ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி ,ரயில் சேவைகள் தாமதம் பயணிகள் அவதிப்படுகின்ற நிலை ஒன்று என்று ஏற்பட்டுள்ளது.
கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் அனைத்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
காலியிலிருந்து மருதானை நோக்கி செல்லும் 311 இரவு நேர அஞ்சறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்து.
இதனால் தொலைவிடங்களுக்கு பயணிக்க இருந்த பயணிகள் பல ரயில்வே நிலையங்களில் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன.
திடீர் திடீரென இரத்தாகும் ரயில் சேவைகளினால் தொலைதூரத்திற்கு வேகமாக கடக்க வேண்டிய பயணிகள் நேரத்தை வீணடித்து அங்கு தத்தளித்து தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிறது ரயில்வேயில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த பயணிகள் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாள் பயணிகள் அவதியில் உறைந்துள்ளனர் .
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்









