மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்

Spread the love

மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்

இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் நெருக்கடியில் சிக்கி


தவித்துள்ள நிலையில் சில நாட்களில் மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ளார்

என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இவரது இந்த உரையி பின்னர் மக்கள் மேலும் கொதித்து எழுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *