Tag: கைது
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது ,வெளிநாட்டில் இருந்து இலங்கை காட்டுநாயக்க விமலின் ஊடாக சீக்ரெட் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவரிடம் 2700 தொகையான சிகரெட்டுக்கள் கொண்டுவரப்பட்ட பொழுது, இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கூலிக்காக வேலை செய்தாரா அல்லது இதன் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றன .
அதி விலை உயர்ந்த சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் என்பது மிகப்பெரும் வாடிக்கையான ஒரு கடத்தல் நாடகமாக இருக்கலாம் எனவும், அதனை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் மட்டுமே ஏனைய விடிய எங்களுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இவர் கடத்தலில் ஈடுபட்டுள்ள செய்ய ;ல் மாபியாக்கள் உள்ளதாக நம்ப படுகிறது .
தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவதும் ,பெரும்தொகையான சிகரெட்டுகள் தங்க என்பன சிக்கிக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடத்தல்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பாதாள உலகம் குழு இருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் இன்று வந்து சிக்கிய 20 வயது வாலிபர் எதன் அடிப்படையில் எங்கிருந்து இந்த சிகரெட் கொண்டு வந்தார் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை.
தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளாக்கப்பட்டு வருகிறது . பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்படுத்த படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது
T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது
T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கிடையில், எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகநத்த பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கோடாவுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய எத்திமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, போரா 12 வகை துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) மாலை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.
சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுத்த சோதனையில், குறித்த துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்கதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்
கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்
கைதுகளுக்கு பயந்து அரசியல்வாதிகள் பலர் பெளத்த விகாரைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் பல,
விகாரைகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரசு அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி தேரரை சந்தித்து, அப்பகுதியின் முன்னணி துறவிகளைச் சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.
இதேபோல், இந்தியாவுக்குச் சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.
பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசு அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது
ஈரானில் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானுடைய ராணுவம் தெரிவித்துள்ளது.
13க்கு மேற்பட்ட தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
ரகசிய தகவல் கைது
தமது உளவுத்துறைகள் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட தேர்தலின் பொழுது இந்த 13 தீவிரவாதிகள் என சொல்லப்படுகிறவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அரச படைகள் தெரிவித்தார்.
நீண்ட நெடுங்காலமாக இஸ்ரேலுக்குள் நுழைந்து உளவு பயிற்சியை பெற்றுக்கொண்டு , ஈரானுக்குள் நுழைந்து ஈரானுக்கு எதிராக பல தாக்குதலை ஈரானியர்களில் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
மிக முக்கியமான இராணுவ தளபதிகள் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் என பல்வேறுபட்ட மையங்களை இலக்கு வைத்தும் நடத்தப்பட்டு வருகிறது..
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த குழுக்களுக்கு ஈரான் தூங்கிவிட்டு வருகிறது ஈரானை முற்று முழுதாக அழித்து ஒழிக்க என்கின்ற நடவடிக்கையில் இருவனுக்கு எதிராக
இப்படி ஆன குழுக்களை உருவாக்கி ஆயுத பல மின்மனவற்றை அமெரிக்க மற்றும் மிஸ்டர் என்பன வழங்கி வருகின்றனர்.
பதினொரு தொடர்ச்சியாகவே தற்பொழுது இந்த 13 தீவிரவாத குழுவை சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த கைதின் பின்னால் அத்தனை பேரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது
பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது
பண மோசடியில்ஈடுபட்ட சீனப்பெண் கைது ,பண மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சீனா பொண் ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக் கொடுப்பதாக கூறி ,15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சீன பெண்ணே ,தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்காக இவர் அமெரிக்கா டொலர் வழங்க வேண்டும் என தெரிவித்து ஒரு லட்சத்து 99600 பணம் மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மோசடி பிரிவு
அதன்படி விசாரணை நடத்திய கொழும்பு மோசடி பிரிவு குறித்த சீன பெண்ணை கைது செய்தனர்.
54 வயது சீனாப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பலரை ஏமாற்றி பண மோசடி
இலங்கைக்கு உல்லாச பயணிகளாக வருகை தந்திருக்கின்ற ,இவ்வாறான வெளிநாட்டவர்கள், மக்கள் பலரை ஏமாற்றி பல மோசடிகள் ஈடுபட்டு வருவதான செய்திகள் வெளியாகி இருந்தன.
அதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பொன்மணி செய்த இந்த விடயம் ,பெரும் சர்ச்சையும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
வடக்கு மாகாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போதை சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் அகப்பட்ட போதை.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனையடுத்து போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி போதை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கஅமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது ,மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியை சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்ணீர் பிரச்சனை காரணமாக துப்பாக்கி பிரயோகம்
குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர் வழங்கல் சபையினால் குடிநீர் பெற்றுள்ள
குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கான
பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரிடம் தண்ணீரை பாவித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்த வில்லை ஏன்? என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகி
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (02) உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியால் பக்கத்து வீட்டுக்காரர் மீது பிற்பகல் 4.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்..
இதனால், தொடையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த நிலையில் காயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது
தப்பி ஓடிய 2983இராணுவம் கைது
தப்பி ஓடிய 2983இராணுவம் கைது ,தப்பி ஓடிய ராணுவத்தினரை மூல கைது செய்ய நடவடிக்கையில் இலங்கை பாதுகாப்பு படைகள் ஈடுபட்டன அதன் அடிப்படையில் தற்போது 2983 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில், அவர்களது தாக்குதளுக்கு ஈடு கொடுக்க முடியாது, சிங்கள படைகளின் கூலிப்படைகளாக வேலை செய்த ராணுவ சிப்பாய்கள் உயிரை பாதுகாக்க தப்பி ஓடினர்.
இவ்வாறு தப்பியோடிய ஐம்பதாயிரம் படைகளில் ,தற்பொழுது மீளவும் 3000 படைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ,இலங்கை காவல்துறை தெரிவிக்கிறது.
பலமுறை பொது மன்னிப்பு வழங்கப்பட்டும் மீளவும் படையில் வந்து சேர மறுத்த ராணுவத்தினரே தற்பொழுது கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள்
படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள் வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதான தகவலும் வெளியாகி இருக்கிறது.
புலிகள் சுத்தி வளைத்து திடீர் தாக்குதல் நடத்துவதால் உயிர் பயத்திலிருந்து ராணுவத்தினர் இவ்வாறு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது ,பாணாந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பந்தர் அவர்கள் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை வியத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பொழுது சம்பவத்துக்கு உதவி விருந்த சந்துகன் அவர் ஒருவர் தற்பொழுது குற்றத் தடுப்பு பிரிவுகளாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தினர் சம்பவத்திற்கு முந்தின இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட புலன் காரணமாகவும் சொத்து பத்து ஆசை தொடர்பாகவுமே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவத்தின் பின்புலம் என்னை என்பதும் ஏன் இவர்கள் இவரை படுகொலை செய்யமுள்ள பாகும் தற்போது விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.
இவை திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல தனிநபர் தாக்குதல் என்பது முழுமையாக தெரியவில்லை.
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுராதா ஆட்சியில் நாடெங்கிலும் துப்பாக்கி சூடு சமூகங்கள் அதிகரித்து காணப்படுவதும் ,அதனால் பலர் பலியாகி காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமேலே கிண்ணியா போலீஸ் நிலையத்திற்கு பணியாற்று போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது லஞ்சம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுபவிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணை குழுவுக்கு தகவல் வழங்கியது அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்பொழுது குறித்த போலீஸ் அதிகாரி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆயராக்க பட்டு பின்னர் எதிர்வரும் மாதம் ஒன்பதாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓடிய நபர், இவரை பழிவாங்கும் நோக்குடன் இந்த லஞ்ச ஊழல் ஆணைகுழுவில் சிக்க வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முறையான முறையில் இவரை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தால், இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்பு குற்றச்சாட்டில் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமா.
எனவே சிலர் விரிக்கும் வலையில் இவர்களாகவே விழுந்து சிக்கி விடுவது இதன் ஊடாக தெரிய வருகிறது.
