தேனிசை செல்லப்பா வீரமரணம்
தேனிசை செல்லப்பா வீரமரணம் ,தேனிசை செல்லப்பா வீரமரணம் அடைந்துள்ளார் ..தமிழீழ, விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ கீதம் பாடியே தமிழருக்கு பலம் சேர்த்த ஐயா பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் வீர மரணம் அடைந்துள்ளார் .
பாசறை பாணர் செல்லப்பா
பாசறை பாணர் செல்லப்பா இந்த பிரிவு உலக தமிழரை பெரும் ஆறா துயரில் ஆழ்த்தியுள்ளது .
வன்னி மைந்தன் ஆகிய என்னையும் பாடல் எழுத வைத்து அழகு பார்த்தவர் ,எனக்கான பாடல் ஆசிரியர் என்ற அங்கீகாரம் வழங்கியவர் ஐயா செல்லப்பாவாகும் .
விழியன் ஓரம் நீரும் விழவே எனும் பாடலே முதன் முதலாக வெளிவந்தது .
ஆண்டான் பாலசிங்கம் ,தமிழ்ச்செல்வன் ,பால்றாஜ் ,தலைவர் அம்மா ,மற்றும் தலைவர் அப்பா ஆகியோருக்கு முதன் முதலாக செல்லப்பா ஐயாவின் குரல் வெளிவந்த பாடல் வன்னி மைந்தன் ஆகிய நான் எழுதிய பாடலாகும் .அதற்க்கு இளங்கோ செல்லப்ப இசை அமைத்து இருந்தார் .
ஈழம் ஆளும் பொழுது
ஈழம் ஆளும் பொழுது என்னையும் அங்கரித்து அடைக்கலம் தந்த பெரும் விருட்ஷம் இன்று இல்லை .
லண்டன் வருகை தந்த பொழுது எமது வீடு ,செல்லப்ப ஐயா ,அவர் மகன் இளங்கோ செல்லப்பா ,மற்றும் திருமதி இளங்கோ செல்லப்பா ஆகியோர் வருகை தந்து சென்றனர் .
தலைவர் மீதும் தமிழ் மண் மீதும் இறுதிவரை அடங்கா பற்று கொண்ட ஒருவராக ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் விளங்கியமை இங்கே குறிப்பிட தக்கது
வீர மகன் இன்று எம்மோடு இல்லை .வீர வணக்கம், வீர புகழ் வணக்கம்
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு

- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்

- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்

- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி








