான புதிய புள்ளிவிபரம் வெளியிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இதன் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் 2014க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்பு சலுகைகள் வான்படையின் கீழே பயன்படுத்தி 978விமான பயணங்களில் செய்துள்ளார் .

மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலம்

அதேபோன்று மைத்திரிபால சிறிசேனா ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 முறை பயணித்துள்ளதாக தகவல் உரிமையின் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விடயத்தினை தற்பொழுது கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது .

இந்த பயணங்கள் அத்துமீறிய அல்லது அதிக அளவு விமானங்களை பயன்படுத்தி உள்ளதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்துகின்றது.

ஜனாதிபதி ஒருவரது சிறப்பு சலுகையில் பயன்படுத்தி தமது அரச பலன்களை தவறாக பயன்படுத்தினார்கள் என்கின்ற குற்றச்சாட்டு இதன் மூலமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை பயணத்தின் பொழுதும் அந்த விமான பயண சேவைகள் அரச செலவாகவே கருதப்படுகின்றது.

அவ்வாறு இந்த விமான பயணங்களை அதிகளவாக பயன்படுத்தியதில் அரசுக்கு பாரிய இழப்பினை அவர்களை ஏற்படுத்தி உள்ளதாக ,அந்த ஊடகம் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஒன்று வருகின்ற காலப்பகுதியில் மஹிந்த மைத்திரிய ராஜபக்சே ஆகியோர் அவர்கள் அரச வளங்களை தவறான முறையில் பயன்படுத்தி ,

அரசுக்குரிய செலவினை ஏற்படுத்தி உள்ளது மிகப்பெரும் தவறான குற்றச்செயலாக்கும் என்பதாகவே, அந்த செய்தி கோப்பில் தனது செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

பொருளாதார பின்னடைவு

ராஜபக்ஷ ஆட்சி காலத்திலேயே இலங்கை பொருளாதார பின்னடைவை சந்தித்தது இலங்கையினுடைய கஜானாவை காலி செய்து ,

இன்று இலங்கை மிகப்பெரும் பொருளாதார பின்னடைவில் காண்பதற்கு காரணமானவர்கள் இவர்களது,

வழக்கொள்ளையும் லஞ்ச ஊழல்தான் என்பது தற்பொழுது அப்பட்டமாக வெளியாகி உள்ள நிலையில், இந்த விடயங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு - சிக்கிய கோட்டபாய
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

நடப்பாண்டில் இலங்கை எதிர் கொள்ளும் பொருளாத பிரச்சனைகளுக்கு ,இந்த கோட்டாபய ராஜபக்ச ,மகிந்த ராஜபக்ச ,நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய மூவர் பிரதான பங்கு வகித்தனர் என குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,இந்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கோட்டபாய பசில் மகிந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு – சிக்கிய கோட்டபாய

தற்போது கோட்டபாயாவுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

இந்த அனுமதியை அடுத்து ,கோட்டாபய மீதான வழக்கு விசாரணைகள் தீவிர படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .

கோட்டபாய ராஜபக்ச பொறுப்புக்கூறல் விடயத்தில் தண்டிக்க பட்டால் ,அதுவே ரணிலுக்கு மகத்தான வெற்றியை பெற்று கொடுக்கும் .

மேலும் ஒரு முறை இலங்கையில் ஜனாதிபதியாகவும் வாய்ப்பை ரணில் விக்கிரமசிங்கா பெற்று கொள்வார் என எதிர் பார்க்கலாம் .

அதற்கான முன்னோட்ட அரசியல் சித்து விளையாட்டை ரணில் ஆரம்பித்து வைத்துள்ளார் எனபதை இவை காண்பிக்கிறது .

Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்

இலங்கை வரும் கோட்டபாயா மகிந்தா தகவல்

இலங்கை முன்னால் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடினார் .

இவ்வாறான சூழலில் இலங்கைக்கு 11 ஆம் திகதி மீள் திரும்புகிறார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடக நபர் ஒருவர் தொடுத்துள்ள கேள்வி ஒன்றுக்கே இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள் வருவது தொடர்பாக எதுவும் தெரியாது என மகிந்த தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் மருத்துவ
தேவைக்கு சிங்கப்பூர் சென்றுள்ளதாக மகிந் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

    Posted in இலங்கை செய்திகள்

    நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-

    நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட

    முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

    இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு

    நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
    கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

      Posted in இலங்கை செய்திகள்

      நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்

      நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்

      இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியை முற்றாக அகற்ற மக்கள் தொடர்

      போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

      இவர்களின் இந்த போரட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்க பட்டுள்ளது

      ,
      இவ்வாறான கால பகுதியில் தாம் ஆட்சியமைக்க அணைத்து கட்சிகளும்

      ஒன்றிணையுமாற மகிந்த மகன் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்

      அடித்த கொள்ளை பணத்தை பாதுகாக்க தற்போது ஆட்சி அதிகாரம் அவசியமாகிறது ,அதனால் தமது அதிகாரத்தை தக்க வைத்து


      கொள்வதில் ஆளும் கோட்டா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு

        முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்

        14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

        இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

        இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

        வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.

        கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற
        உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ


        உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை
        கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

          Posted in இலங்கை செய்திகள்

          மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்

          மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்

          இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் நெருக்கடியில் சிக்கி


          தவித்துள்ள நிலையில் சில நாட்களில் மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ளார்

          என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

          இவரது இந்த உரையி பின்னர் மக்கள் மேலும் கொதித்து எழுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

            மகிந்த வீட்டுக்கு முன்பாக மக்கள் போராட்டம் – பதட்டத்தில் வீடு

            இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தவின் தங்காலையில் உள்ள

            கார்ல்டன்இல்லம் முன்பாக ஆயிர கணக்கில் மக்கள் கூடி தமது

            போராட்டத்தை நடத்தி வருகின்றனர்

            இங்கு மகிந்தா ஒழிக , கோட்டா ஒழிக என்ற கோஷங்கள் வெடித்து

            பறக்கின்றன


            இங்கு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன

              Posted in இலங்கை செய்திகள்

              மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

              மகிந்தவுடன் ஆளும் கட்சி எம்பிக்கள் திடீர் சந்திப்பு

              இன்று இலங்கை பாராளுமன்றில் பிரதமர் மகிந்தவுடன் ஆளும்கட்சி எம்பிக்கள் விசேட சந்திப்பு

              ஒன்றை நடத்துகின்றனர்

              இந்த சந்திப்பில் முக்கிய விடயங்கள் விவாதிக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா

                மகிந்த அப்படி செய்யவில்லை -குத்துகாரணம் அடிக்கும் கோட்டா

                பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

                சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த

                செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின்

                ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  திருப்பதியில் மகிந்த வழிபாடு

                  திருப்பதியில் மகிந்த வழிபாடு

                  இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ​

                  வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு திருப்பதி

                  தேவஸ்தான அதிகாரிகள் லட்டு, சாமி படம் மற்றும் பிரசாதங்கள் வழங்குகின்றனர்.

                  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த

                  பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.