நீண்ட நெடுங்காலம் காலமாக லஞ்ச ஊழல் பெற்று பருத்து கொழுத்து வந்த அதிகாரியே இன்று இந்த விடயத்தில் சிக்கி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
புதையல் தோண்டிய ஏழுபேர் கைது
புதையல் தோண்டிய ஏழுபேர் கைது
புதையல் தோண்டிய ஏழுபேர் கைது ,திருக்கோவில் போலீஸ் பிரிவில் விநாயகபுரம் ஓரம் தேசத்தில் சட்ட விரோதமாக புதையல் தோண்டிய பெண்ணிருவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அதிகாலை இதைச் சுற்றி விழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட பொழுதே ,
அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்த உபகரணங்களுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்,
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 50 வயது பெண் 41 முதல் 64 வயது இடைப்பட்ட சந்தேகம் அவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
திருக்கோவில் பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள் ,திருக்கோவில் ,கப்புத்தலை ,இதழ் காகித, வத்தளை , விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்த உள்ளன விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த இடத்தில் புதையல் கிடைப்பதாக போலியான பரப்பப்பட்ட தகவலை எடுத்து அந்த புதிய தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால்புதையல் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பொழுது அந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது.
விடுதலைப் புலிகளுடைய தங்கங்கள் பணங்கள் நகைகள் ஆயுதங்கள் என்ன புதைத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன .
அவ்வாறு அந்த புதையல் தோண்டும் சம்பவங்கள் கடந்த காலங்கள் நடைபெற்றுது .
சிலர் அதனை மீட்டு சென்றதாகவும் சிலரின் தோற்றுப்போனதாகவும் வரலாறு காணப்படுகின்றது .
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு
அவ்வாறான வேளையிலேயே திருக்கோவில் பகுதியில் இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை இடம் பெற்ற பொழுது ,காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு நடத்தி அவர்களை கைது செய்து இழுத்துச் சென்றுள்ளார்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது
சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது
சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது ,மேற்கு கரையில் சுற்றி வளைப்பு நூற்றுக்கு மேற்பட்ட ஒரு கைது என அறிவித்துள்ளது .
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் இராணுவம் திடீரென நடத்திய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது, நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .
பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்ட அடிப்படையில் பயங்கரவாத ராணுவத்தை வைத்து பயங்கரத்தை செய்து கொண்டிருக்கின்ற, இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைகள் உலக அரங்கில் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகிறது.
பலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேல் அடாவடி
அவர் நிலையில் பலஸ்தீனம் மேற்கு கரையில் அப்பாவி , பொதுமக்களை சுற்றி வளைத்து மந்தைகள் போல கட்டி இழுத்துச் செல்கின்ற ,காட்சிகள் ஒளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
தொடருமிந்த அராஜக நடவடிக்கையும் ஆக்கிரமிப்பு அடக்குமுறை, இனவாதமாக அப்பாவி பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.
இந்த மண்ணில் சுதந்திரமாக எம்மால் வாழ முடியவில்லை எதிரி ராணுவம் எம்மலை அடக்கி ஆளுகிறான் என அந்த மக்கள் அழுகின்றனர் .
இவ்வாறு தொடர்ந்து பரந்து விருந்து செல்கின்ற இந்த நடவடிக்கைகள் உடைத்து எறியப்பட வேண்டிய ,ஒரு காலத்தினுடைய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.
அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்
ஆகவேதான் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென பாலஸ்தீனம் மண்ணின், மேற்கு கரை மக்கள் தமது கருத்துக்களை மன்றாடுதருடன் கேட்டு வருகிறார்கள்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது ,மூன்று இளைஞர்கள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இத்தாலி குடியுரிமை பெற்றதாக தெரிவித்து அல்பேனியாவை கடக்க முற்பட்ட பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள.
அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது போலி ஆவணங்களை காண்பித்து ஐரோப்பா நாட்டுக்கு நுழைய முயன்ற இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைதாண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த 36 58 மற்றும் 57 வயது உடைய உள்ளன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்
பிசா மோசடி குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்பதன் அடிப்படையில் இவர்கள் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இவர்கள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக இவ்வாறு ஏனைய நாடுகள் ஊடாக சட்ட விரோதமாக போலிய ஆவணங்கள் தயாரித்து இளைஞர்கள் நுழைந்து வருவதான குற்றச்சாட்டு இந்த செய்தியில் பகிரப்பட்டு உள்ளது
ஆனால் இவர்கள் தமிழர்களா அல்லது சிங்களவர்கள் என்பது தொடர்பாக முழுமையான தகவல் தெரிய வரவில்லை.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது , செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் தெரிவிக்கின்றது .
புத்தள காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியை தயாரித்து விற்பனை செய்து வந்த நபர் ஒருவரே தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய இந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணையில் சிக்கி இருக்கின்றார்.
நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி இவர் வேட்டையில் ஈடுபட்டு வந்தாரா, அல்லது மனிதர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாரா என்பதை கேள்வியாகிறது.
இலங்கையில் நாள்தோறும் அதிநவீன துப்பாக்கியுடன் படுகொலை நடத்துகின்றவர்கள் தப்பிச் செல்கின்றார்கள் .
இவ்வாறான நிலையில் அப்பாவிகள் நாட்டு துப்பாக்கி உடன் ,தொடர்பு கொண்டவர்கள் கைது செய்யப்படுவது வேடிக்கையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்கை துப்பாக்கி
சக்கை துப்பாக்கி எனச் சொல்லப்படுகின்ற இந்த துப்பாக்கியை நாட்டில் தயாரிக்கப்படுகிறது அவரான துப்பாக்கிகளை இவர்கள் வைத்திருப்பது அரசு தவறு.
கட்டு துவக்கு
கட்டு துவக்கு வைத்திருப்பதற்கே நாட்டில் தடை என்றால் நவீன துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை ஏன் அரசு கைது செய்யவில்லை.
இலங்கையில் நடைபெறுகின்ற அதிகளவாட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதனால் பலியாகி வருகின்ற சம்பவங்களுக்கு யார் பொறுப்பு.
ஆக ஆளுகின்ற அனுரா ஆட்சி இன்று மக்களுக்கு எதிராக திசை திரும்பி உள்ளதா பாதாள குழுக்களுக்கும் மாவியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறதா .
ஆதலால் தான் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறதா அப்பாவிகள் திட்டமிட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்
அவசரமாக கைது அம்புட்டிய தேரர்
அவசரமாக கைது அம்புட்டிய தேரர் ,அம்புட்டிய தேரர் கைது இனங்களுக்குள் முறுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி வந்த, அம்புட்டிய சுவன தேரர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
தமிழர் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இனவாதத்தையும் மோதல்களை உருவாக்குவதில் முன் நின்று செயல்பட்ட ஒருவராக காணப்படும் அவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .
தமிழருடைய அரசியல் நலனுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் தமிழ் மக்களுடைய விருப்பங்களுக்கு எதிராக இனவாதத்தைக் காக்கி சிங்கள மக்களை மகிழ்விக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அம்புட்டிய சுமன தேரலை தற்பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீது வழங்கப்பட்ட பல்வேறுபட்ட வழக்குகள் முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ,இலங்கை காவல்துறை இவரை கைது செய்துள்ளதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றனர்.
பிக்குகளை முன்னிலைப்படுத்தி புலவுகளை ஏற்படுத்த அரசியல் கூலிகள் அவர்களை ஏஜெண்டாகவும் முகவராகவும் பயன்படுத்தி வந்தது என கைதனிடம் இவ்வளவு வெளிப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கும் பிக்கு
இலங்கையில் கொண்ட நாட்டுக்குள் ஒன்றுபட்ட வாழ துடிக்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கி தங்கள்
அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மொட்டை பிக்குகள் ஆடிவந்த ஆட்டம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக இவரது கைது நாடாக பார்க்க முடிகிறது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

திடீர் வீதிசோதனை 8பேர்கைது
திடீர் வீதிசோதனை 8பேர்கைது
திடீர் வீதிசோதனை 8பேர்கைது , செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
சிலாபத்தில் திடீர் வீதி சோதனை சுட்டு காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு படையணிகளால் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இந்த எட்டு பேர் போதைப்பொருள் கடத்தல் பற்றி கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 18 மில்லி ரூபா பணம் கட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த 18 மில்லியன் ரூபாய் பணமும் அவர்கள் போதை வஸ்து விற்பனை செய்து இதில் சம்பாதித்துள்ளதாக தெரிய வருகிறது.
