பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாகைது
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில்
யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம்
தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இலவலை போலீசாரால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அனுராதாவின் பயங்கரவாத செயல்களுக்கு துணையாக களம் இறக்க பட்ட இவர் ஆயுத முனையில் தமிழர்களை மிரட்டி தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுளளார் .
இவரை கைது செய்த பொழுதும் தங்கம்
இவரை கைது செய்த பொழுதும் தங்கம் என கூற படும் கவுசல்யா ஏன் கைது செய்ய படவில்லை என்ற கேள்வி இப்பொழுது எழுப்ப படுகிறது .
இந்த துப்பாக்கி மிரட்டல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது குறிப்பிட தக்கது .
இந்த கைது நடவடிக்கை ஒரு நாடகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது ,இந்த விடயம் உலக அளவில் ஆளும் ஜேவிபி பயங்கரவாத அனுரா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிட தக்கது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி








