Tag: துப்பாக்கிசூடு
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 13பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 13பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 13பேர் காயம் ,மினியாபோலிஸில் வீடற்றோர் முகாம்களில் ஒரே நாளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடுகளில் 13 பேர் காயமடைந்தனர்.13 injured in shooting in America
துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது 13 பேர் காயம் At least 13 people injured in shootings
மினியாபோலிஸில் உள்ள வீடற்றோர் முகாம்களில் 12 மணி நேரத்திற்குள் வெடித்த இரண்டு துப்பாக்கிச் சூடுகளில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்,
ஐந்து பேர் படுகாயமடைந்தனர், நகர மேயர் அவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன் என்று கூறினார்.
திங்களன்று நடந்த துப்பாக்கிச் சூடு, கடந்த மூன்று வாரங்களில் மினியாபோலிஸில் நடந்த நான்காவது மற்றும்
ஐந்தாவது துப்பாக்கிச் சூடு Fifth shot
ஐந்தாவது துப்பாக்கிச் சூடுகளைக் குறித்தது, இதில் ஆகஸ்ட் 27 அன்று அறிவிப்பு கத்தோலிக்கப்
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர்.
“இது துயரமானது. இது கொடூரமானது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிர்ஷ்டவசமாக, இது ஆச்சரியமல்ல” என்று மேயர் ஜேக்கப் ஃப்ரே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மினியாபோலிஸ் காவல்துறைத் தலைவர் பிரையன் ஓ’ஹாரா, நகரத்தின் சமீபத்திய துப்பாக்கிச் சூடு திங்கள்கிழமை இரவு தென்கிழக்கு
மினியாபோலிஸில் உள்ள ஒரு மோசமான வீடற்றோர் முகாமில் நடந்ததாகக் கூறினார், இதில் எட்டு பேர் சுடப்பட்டனர் மற்றும் 30 பேர் சுடப்பட்டனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது ,மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியை சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்ணீர் பிரச்சனை காரணமாக துப்பாக்கி பிரயோகம்
குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர் வழங்கல் சபையினால் குடிநீர் பெற்றுள்ள
குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கான
பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரிடம் தண்ணீரை பாவித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்த வில்லை ஏன்? என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகி
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (02) உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியால் பக்கத்து வீட்டுக்காரர் மீது பிற்பகல் 4.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்..
இதனால், தொடையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த நிலையில் காயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு 14பேர் காயம் ,அமெரிக்காவில் டெக்சல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சம்பவத்தில் இருவர் பலியாகியும் பதினான்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன .
பாட்டி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பொழுதே இருவர் பலியாகியும் 14 பேர் படுகாயம் அமைந்துள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றனர் .
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற இந்த சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது அமெரிக்காவின் குற்ற தடுப்பு போலீஸ் பிரிவு நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
அதிகரித்துச் செல்லும் துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் மக்கள் இடத்தும் காயம் அடைந்து வருகின்றனர் .
அதனால் அமெரிக்காவில் ஆயுதங்களை துப்பாக்கிகளை விற்பனை தடை செய்ய வேண்டும் என்கின்ற மக்களது கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது .
துப்பாக்கிகளை விற்பதை தடை செய்துவிட்டால் அமெரிக்காவிற்கு ஆயுத விற்பனையில் அதிக வருமானம் கிடைக்காது என்பதால் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவு கட்டவும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் அமெரிக்கா தொடர்ந்து மரத்து வருகின்றது.
இதனால் ஆளும் பைடனுக்கு எதிராக மக்கள் மீளவும் போராட்டங்களை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
கடந்த ஒரு காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் விவகாரத்தால் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் பத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ள தகவல்கள், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 7 பேர் மரணம் 46 பேர் காயம்
அமெரிக்காவில் கடந்த பத்து வாரங்களில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,.மேலும் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பாவனை மக்கள் மத்தியில் தடுக்க படுவதற்குரிய சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அதன் மூலம் ஆயுத பாவணை கட்டு படுத்தலை அமெரிக்கா அரசு தீவிரமாக்கியுள்ளது.
இந்த புதிய சட்டங்களின் பின்னர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் நிறுத்த படுமா என்பதே நமது கேள்வியாகும்.
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிசூடு – இருவர் பலி – பலர்காயம்
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிசூடு – இருவர் பலி – பலர்காயம்
அமெரிக்காவில் பிறந்தநாள்நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சிக்கி 14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்த நிலையில் -Henry Mayo Newhall மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


