காவல்துறையருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் .இந்த சுற்று காவல் நடவடிக்கை தேடுதல் இடம் பெற்றதும் .மிகப்பெரிய பணம் மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ரகசிய போலீசாரே கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து , நடத்தப்பட்ட சுற்று காவல் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் ,இந்த போதை வஸ்து குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தக் குழுக்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பிரபல தலைகள் இருக்கலாம் .
இவர்கள் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை நாடளாவிய ரீதியில் போத வஸ்து கலாச்சார அதிகரித்து காணப்படுவதும் அதற்கு அரசியல்வாதிகள் தீனி போட்டு வருவது தெரிந்தது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது
லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது
லஞ்சம்பெற்ற போலீஸ் அதிகாரி கைது ,லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதை அடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், பூவரசங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி விடயம் ஒன்று தொடர்பாக. குறித்த லஞ்சம் பெறப்பட்டதாக தெரிய வருகிறது.
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி கைது
வவுனியா காவல்துறை பொறுப்பதிகாரி மேலதிக சட்ட நடவடிகளுக்காக வவுனியா தலைமை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று வவுனியா நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள போலீஸ் அதிகாரிகள், லஞ்சம் ஊழலில் சிக்கி தவித்து வருவதும், அவர்கள் கோடீஸ்வரர் மாறி உள்ளது அதிகரித்துள்ளது .
அப்பாவி மக்கள் மத்தியில் லஞ்சத்தை பெற்று அதனூடாக தமது அதிகாரங்களை பயன்படுத்தி வந்தது. இதனூடாக மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.
லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா?
இலங்கை காவல்துறையினர் கூறும் இந்த லஞ்சத்தை அனுரா ஆட்சி ஒழிக்குமா? லஞ்ச ஊழலை ஒழித்து நாட்டை சீர்படுத்து என்று சொன்ன அனுராவினால் இதை தடுக்க முடிந்ததா ..?
தனது ஆட்சியிலேயே லஞ்சத்தை பெற்ற லஞ்ச ஊழல்வாதிகளை லஞ்ச ஊழலை ஒழிப்போம் என கூறி வந்த அந்த இளைஞர்கள் ஏன் ஒழிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக உள்ளது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

- யானைப் பல் புலிப் பல் விற்றவருக்கு 450000 அபராதம்

பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்
பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்
பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன் ,தங்கத்தால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பெண்கள்கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஹவ் லோக் அடுக்குமாடி குடியிருப்பில் டி 86வது துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரான பெண்ணும் மற்றொரு பெண்ணும் வல்லவத்தை போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது
சந்தேகம் நபர்கள் பத்தரப்புள்ள பத்து கொழும்பு 6 ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 மற்றும் 68 வயது ஆள் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர்களுக்கு எப்படி இந்த துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பில் தற்போது போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் சமீப நாட்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண்களும் அதில் உடந்தையாக உள்ளீர்களா என்ற சந்தேகத்தை எழுப்பி நிற்கிறது
தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி
இவர்களிடம் தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி வரும் நாட்களில் விசாரணைகள் பொழுதே இவர்கள் யார் என்பது எத்தனை படுகொலைகளை செய்து உள்ளார்கள் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளமையாக ஆண்களே துப்பாக்கிச் சூட்டி சம்பவங்களை நடத்தி வருவார் .
ஆனால் இம்முறை துப்பாக்கியுடன் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது தான் இங்கே மிகப்பெரும் விடயமாக மாறி உள்ளது.
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது
லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .
ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.
அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.
குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.
தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .
குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



























































